WISH ALL NT FANS A HAPPY DEEPAVALI
Printable View
WISH ALL NT FANS A HAPPY DEEPAVALI
[html:362567a283]
http://i61.photobucket.com/albums/h42/N_O_V/Diwali.gif
[/html:362567a283]
சாரதா மேடம்,
பட்டியலில் இருந்த இன்னொறு விசேஷத்தை கோடிட்டு காட்டியதற்க்கு நன்றி.தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இவர் ஒருவர் மட்டுமே உன்மையான தைரியசாலி என்பதற்க்கு இதுவும் ஒரு சான்று.
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரிப்பீட்டேய் 8-)Quote:
Originally Posted by Irene Hastings
தீபாவளி திருநாள்
நமது மய்யத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தீப திருநாளாம் தீபாவளி நல் வாழ்த்துகள்.
பராசக்தி ஜெயந்தி தினம் [17.10.1952]
இந்த நாள் கலையுலக சூரியன் திரையுலகில் உதித்த நாள்.
57 வருடங்கள் ஆகி விட்டன.எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த தமிழ் திரையுலகில் என்றுமே அந்த சூரியனுக்கு அஸ்தமனம் இல்லை.
தீபாவளி படங்கள்
பட்டியலிட்ட பம்மலாருக்கு நன்றி. இன்னொரு விஷயம் கவனித்தோம் என்றால் அவர் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த 36 வருடங்களில் [1952 -1987] நான்கு வருடங்களில் மட்டுமே தீபாவளியை அவரது படங்கள் தவற விட்டிருப்பது தெரியும். அதிலும் அந்த 1987 -ம் வருட தீபாவளிக்கு அவரது படம் வராத போது எங்கள் மதுரையில் நடிகர் திலகத்தின் படம் வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி என்று முதன் முதலில் போஸ்டர் ஒட்டினார்கள். பிற்காலத்தில் பல நடிகர்களின் ரசிகர்கள் பயன்படுத்திய இந்த டயலாக் முதலில் வெளிப்பட்டதும் நடிகர் திலகத்தின் மூலமாகத்தான்.
அன்புடன்
Wish you all a very Happy , Colourful & a Delightful DEEPAVALI !!!
Nadigar Thilagam's Parasakthi Jayanthi Wishes to All !!!
We can celebrate Parasakthi's 38th Jayanthi Day (17.10.2009) together by browsing the following website :
http://www.parasakthi1.webs.com/
Please specify your comments & feedbacks. This site will get updates forever !
Yours Truly,
Pammal R. Swaminathan
why 38th? :roll: it should be 58th 8-)Quote:
Originally Posted by pammalar
Incidently ,today is 38th Jayathi for ADMK party ..Rendaiyum kuLapiteengala :lol:
Thanks Mr. Joe for pointing out the human error I have made.
It is a slip and a costly mistake and I feel sorry for that.
Yes Mr. Joe, You are right !
Nadigar Thilagam's Parasakthi was released on Deepavali day 17.10.1952 and 17.10.2009 was its 58th Jayanthi day, also a Deepavali day.
What an excellent & rare coincidence !!!
Regards,
Pammalar.
I was about to mention this sir. In the beginning of the speech NT will be holding Raja Sulochana and gradually leaves her as he gains momentum in his speech. Again he slowly comes back to her all the while saying those wonderful dialogues will all the necessary emotions, voice modulations etc. Now, there is a dialogue which says something like, " kanne, naan varuveno matteno, oru mutham vendum.... ". When he says this particular dialogue, he smiles and caresses her !!!Quote:
Originally Posted by RAGHAVENDRA
Inspite of mouthing those lengthy dialogues, look at his work conscious, complete understanding & total control over the scene !!!
Dear Pammalar, Welcome to the hub ((லேட்டாக வரவேற்பதற்கு மன்னிக்கவும்). Thanks for your valuable contributions. Especially, your posts about statute unveiling function, including opening of an exclusive website is a real treat to all NT fans. Similarly, opening individual website for each of NT films really seems to be first of its kind. ALL THE VERY BEST to you. And by the way, உங்கள் பெயரைப் பார்த்தவுடன் ரசிகர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது " சிக்கலார்" தான். And, that made me to ask you, “என்ன பம்மலாரே சொஹமயிருக்கீயளா ?? Please, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உங்களைப் போன்ற ஒரு சிவாஜி பக்தரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை எங்கள் முரளி சாரையே சேரும். Thank you Murali Sir.
11/10/09 – Sunday afternoon, the function was telecasted in Kalaignar TV. Wow !!! what a grand gala event. (Sorry for posting it so late).
எங்கு பார்த்தாலும் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள், பேனர்கள், கட்-அவுட்கள் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் என அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்ததைப் பார்க்க உண்மையிலேயே மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
Kamal’s speech made it clear, yet again, the kind of bondage he had with NT.
சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், தேவர் மகனில் தனக்கேற்பட்ட அனுபவத்தையும், மற்றும் பல சம்பவங்களையும், சுவைபட தனக்கேயுரிய பாணியில் ரசிக்கும்படி கூறினார் வடிவேலு.
விழாவில் நான் மிகவும் ரசித்த, என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயம் அண்ணன் அழகிரியின் சிறப்புரை. To me, it was a pleasant surprise. The way in which he opened up his speech was something like, “நான் இந்தச் சிலையை திறக்கும் போது நீங்கள் என் கண்களைப் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் - என் கண்கள் அப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன".
ஏதோ வந்தோம், பிறரிடமிருந்து எழுதி வாங்கிய குறிப்பை மேடையில் பேசினோம் என்றில்லாமல், உண்மையாகவும், மனதில் பட்டதை மிகையில்லாமல இயல்பாகப் பேசி அசத்தி விட்டார். குறவஞ்சி, ராஜா ராணி போன்ற படங்களில் வந்த காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசி பிரமிப்பூட்டினார்.
தனது குடும்பத்தில் நடந்த எல்லா திருமணங்களிலும் நடிகர் திலகம் கலந்து கொண்டார், ஆனால் தன்னுடைய திருமணத்திற்கு மட்டும் அவர் வரவில்லையென்றும், அதனால் தான் அவர் மீது கோபம் கொண்டு ஓரிரு முறை அவரைப் பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டதாகக் கூறினார். பிறகு அவரே தன்னையழைத்து சமாதானப் படுத்தினார் என்று அந்த சம்பவங்களை அழகாக நினைவு கூர்ந்தார். சிலைக்கு தினமும் மலர் மாலை அணிவிக்கும் பணி தொடர்ந்து தன் பொறுப்பிலேயே நடைபெறும் என்று அறிவித்தார்.
மேடைக்குக் கீழே கரகோஷம் செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற நடிகர் திலகம் ரசிகர்களுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவனல்ல என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தியது திரு அழகிரி அவர்களின் உணர்ச்சிமயமான சிறப்புரை.
தமிழக அரசுக்கும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் மற்றும் விழாக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் திலகம் ரசிகர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பல.
Sorry for the late wish.
Happy Deepavali to all Hubbers, especially NT fans who have been the reason why I keep logging in in here. Hope you had a great time :D
There are so many things that happen in our lives for which neither we can demand an explanation nor can we find a tangible reason. At times, even the most intelligent of the person may go crazy and do absurd things and the stupidest of the person will surprise you with a wise crack. Well, that’s quiet natural with us human beings.
Hence, I would say that this is the logic behind “ Anbe Aaruyire “ (bought this VCD a few days ago). Apart from NT, just look at the star cast – Manjula, Nagesh, Surulirajan, VKR, Major, Manorama, Sukumari, Ganthimathi, Thangavelu, Mouli, YGM, V.A.Murthy etc., And, I was able to spot Kishmu also, if I’m right. Music by MSV (Malligai Mullai….the only popular song). And guess, who is the director. He is none other than A.C. Tirulokchander !!! the man who gave us the evergreen Deiva Magan and has got many other hit films like, Enga mama, Babu, Avandhan manidhan etc., to his credit.
There’s not a single scene in the film that’s interesting enough to hold the audience’s attention. First half was a complete mess and I could say that almost the same kind of scene kept on repeating. In the second half, a bunch of artistes are introduced abruptly and even they couldn’t help save the movie from sinking deep down. All this chaos reaches its peak in the climax and the movie finally gets over much to the audience’s relief.
A A is a big disappointment for all NT fans, particularly for those who had expected a hit from the successful NT – ACT combo.
DEar RAngan Sir,
I don't want to disappoint your enthusiasm for the movie Anbe Aruyire. So to keep your spirit alive, I would recommend you to view Part 2 of Anbe Aruyire, starring NT, Sripriya, .... music by Maestro Ilaiyaraja, directed by ACT's Sishyar SPM. Guru=Sishya have created a great sequel which even hollywood people can't match .... If you want some name to identify it, then you have it ...
VETRIKKU ORUVAN
thalaiyil adithu kolla ....sorry koLLa..?
RAghavendran
வசந்த மாளிகை, சரஸ்வதி சபதம், புதிய பறவை ஆகிய படங்களையும் ரஷ்யாவில் திரையிட ஏற்பாடு நடந்துவருகிறது
http://onlysuperstar.com/?p=5086
:lol:Quote:
Originally Posted by RAGHAVENDRA
Raghavendra Sir, I've also seen VO - in fact Part-II modhalla parthen and then Part I :D
Adhuleyum Major dhan appa & NT's name is also Saravana (you were right calling it Part-II).
Saravana oru vai sapidra...endru Major konjuvar. Meenai mulloda saapidamatten endru NT adam pidippar.... :banghead:
டியர் ராகவேந்தர் & மோகன்,
'அன்பே ஆருயிரே' பாகம் 1 மற்றும் 2 பற்றி பேசும்போது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முத்துராமன், இளையராஜா, பஞ்சு கூட்டணியில் உருவான பாகம் 2ன் பெயர் 'வெற்றிக்கு ஒருவன்' என்று படம் வெளியாக சில நாட்களுக்கு முன்புதான் பெயர் மாற்றப்பட்டது.
அதற்கு முன் அப்படத்துக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியும், இருந்தாலும் நினைவூட்டுகிறேன்.
அதற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் "கண்ணே கண்மனியே" ("அன்பே ஆருயிரே" படத்தின் பாகம் 2 என்று ராகவேந்தர் சொன்னது எவ்வளவு பொருத்தம்...!!!!)
Oh! that's real news.Quote:
Originally Posted by saradhaa_sn
( sorry for my thanglish )
Recently when i was passing by near purasawalkam, i spotter this magazine on a news stand. It had a beautiful still from " Pudhiya Paravai " on the cover page. Immediately i grabbed a copy. It's a fantastic treat for all NT fans. Idhayakkani Cinema Special has come out with a " Sivaji Special " in their October 2009 issue. Price Rs.10/- only.
The magazine is packed with excellent & rare photographs of NT, articles by celebrities & famous personalities and many other interesting informations, particularly about the Madurai silai thirappu vizha.
Exerpts from the magazine...
1. A warm welcome to the Madurai function on behalf of V.N Chidambaram & family (Kamala theatre) with a beautiful snap of NT in the background.
2. " Thalapathiyana Sivaji " - Bharathidasan kavidai
" Edhaicholven " - Kannadasan kavidhai
3. Sivajiyai eppozhudhum vazhthuven - article by Arignar Anna ( தம்பி கருணாநிதியின்vasanathal Sivaji Ganesanin nadippu perumai petradhu engirargal. Vasaname illadha padangalil kooda, (எ-டு " Andha Naal " padam ), Sivaji Ganesan arpudhamaga nadithu paaratu petrirukirar - ther's a photograph of NT with Anna.
4. Naanum Sivajiyum naditha nadagam - by கலைஞர் - photos of NT with kalaignar & NT with Kalaignar & Rama.Arangannal.
5. தமிழர்களின் சாயங்கால சந்தோஷம் by Vairamuthu
6. List of films in which NT had done multiple roles
7. Gunachithira nadigar Sivaji - by Kamarajar
8. En Undan pirava sagodharar annan Sivaji - by V.N. Chidambaram. Again we get to see some rare photographs - one in which NT is having a " விருந்து " at Mr. Chidambaram's residence along with VNC & Umapathy.
9. Sivajiyudan S. Varalakshmi - article about SV (still from Thanga Surangam ) who passed away recently. List of films she acted with NT is given - Edhirparadhadhu, Veerapandia Kattabomman, Chanakya Chandragupta (telugu), Bangaru Babu (telugu), Thanga Surangam, Kandhan karunai, Thaai, Savale samali, Cinema paithiyam, Raja raja Cholan, Tharasu ( 11 films altogether )
10. Stunning photographs in the center page - as Veera Sivaji in a Mumbai TV programme, Vanangamudi, Engal Thanga Raja, Appar, Edhiroli, Vietnam Veedu, Padikkadha Medhai & finally a superb & rare still from an unreleased film where NT, in a " Humphrey Bogart " style is leaning in a wall with a big rain coat, a round hat and with a grin on his face. He also stylishly holds a cigarette. I think we all really missed that film :(
11. தம்பியைப் போற்றும் அண்ணா - article by MGR - stills from Koondukili, MGR greets NT when he returns from America, MGR giving a " மலர்ச்செண்டு " to NT and wishing him on getting the Padmashree. Another still of NT with Gemini, MGR, G.N.Velumani & Bhimsingh.
12. Vaari vazhangum paari vallal Sivaji - article by Kirubananda Variyaar - வட நாட்டில் மரியாதைக்காக பெயரோடு "ஜி " சேர்த்துக்கொள்வார்கள். Sivanodu " ji" serthal Sivaji !! Sivaji Ganesan endral Sivanum Ganesanum !!
Sivaji evvalavo udhavi seidhirukkirar. Avatrayellam pattiyal potu kaanbikkum vazhakkam avarukku kidayadhu. எனக்குக் கூட எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். Veliyil vilambarapaduthum budhi avarukku kidayadhu.
13. Sivaji oru nadippu payirchi nilayam - article by Seliv Jayalalitha - still from Deiva Magan
14. Sivaji patri prabalangal - brief comments on NT by famous personalities including Jawaharlal Nehru, Dr. Radhakrishnan, Periyar, SS Vasan, B.R. Bhanthulu & K.B. Sundarambal. Stills of NT & Nehru, NT with Periyar (during VKB drama - NT in full costumes)
15. Nadigar Thilagam Sivajiyai iyakkiya iyakkunargalin pattiyal - stills of NT with ACT, with BRB (SSR is also seen in this snap) & NT affectionately hugging Bhimbhai.
16. Photo taken during the VKB statue unveiling function in Kayathar. Kamarajar & Sanjeeva Reddy are present.
The Magazine was a real bonanza.
FROM
http://reallogic.org/thenthuli/?p=99
21/07: எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை- நடிப்பு July 21st, 2005 by பத்மா அர்விந்த் Add Comment
Trackback
Comments Feed
மரணம் இல்லாத சிலரை பற்றி எழுதலாம் என்று தோன்றிய எண்ணம் இன்று காலை விகடனை பார்த்ததும் செயலாகிவிட்டது. அரங்கின்றி வட்டாடுதல் தவறு என்றாலும் ஒரு விருப்பம்தான். பல செய்திகள் அறியாமை காரணமாக விட்டு போயிருக்கலாம். படிப்பவர்களில் இத்துறையில் பலபேர் ஜாம்பவான்கள் என்று தெரிந்தாலும், தைரியமாக இதோ:
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பது உண்மையானாலும் நடிப்பு என்றால் இப்போது பலருக்கு திரைப்படங்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. நாடக கலையும் தெருக்கூத்தும் நசிந்து போகின்ற இந்நாளில் நடிப்பை பற்றி நான் எழுத ஒரு காரணம் இருக்கிறது.
கிட்டதட்ட ஒரு தலைமுறையை தன் வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்திருந்த நடிகன் இறந்த தினம் இன்று.
பள்ளியில் வருடநாள் போது நாடகம, நடனப்போட்டிகள் நடைபெறும். எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது எனக்கு பிரியமான செயல். அதிலும் பலராலும் அறியப்பட்ட வகையில் நான் எழுதி இயக்கிய நாடகங்கள் பலமுறை முதல் பரிசை பெற்றிருக்கின்றன.(ஆலையில்லாத ஊர்)
சில சமய ம் கருணாநிதியின் சில பழைய நாடகங்களையும், சிவாஜியின் திரைப்படங்களின் சில காட்சிகளையும் நடிப்பதுண்டு. அப்படி எனக்கு பரிச்சியமானவர் சிவாஜி. நல்ல தமிழ் உச்சரிப்பும் குரலும் என்னை மிகவும் கவர்ந்திருந்த காலம் உண்டு. பூசாரியை தாக்கினேன் கோவில் கூடாதென்பதற்காக இல்லை பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாதென்பதற்காக என்று முழக்கமிட்ட பராசக்தி, மன்னிப்பு கேட்கவேண்டுமா மனோகரன் என்ற மனோகரா, கப்பலோட்டிய தமிழனாக என்று பல கதாபத்திரங்களாகவே மாறி இருந்த அந்த கலைஞனின் தொழில் பக்தி என்னை வியக்க வைத்திருகிறது. கோடியாய் நடிகர்கள் பொருளீட்டாத காலத்தில், விருப்பத்தால் நடிப்பு துறைக்கு வந்தவர்களேஅதிகம்.இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் போன்ற பரிசுகள் கிடைக்காவில்லை.
ஆனால் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட பல வட இந்திய நடிகர்கள் செய்ய விரும்பிய பல கதாபாத்திரங்களை செய்திருகிறார்சிவாஜி என்றாலே பின்னாளில் ஒரு பறவையுடன் அழுது கொண்டே ஒரு சோக பாடலை பாடவேண்டிய நிர்ப்பந்தம் பாலும் பழமும் படத்தில் இருந்து தொடங்கியது. அதையே ஒரு வாய்ப்பாய் எண்ணி டிஎம்ஸ் பாடியதை சில சமயம் ரேடியோவை அணைத்து விட்டால் கூடகேட்கலாம் என்று கேலி பேசுவதுண்டு(பாலூட்டி வளர்த்தகிளி, யாருக்காக, பணம் என்னடா பணம்)
மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்ற சில காட்சிகள் ஒவ்வொரு படத்திலும் இருந்தாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஒரு மனிதன் என்ற வகையில் எனது மரியாதைக்குரியவர்களில் ஒருவர்.
வியட்நாம் வீடு நாடகமாகவும், பிறகு திரைப்படமாகவும் பார்த்தேன்.தில்லானா மோகனாம்பாள் விகடனில் படித்த கதைக்கு உயிர் கொடுத்த நடிப்பும், பத்மினியின் நடனமும் இன்னமும் ரசிக்க கூடியவை.ஆனால் கும்பகோணத்தில் தியேட்டருக்கு எதிரே வசித்த போது அன்பைத்தேடி படம் வெளியான அன்று ரோஜாப்பூக்களால் சிவாஜியின் படத்திற்கு ஆராதனை நடந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. டயமண்ட் தியேட்டரில் காஞ்சிதலைவன் படம் வெளி வந்து கல்லூரிகள் மூடும் வரை கலாட்டா நடந்ததும் போட்டியாக அன்பைத்தேடி பரபரப்பாக்க பட்டதும் இப்போது சில திரைப்பட வரவேற்பு பற்றி படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. இன்னமும் தனிமனித வழிபாடு போகவில்லை போலும்.
முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற சமீப (?) கால படங்களில் இன்னமும் சிவாஜியின் நினைவை விட அந்த கதாபத்திரங்களின் நினைவு வருவதே அவரின் வெற்றி என்பேன்.
திரைப்பட செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வந்து அனுபவப்பட்டவர்கலில் இன்னமும் சிவாஜியின் பெயரே முதன்மையாக இருக்கிறது.பந்தடிமேடையில் கூட்டத்திற்கு அண்ணன் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவிப்புக்கள் வருமே தவிர அண்ணன் வர 12 மணி நேரம் தாமதமாகிவிடும். அதற்குமுன் சிலர் எங்கள் அண்ணன் இமயமலை நீ பறங்கிமலை என்று பேசும் வீரதீர பேச்சுக்கள் காதில் விழ, எப்போது இந்த ஒலிபெருக்கி நிறுத்தப்படும் என்று காத்திருப்போம்.
இறந்த பிறகு பலரும் எழுதிய அவரின் தொழில் பக்தி, பணம் கேட்டு தயரிப்பாளார்களிடம் இல்லாதபோது அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த கூடாது போன்ற செய்திகள் உண்மையாயின், அது அவரின் குணத்திற்கு கிடைத்த வெற்றி மாலை.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madekarupy wrote:
நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது. தமது இயல்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த கடந்த கால நடிகர்கள் என்று நான் ஜெமினி கணேசனையும் எஸ்.எஸ் ஆரையும் தான் கூறுவேன். சிவாஜியின் மிதமான செயற்கை நடிப்பு எனக்குள் உணர்சியை வரவழைக்காமல் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கின்றது. இருந்தும் பல தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்த நடிகர் அவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
reply to this comment
21/07 11:29:31
Padma Arvind wrote:
கருப்பி:
இத்துறையில் இருப்பவர் என்பதாலும் நடிப்பதுடன் நடிகர்களை இயக்குவதாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். சில பாத்திரங்களில் மிக நன்றாக ஒன்றிப்போனதாக தோன்றுகிறது. சில படங்கள் என்னை பொறுத்தவரை மிகவும் செயற்கை. உதாரணம்: பட்டாக்கத்தி பரவன், லாரிடிரைவர் ராஜாகண்ணு போன்றவை…சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு நான் குறிப்பிட்ட படங்களில் என்னை கவர்ந்த ஒன்று.
ஜெமினிகணேசனின் சில கதாபாத்திரங்கள் பிடிக்கும், பிடிக்காதவையும் உண்டு.
reply to this comment
21/07 11:35:42
ராம்கி wrote:
எங்கெல்லாம் நீங்கள் இருந்தீர்கள்?வைத்தீஸ்வரன் கோவில்,பாண்டி,கும்பகோணம் என்று ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு செய்தி கிடைக்கிறது.அப்பா பணி நிமித்தம் கிடைத்த மாறுதல்களா? இதனால் படிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி எழுதுங்களேன்.
reply to this comment
21/07 11:59:45
aruL wrote:
உங்களுடைய பல நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் இதற்கு மட்டும் எழுதுவது தவறுதான். இருந்தாலும் சிவாஜி என்பதால்…..
சிவாஜியின் நடிப்பு என்பது கொஞ்சம் விரிவான விஷயம். அவருக்கு underplay செய்ய வராமல் அவர் நடியோ நடியென்று நடித்துத் தீர்க்கவில்லை. அவரிடம் மற்றவர்கள் எதிர்பார்த்ததை அவர் கொடுத்தார். அதற்கு மேலும் போற போக்கில் அவர் கொடுத்ததைப் பார்க்க உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். ஏதாவதொரு பழைய பாடலை (’நான் பேச நினைப்பதெல்லாம்’ போன்ற ‘நடித்த’ பாடல்களை அல்ல ‘சொர்க்கம் பக்கத்தில்’ போன்ற ஜனரஞ்சக கிளாசிக்குகளை ) வீடியோவில் பாருங்கள். watch his body language and fleeting mannerisms that last a microsecond. That will show what he is capable of. As some one said you must know how to act in the first place to overact. எப்பொழுதாவது விரிவாக எழுதுகிறேன்.
அருள்
reply to this comment
21/07 12:05:55
Padma Arvind wrote:
நன்றி அருள். நான் சொன்னபடியே சிவாஜியின் படங்களை உன்னிப்பாக நான் நிறைய பார்க்கவில்லை. என்னை கவர்ந்த சிவாஜி பட பாடல்களில் பிடித்தபாடல்உன்கண்ணில் நீர் வழிந்தால். அதில் நடிப்பும், பாடிய விதமும் நெகிழ்வானவை. அதே போல உத்தமபுத்திரன் படத்தில் போதையின் பிடியில் கண்மணி நிலையாய் நடன காட்சி முழுதும் ஒரு போதை அடிமையை போல இருக்கும்.என்னிடம் சிவஜி பாடல் DVD இருக்கிறது. பார்க்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.
reply to this comment
21/07 12:14:41
Padma Arvind wrote:
ராம்கி: நான் தேரழுந்தூரில் 2 ஆம் படிவம் வரையும், வைத்தீஸ்வரன்கோவிலில் 5 ஆம் படிவம் வரையும் படித்தேன். பிறகு ஆடுதுறை, திருநாகேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்தாலும், கும்பகோணம் வந்து படித்தேன்.பிறகு கும்பகோணத்தில் தங்ki இருந்தோம். கல்லூரி ஜிப்மரிலும், அதன் பின் AIIMSஇலும் படித்து முடித்து இறுதியாய் NJ.உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்.
reply to this comment
21/07 12:17:52
aruL wrote:
சிவாஜி வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடக்கும் தூரத்தில்தான் இப்போது வசிக்கிறேன். உடனே எழுத ஏரியாக்காரர் என்ற இந்த லோக்கல் அன்பும் காரணம்.
அருள்
reply to this comment
21/07 12:21:47
aruL wrote:
>>
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.
————–
ஐயையோ. ‘தங்கள்’ என்றெல்லாம் எழுதாதீர்கள். பயமாக இருக்கிறது. எல்லோருக்கும் வெறும் ‘அருள்’ தான்.
அருள்
reply to this comment
21/07 12:27:54
Padma Arvind wrote:
அருள்:
பெயரிலேயே அருள் உள்ளவரல்லாவா? நன்றி .
reply to this comment
21/07 13:18:43
chandravathanaa wrote:
பத்மா
இன்றைய நாளுக்குப் பொருத்தமான பதிவு.
சிவாஜியின் நடிப்பு அதீதம் என்றுதான் பலர் அலுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் எனது சின்னவயதில் எனக்கு சிவாஜியை நிறையவே பிடித்தது.
நீங்கள் சொன்னது போல அந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலை
அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். அதில் பத்மினியின்
நடிப்பும் அருமை.இதே போல நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும்…
தில்லானா மோகனாம்பாள் பாடலும் குறிப்பிடத் தக்கது.
reply to this comment
21/07 13:53:20
மயிலாடுதுறை சி wrote:
பத்மா,
நடிப்பு உலக மேதையை நினைவு கூர்ந்ததிற்கு மனதார பாராட்டுகள்.
கறுப்பி சொன்னதில் சில உடன் பாடு உண்டு என்றாலும், மக்கள் மனதில் இன்றும் வீர பாண்டிய கட்ட பொம்மனாக, கப்பல் ஓட்டிய தமிழனாக, சத்ரபதி சிவாஜியாக, அப்பராக, மாணிக்க வாசகராக, திருப்பூர் குமரனாக, இப்படி பல பாத்திரங்களில் குடிகொண்டவர் நடிப்பு திலகம் சிவாஜி அவர்கள். இறந்து போனது சிவாஜி மட்டும் அல்ல, மேற்சொன்ன காதபாத்திரங்களும் தான்.
பத்மா, நம்மவூர் பக்கம்தான், நான் பிறந்து வளர்ந்து படித்து எல்லாமே மயிலாடுதுறையில்தான், தற்பொழுது வாசிங்டன்னில். இந்த பக்கம் வந்தால் சொல்லுங்கள். வைத்திஸ்வரன் கோவில் பற்றி, ஆடுதுறை பற்றி, தேரந்தழுர் கம்பன் பற்றி நிறைய பேசலாம்…
நன்றி
மயிலாடுதுறை சிவா…
reply to this comment
21/07 13:58:28
kk wrote:
Thiruvilayadal sivaji
marakka mudiyuma…..
I will call it his masterpiece.
reply to this comment
21/07 16:07:32
வாசன் wrote:
மணமகன் தேவை, மரகதம்,தூக்குத்தூக்கி போன்ற படங்களில் அதீத நடிப்பு இல்லாமல் அட்டகாசமாக செய்திருக்கிறாரே சிவாஜி. இயக்குநர்களில் திறன் அல்லது திறன் இன்மையைப் பொறுத்து அவருடைய நடிப்பு அமைந்திருக்கலாம்.
reply to this comment
21/07 20:38:51
ராம்கி wrote:
நன்றி பத்மா..
reply to this comment
21/07 21:33:16
அல்வாசிட்டி.வி wrote:
//கறுப்பி: நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. //
மிகை நடிப்பு என்பது எல்லாருக்கும் கை கூடுவதில்லையே. சிவாஜி கணேசன் மேடை நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சிவாஜியின் சுயசரிதை நூலகத்தில் பார்த்தேன் படிக்க நேரமில்லை. மேலாக புரட்டியதில் இந்த மிகைநடிப்பை பற்றி அவரே பேசியிருந்ததாக ஞாபகம். மிகைநடிப்பு பற்றி சிவாஜியின் சமகாலத்து நடிகர் ‘ஜெமினி’கணேசன் ஒரு டிவி பேட்டியில் ஒரு கருத்தை சொல்லும் போது ‘மிகைநடிப்பு’ என்பதை ரசிக்கவும் தொடங்கினேன். நான் எழுதிய பதிவின் ஒரு பாகம் இங்கே.
மிகையான நடிப்பு தேவையா என்ற கேள்விக்கு….
டிராமா ஆர்டிஸ்ட் எல்லாம் கொஞ்சம் மிக நடிப்பை செய்ய வேண்டிய அவசியத்தை பகிர்ந்துக் கொண்டார். நாடகம் போடும் போது கடைசியில் உட்கார்ந்திருப்பவனுக்கும் கேட்கும் படி கத்தி தான் பேச வேண்டும். அப்போது நடிப்பு என்பது அவற்றில் கொஞ்சம் மிகைப்பட்டு தான் போகிறது. அதுவே சினிமாவென்று வரும் போது டிராமா ஆர்டிஸ்ட்களால் பழக்கத்தை விட முடியாமல் மிகை நடிப்பு வந்துவிடுகிறது. சில இடங்களில் ஒவர் ஆக்டிங்(மிகைநடிப்பு) தேவை என்பதை ஜெமினி பகிர்ந்துக் கொண்டார்.”
இந்த பதிவை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
reply to this comment
21/07 21:43:48
அல்வாசிட்டி.வி wrote:
நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்.
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி பத்மா.
reply to this comment
21/07 21:46:05
ஜோ wrote:
நடிப்புலக மாமேதை பற்றிய பதிவுக்கு நன்றி..
விரிவாக எழுத விருப்பம் ..நேரமின்மையால் பின்பு எழுதுகிறேன்.
ஆயிரம் காரணம் சொல்லி சிலர் அவரை குறை சொன்னாலும் ,மிகை நடிப்பு ,குறை நடிப்பு ,இயல்பு நடிப்பு மற்றும் எல்லா நடிப்பு வகைகளிலும் அவர் தான் KING .
சிவாஜி தமிழர்களின் பெருமை!
reply to this comment
21/07 22:35:15
அல்வாசிட்டி.வி wrote:
ஆஹா…ஜோ!! சிவாஜி பற்றிய பதிவை தமிழ்மணத்தில் பார்த்த உடன் உங்களை தான் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். நீங்க பதிவு எழுத சிவாஜி சுயசரிதை புத்தகம் வேண்டுமென்றால் எஸ்பிளனாட் நூலகத்தில் கிடைக்கிறது. படிங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.
reply to this comment
21/07 22:39:03
ஜோ wrote:
//ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது.//
தேவர் மகன் ,முதல் மரியாதை கூட ஓவர் ஆக்டிங்கா?
உங்கள் பார்வையில் உணர்ச்சியே இல்லாமல் முகத்தை மட்டையாக வைத்துக்கொண்டு ,கையை அசைக்காமல் அல்லது ஒரே நிலையில் வைத்துக்கொண்டு வசனம் பேசுவது (ஜெமினி போல) தான் இயல்யு ஆக்டிங்கோ?
reply to this comment
21/07 22:44:05
ஜோ wrote:
விஜய்,
நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!
reply to this comment
21/07 22:46:09
அல்வாசிட்டி.வி wrote:
//விஜய்,
நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!
//
அதானே
reply to this comment
21/07 22:49:17
கருப்பு wrote:
சிவாஜியின் கண்களும் காவியம் சொல்லுமே… இந்த நூற்றாண்டின் அற்புத நடிகன்.
reply to this comment
22/07 05:14:48
avatharam wrote:
//நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்//
அல்வா சிட்டி இன்னும் நேரம் கிடைக்கலியா?
பொது
One Response
yuvaraj writes: November 24th, 2008 at 10:59 am
sivaji sir is evergreen acting sun & moon too. all other stars are rounds him. i don’t have any wods to prise sivaji sir. no one can ……………………….. him
SEE THE RESPONSES...... IT'S AMAZING
SIVAJI MAULANA-AN ACTOR AND A SIVAJI FAN IN SRILANKA
READ THIS INTERESTING ARTICLE
http://www.thinakaran.lk/vaaramanjar...=f09100411&p=1
>> Fullstory
இமயம்
AvYj
ஐந்தடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனில் யாருமே சிவாஜியைக் காணவில்லை; சிதம்பரம் பிள்ளையைத்தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் - வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது, சிவாஜியால்தான். பாச மலரின் ராஜ சேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர், இளமையும், அன்னையும், அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரபட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத்திரையில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன.
நாடக உலகின் பிதாமகர் டி.கே.ஷண்முகம், ஒளவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்; கிழவியின் தோற்றம் வேண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர் - ஒளவையாராய்க் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராம பிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சிகரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் "யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். ""அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி.கணேசன்'' என்று சொன்னார்களாம். அவர் தாம் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்; சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர்; மு.கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டின் அதிருஷ்டத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். "தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்'; "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்'; "அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே' போன்ற நெருப்புப் பொறிகளைப் பொத்தி வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர், சிவாஜி.
ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக்கொண்டது, அவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும்.
அவருடைய நடிப்பின் பிரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய மிகை வசனங்கள், நடுவில் சற்றேமிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும் உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ்மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.
இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலக்கட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரை ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மிகாமல், வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர்தான், பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலாசாரத்தின் மரபு சார்ந்த படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப் பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதைகளில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார், சிவாஜி கணேசன்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் - எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன்; எஸ்.வி.ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜிகணேசன். அவரின் உணர்ச்சி பூர்மான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக்காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம், பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.
பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து "கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும்போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.
தூக்குத் தூக்கியிலிருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது - பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். இவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலத்தின் பரிசோதனையைக் கடந்த திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர், சிவாஜிகணேசன்.
படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் (உஷ்ற்ழ்ர்ஸ்ங்ய்ற்) எல்லாவற்றையும் ரகசியமாகப் பூட்டி வைக்கும் (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ற்) மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம், இது.
பீம்சிங்கின் பா வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக்கொணருவதிலேயே குறியாய் இருந்தன.
உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும் பி.எஸ்.வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க்கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந்தந்தக் கதாபாத்திரங்களில் அவர் முழுமனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந்தாரா என்பது கேள்விக் குறியே. தெய்வ மகன், ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தது குறித்துத்தான் அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டதேயொழிய நடிப்பு, குறிப்பாக மூத்த மகன் கதாபாத்திரத்தின் நடிப்பு, வெகுவாகச் சிலாகிக்கப்படவில்லை.
இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான், சிவாஜியின் நடிப்பை விரும்பிப் பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம்பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீரசிவாஜி அதுபோல்தான் நடந்திருப்பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயண சாமி ஐயரைப்போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கனவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல்-சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை, உண்மையான போலீஸ் அதிகாரியைக் கூடப் பொருமைகொள்ளச் செய்யும்.
சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.
படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில் சினிமா, நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்
அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?
FROM
http://sify.com/news_info/tamil/amud...hp?id=13533626
தேவி வார இதழில், "பொன் விழாக் கமல்" என்கின்ற தலைப்பில், நடிகர் கமலஹாசனைப் பற்றிய தொடர் கட்டுரை , அதன் தீபாவளி இதழிலிருந்து வருகிறது. இதனை எழுதுபவர் திரு. குகன். லேட்டஸ்ட் (28.10.2009) இதழில் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து சில வரிகள் :
"குழந்தை நட்சத்திரமாக 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் சிவாஜியுடன் இணைந்தது, மாபெரும் கெளரவத்தையும், அந்தஸ்தையும் கமலுக்குக் கொடுத்தது. காரணம் கமலுக்கு அதில் இரட்டை வேடம்! அதுவும் நடிப்புலக மாமேதையுடன்!
முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல் தான். நம் சிற்றறிவுக்கு எட்டிய வரை உலக சினிமாவிலேயே அதற்கு முன்பு எந்தக் குழந்தை நட்சத்திரமும் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. (பின்னாளில் தமிழிலேயே குட்டி பத்மினி 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்).
கமல் தன் வாழ்நாளில் அடிக்கடி நினைத்துச் சிலிர்த்துப் பேசிய ஒரு சம்பவமும் , 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் நடந்தது. 'பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...' என்ற பாடல் காட்சி முழுவதும், கமல் நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்து , மார்பில் படர்ந்து , தோள் பட்டையைப் பிடித்துத் தொங்கியபடி நடித்திருப்பார். இல்லையில்லை, தனது நடிப்பு ஆசானின் முகத்தைக் கவனித்தபடியே இருப்பார்.
இப்போதும் அந்தப் பாடலைப் பாருங்கள் !
குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நல்ல நடிகனாக இருந்த கமல், அந்தக் காட்சியில் , முகபாவனைகள் காட்டுவதையே மறந்து , சிவாஜியின் கன்னங்களின் நாட்டியத்தை , அந்தக் கண்கள் பேசும் மொழிகளை , அந்த உதடுகள் பாடல் வரிகளை உழுது விதைக்கும் அழகை , அண்ணாந்து பார்த்து மெய்மறந்து ரசித்தபடி சும்மாவே படுத்திருப்பார்.
நடிப்பில் இன்றும் கமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் , சிவாஜி கணேசன் தானே !"
சாதனைகளின் சக்கரவர்த்தியாகிய நடிகர் திலகம் , ஒரு திரைவானம். சாதனையாளர் கமல் போன்ற திரைச்சிகரங்கள் , அந்தத் திரைவானத்தை அண்ணாந்து பார்த்துத் தானே ஆக வேண்டும்.
அன்புடன்,
பம்மலார்.
http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%C3%A0%C2%AE%EE%82%89%C3%A0%C2%AE %C2%B3%C3%A0%C2%AF%EE%82%8D%C3%A0%C2%AE%C2%B3%C3%A 0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EE%82%88%C3%A0%C2%AE%EE% 82%9A%C3%A0%C2%AF%EE%82%8D+%C3%A0%C2%AE%EE%82%9A%C 3%A0%C2%AF%EE%82%8A%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF% EE%82%8D%C3%A0%C2%AE%EE%82%95%C3%A0%C2%AE%C2%BF%C3 %A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EE%82%87%C3%A0%C2%AE%C 2%A9%C3%A0%C2%AF%EE%82%8D+%C3%A0%C2%AE%C2%AE%C3%A0 %C2%AE%EE%82%95%C3%A0%C2%AE%C2%BE+%C3%A0%C2%AE%EE% 82%95%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EE%82%88%C3%A0 %C2%AE%EE%82%9E%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EE%8 2%8D!&artid=107175&SectionID=128&MainSectionID=128 &SectionName=News&SEO=
உள்ளதைச் சொல்கிறேன் மகா கலைஞன்!
1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத படம் "தங்கப் பதக்கம்'. "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. ஆகியோருடைய பெயரைச் சொன்னவுடன் எப்படி எல்லோர் மனதிலும் அந்த வேடங்களை ஏற்ற நடிகர் திலகத்தின் தோற்றம் நிழலாடுகிறதோ, அதைப் போன்று கண்ணியமிக்க காவல்துறை அதிகாரி என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய பெயர் எஸ்.பி.செüத்ரிதான். நடை, உடை, தோற்றம், பார்வை என்று எல்லா வகையிலும் "தங்கப் பதக்கம்' செüத்ரிக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.
"தங்கப் பதக்கம்' நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் "தங்கப் பதக்கம்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.
அப்போது அந்த நாடகத்தின் பெயர் "தங்கப் பதக்கம்' அல்ல; "இரண்டில் ஒன்று'. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.
நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, ""நாளைக்கு எங்கே நாடகம்?'' என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்'' என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.
அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். "இரண்டில் ஒன்று' "தங்கப் பதக்கம்' என்று பெயர் மாறியது.
அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது. அந்த தினத்தை "சினிமாவும் நானும்' என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.
""அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.
நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.
தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.
ஒரு திருவள்ளுவர்
ஒரு ஷேக்ஸ்பியர்
ஒரு மைக்கேல் ஏஞ்சலோ
ஒரு பீத்தோவன்
ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்பட முடியும்'' என்று பெருமிதத்துடன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர் மகேந்திரன்.
1975-ல் சிவாஜி நடித்து வெளிவந்த ஏழு படங்களில் "அவன்தான் மனிதன்', "அன்பே ஆருயிரே', "டாக்டர் சிவா' ஆகிய மூன்றும் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்தன. இதில் "அவன்தான் மனிதன்' படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு என்னவென்றால் அது சிவாஜியின் 175-வது படம்.
1976 முதல் 1978 வரை வெளிவந்த 19 சிவாஜி படங்களில் வெற்றிப் படங்களும் கலந்திருந்தது. அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான "தச்சொள்ளி அம்பு' 1978-ல்தான் வெளியாகியது.
1979-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான சிவாஜி கணேசனின் 200-வது படமான "திரிசூலம்' 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி அவரது திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத வசூல் சாதனையை செய்தது.
சிவாஜியின் கலைப் பயணத்தில் அவர் நடித்த 287 திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் பாராதிராஜா இயக்கிய "முதல் மரியாதை' படத்தை நீக்கி விட்டு எவராலும் பட்டியல் போட முடியாது. மிகவும் யதார்த்தமான நடிப்பை அப்படத்தில் வழங்கியிருந்தார் சிவாஜி.
இப்போதெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு 200 முதல் 300 நாட்கள் நடைபெறுகிறது. "முதல் மரியாதை' என்ற திரைக் காவியத்தை உருவாக்க பாரதிராஜா எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? 84 நாட்கள்! அப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானதிலிருந்து 84-வது நாள் படம் வெளியாகி விட்டது. மொத்த நாட்களே 84 தான் என்னும்போது படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் என்றால் அதிகபட்சமாக 50 நாட்கள் இருந்திருக்கும்.
அவ்வளவுதான். 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி மிகச் சிறந்த படைப்பு என்ற கலைத்துறை விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. "முதல் மரியாதை'யைத் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய படம் "படிக்காதவன்'. இத்திரைப் படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருந்தார் சிவாஜி.
1986-87 ஆகிய இரு ஆண்டுகளில் சிவாஜி நடித்த "சாதனை', "மருமகள்', "விஸ்வநாத நாயுக்குடு' என்ற தெலுங்கு படம், "ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கும் 100 நாள் படங்களாக அமைந்தன. இதில் "ஜல்லிக்கட்டு' படத்திற்கு கிடைத்த தனிச்சிறப்பு என்னவென்றால் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அன்றைய முதல்வரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா "ஜல்லிக்கட்டு' விழாதான். எம்.ஜி.ஆர். இறுதியாக கலந்துகொண்ட திரைப்பட விழாவும் அதுதான்.
1952 முதல் 1999 வரை 287 படங்களில் நடித்த சிவாஜி ஏற்ற வித்தியாசமான பாத்திரங்கள் 200-க்கும் மேலிருந்தது. ""அவர் நடிக்காமல் எங்களுக்கு விட்டுச் சென்ற பாத்திரப் படைப்புகளே இல்லை'' என்றுதான் ரஜினி, கமல் முதற்கொண்டு இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்படவே இல்லை என்பது நமது நாட்டில் விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
""ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் அந்த கலைஞன் முழுமையடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும்போது தான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
அங்கீகாரம் கிடைப்பதற்கும், விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் பெற்ற எல்லோருமா அதற்குத் தகுதியானவர்கள்?
ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவன் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என மனதின் ஓரத்தில் "விண் விண்' என்று இருக்கதான் செய்கிறது. நானும் மனுஷன்தானே! இதை மறைத்தால் என்னைவிட "அயோக்கியன்' இருக்க முடியாது'' என்று 1997-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தேசிய விருது குறித்து தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.
இந்தியத் திரைவானின் நட்சத்திரங்கள் அனைவரும் பார்த்து பிரமித்த நடிப்புச் சக்ரவர்த்தியான சிவாஜியைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? ஆங்கிலப் பட நடிகர்களில் சார்லஸ் போயர், ரோனால்ட் கோல்மென் ஹிந்தி நடிகர்களில் தீலிப் குமார், சஞ்சீவ் குமார், நர்கீஸ் தமிழில் ராதா அண்ணன், டி.எஸ்.பாலையா. இவர்கள் இரண்டு பேருக்கும் ஈடான நடிகர்களே இல்லை என்பதுதான் சிவாஜியின் கருத்தாக இருந்திருக்கிறது.
நடிப்பில் தனது வாரிசாக யாரை சிவாஜி அடையாளம் காட்டுகிறார்?
""அதெல்லாம் சும்மா ஸôர். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம்... வாரிசு என்று சொல்வதற்கு? வாரிசு என்று சொல்ல முடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு, அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது கமல்தான்'' என்று ஆணித்தரமாக தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார் சிவாஜி.
""கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே, தாதா சாகேப் பால்கே'' போன்ற பல விருதுகளைப் பெற்ற சிவாஜி அவர்களின் சாதனைகளில் தலையாயதாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய சாதனையைக் கூறலாம்.
அப்படிப்பட்ட அரும்பெரும் சாதனையைச் செய்த சிவாஜி பின்னர் வேதனையுடன் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவர் வெளியே செல்வதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது. அது குறித்து "எனது கலைப் பயணம்' என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விவரித்துள்ளார். வி.கே.ராமசாமி.
[tscii]சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
ஆகஸ்ட் 6, 2004
Source : தமிழோவியம்
கவியோவியம்
சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
———————————————–
திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.
கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை….
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?
உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட…
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?
‘வானம் பொழிகிறது’
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்…
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!
உன்னை மாதிரி
நடிக்க பழகியே…
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !
குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!
நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!
எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!
‘ப்ரிஸ்டிஜ் பத்னாபன்’,
‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’,
‘சிக்கல் ஷண்முகசுந்தரம்’
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!
நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ…?
எது எப்படியோ…
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது….
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!
- அரூண்
இந்த அருண் வேறு யாருமல்ல ..'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் . :)Quote:
Originally Posted by HARISH2619
yes, joe. He is a big time NT fan. I mentioned it when pre-release of AA, we were talking about this ex-hubber who is directing an upcoming movie
சென்ற வார (21.10.2009) குமுதம் இதழில் , 'லைட்ஸ் ஆன் - சுனிலிடம் கேளுங்கள்' பகுதியில் , வெளியாகியிருந்த கேள்வி - பதில்களில் , இரு கேள்வி - பதில்கள் நெஞ்சுக்கு நெருடலையும் , மனதுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தின.
முதல் கேள்வி - பதில் :
'தில்லானா மோகனாம்பாள்' படத்தை மீண்டும் ரீமேக் செய்தால், அதில் சிவாஜி - பத்மினி கேரக்டர்களில் இன்றைய நடிகர்கள் , நடிகைகளில் யார் , யார் பொருத்தமாக இருப்பார்கள் ?
சிவாஜிக்கு ஈடு யாரும் கிடையாது என்றாலும் என் சாய்ஸ் இது தான். அஜீத் - அசின் , விக்ரம் - ஸ்ரேயா , சூர்யா - நயன் தாரா.
இந்த பதிலில் ஒரே ஒரு சரியான விஷயம் 'சிவாஜிக்கு ஈடு யாரும் கிடையாது' எனக் கூறியது தான். மற்றதெல்லாம் அபத்தம் (கேள்வி உள்பட). குறிப்பிடப்பட்டுள்ள நடிகர், நடிகைகள் , நம்மைப் போன்று பல முறையல்ல , சில முறையாவது தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை அணுவணுவாக ரசித்து பார்த்திருப்பார்களா ? சிவாஜி - பத்மினி எங்கே ? இவர்கள் எங்கே ? உலகப்பொதுமறையாம் திருக்குறளையும் (சிவாஜி - பத்மினி) , கிண்டி ரேஸ்கோர்ஸ் புத்தகத்தையுமா ( குறிப்பிடப்பட்டுள்ள நடிகர் - நடிகைகள்) ஈடு கட்டுவது. கேவலம் , மிகமிகக் கேவலம்.
நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள், என்றென்றும் பார்க்கும் வண்ணம், காலத்தை வென்ற காவியங்களாக உள்ளவை. தில்லானா மோகனாம்பாள் ஒரிஜினல் திரைப்படமே இன்றும் , என்றும் பார்க்கும் விதம் காலத்தை வென்ற காவியமாக இருக்க , அபத்தக் குப்பைகளான ரீமேக்குகளைப் பற்றி கற்பனை கூட செய்ய வேண்டியதில்லை. அப்படியிருக்க , இது போன்ற கேள்வி - பதில்களைக் காணும் போது 'அட கணேசா !, அட ராமா !' எனத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
அறிவாளிகள் நிறைந்த நமது இந்தியத் திருநாட்டில், இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் பெறும் , அறிவிலிகளுக்கும் பஞ்சமில்லை.
உலக சினிமா சரித்திரத்தில், தில்லானா மோகனாம்பாள் ஒரு தலைசிறந்த திரைப்படம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
குமுதம் மற்றும் இது போன்று எழுதுவோருக்கெல்லாம் யாம் விடுக்கும் வேண்டுகோள் இது தான் :
எவர்கிரீன் நட்சத்திரங்களான , பழைய தலைமுறைக் கலைஞர்களை (1975 - க்கு முன் திரையுலகில் ஜொலித்தவர்கள்), அதற்குப் பின் வந்த தலைமுறைகளுடனோ , இன்றைய தலைமுறையுடனோ , இனி வரப்போகும் தலைமுறைகளுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.அவர்கள் (பழைய கலைஞர்கள்) செய்ததில் 10 சதவீதம் (அதிகபட்சம் !) கூட இவர்களால் செய்ய முடியாது. ஆகவே, ஈடு , இணை செய்ய வேண்டாம்.
அவர்கள் அவர்கள் தான் ! இவர்கள் இவர்கள் தான் ! ஓல்டு ஈஸ் கோல்டு என்று சும்மாவா சொன்னார்கள் !!
உள்ளக் குமுறலுடன்,
பம்மலார்.
(மற்றொரு அபத்தக் கேள்வி - பதில் குறித்த விளக்கம் , எமது அடுத்த பதிவில்)
பம்மலாரின் உள்ளக் குமுறல் நியாயமானது. பல கலைஞர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து இன்னமும் தம்மால் நிலைத்திருக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். அதுவும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக எம்.என்.ராஜம், மனோரமா போன்ற கலைஞர்கள் உள்ளனர். தொலைக்காட்சி சேனல்களுக்கு உண்மையிலேயே தமிழுணர்வு இருந்தால் இப்படி 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கலையுலகில் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் விழா எடுக்க வேண்டும், கௌரவிக்க வேண்டும். இல்லையேல் வணிக நோக்கத்தோடு எடுக்கப் படும் விழாக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அவர்களை சிறந்த முறையில் கௌரவிப்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர்களின் படைப்புகளை ரீமேக், ரீமிக்ஸ் என்ற பெயரில் மீண்டும் எடுத்து அவர்களை அவமானப் படுத்தாமல் இருந்தாலே போதும். தமிழிலக்கிய உலகில் இல்லாத படைப்பாளிகளா மற்ற இடத்தில் இருக்கப் போகிறார்கள். கேரளமும் வங்கமும் படைப்பாளிகளை உருவாக்குவதை விட அதிகமாக நம்மால் உருவாக்க முடியும்.
பம்மலாரின் குமுறலில் நாம் அனைவரும் இணைவோம்.
ராகவேந்திரன்
தில்லானா ஏற்கனவே 'ரீமேக்' செய்யப்பட்டிருக்கிறது: கரகாட்டக்காரன்.
அதை remake என்பதை விட reinterpretation, adaptation என்று சொல்லலாம். வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு முக்கியத்துவங்களுடன் (emphasis) இப்படி செய்யலாம் என்பது என் கருத்து.
அக்காலத்தில் பரதநாட்டியக்கலைஞர்களின் சமூக நிலை, பொதுவாக கலைஞர்கள் patronகளை சார்ந்து இயங்கியது, அது சண்முகம் மீது ஏற்படுத்தும் அழுத்தம் போன்றவை எல்லாம் இன்று அப்படியே இன்று பொருந்தாது.
நமது பல பழைய திரைப்படங்களை தொடவே கூடாது என்று சொல்லமாட்டேன். அப்பட்ட பிரதி எடுக்கும் கேலிக்கூத்தைச் செய்யாமல், இன்றைய sensibilities-க்குத் தோதாக மாற்றி எழுதி ரசிக்கும்படி செய்யலாம்.
That's a good suggestion. I know, thru your earlier posts that you have not seen much of NT films. But still, which of NT's films would you prefer to be remade, i mean only the context with possible changes, and any actors preferably ??Quote:
Originally Posted by P_R
andha nAL is a prime candidate. I'd like Kamal to write and remake it in the way PR has outlined - I'd like him to not announce it is a remake, though. There are so many possibilities there in terms of exploring the mindset of the person who 'betrays' his 'nation' when denied 'personal glory'.
Then there is pAsa malar but...well...not sure how you guys will take it... with an incest angle!(remba over-A pOyittEnO!). Again with Kamal/Madhavan as writer/actor team. bleddy bollywood-lAm flatten paNNidalAm.
Then mudhal mariyaadhai - with Kamal
A few years down the line...thevar magan with Surya and Kamal!