நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Printable View
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது
இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும்
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற...
நேரத்தில் ரத்தத்துல சூடேறும் மொத்தத்தையும் நான் கேட்க ஏங்குறேன்
புல்லுகட்டு வாசமா புத்திகுள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கண்ணிப்பொண்ணு மார்பிலே
மூனு நாளா பாக்கலே ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுகல்லு குழியில ஒரங்கிபோகும் பூனயா
ஒன்ன வந்து பாத்துதான் கெரங்கி போறன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு...
நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
கன்னிப் பெண்மைப் பூவே பூவே பூவே பூவே பூவே
வின்னகைதான் பொன்னே பொன்னே
பொன்னே பொன்னே பொன்னே
மைப் பூசும் கங்கை என்ன முத்தா மைனாவே
சொக்கலை ஓரக் கண்ணால் பேசும் நிலாவே
துள்ளத் தான் துள்ளத் தனம் உள்ளத்தில் சங்கீர்த்தனம்...
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட நெஞ்சந்தான் பெரும் ஆலயம்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
..................................
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை...
https://www.youtube.com/watch?v=ANd2PNUWY2A
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில்