மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ
Sent from my SM-N770F using Tapatalk
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
Sent from my SM-N770F using Tapatalk
உந்தன் கண்ணுக்குள் என்னுயிர்
பின்னிக்கிடக்குது கண்ணா என் கண்ணா
நான் பூவல்லவோ நீ தேனல்லவோ
நூறாண்டு காலம் நாம் வாழ வேண்டும்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
Sent from my SM-N770F using Tapatalk
காலங்கள் மழைக்காலங்கள்
புது கோலங்கள்
ராகங்களே சுகங்கள்
நாங்கள் கலைமான்கள் பூக்கள்
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my SM-N770F using Tapatalk
காலை பொழுது விடிந்தது
என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது
என் கண்களை போலே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk