மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை.
Printable View
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை.
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நா ள் வரும் வரையில்
நானிருப்பேன் நதிக்கரையில்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா