//தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!
ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!//
செந்தில் சார்,
நீங்க கேட்டு இல்லாமலா? திருப்தியா பார்த்துக்கோங்க.
கேட்டு ரவுண்டு அடிங்க. உலகம் இவ்வளவுதான். அப்படி ஜகா வாங்குங்க.
ஜின் குடிச்சேன் ஜின் குடிச்சேன்
ஜிங்காலக்கடி ஜின்னு
ஆஹா! ரம் குடிச்சேன் குடிச்சேன்
ரம்மாலக்கடி ரம்மு
https://youtu.be/5-ESQnjpMX8