பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள்
Printable View
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள்
மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஒய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை...
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
don'னு don'னு don'னு
நான் உன்னோட கோல்ட் மீனு
மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு...சங்கதி
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்த மனதை தவிக்க
Sent from my SM-G935F using Tapatalk
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
புது சுகம் காணாமலே எனைத் தொடர்ந்து எனைப் படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்த
எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
pournami nilavil pani vizhum iravil
kadal karai maNalil iruppomaa
mounathin mozhiyil mayakkathin nilaiyil
kadhai kadhaiyaaga padippomaa
........
kamban......
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்
கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்
கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை