சொந்தம் எப்போதும் தொடர் கதைதான். முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது
Printable View
சொந்தம் எப்போதும் தொடர் கதைதான். முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Happy Birthday Padmabhushan Dr. P. Susheela!
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ எந்த ஊரு ராணி என்று
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப் பிடிக்கும் சீமாட்டி