வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு
வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறேது வேண்டும் நெஞ்சைத்தவிர
இனி
வேறேது தோன்றும் அன்பைத் தவிர
Printable View
வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு
வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறேது வேண்டும் நெஞ்சைத்தவிர
இனி
வேறேது தோன்றும் அன்பைத் தவிர
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கிறது
ஓர் உண்மை இப்போது புரிகின்றது
புது உறவும் மலர்கின்றது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊர் என்ன சொந்த பேர் என்ன ஞானபெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது...
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா
may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director