நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
Printable View
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
அவள் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை அறிந்தேன்
எந்தன் உயிரை கூட கொடுத்திடுவேன்
இனி நான் நான் நான் நான் நான் நான்
அவன் விதை விதைதான் அதில் கரு வளர்த்தாள்
அவள் உதிரத்தில் என் உயிர் வளர்த்து விட்டாள்
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே. பனி துளியை போல குணம்
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
தமிழே தேனே கண்ணே தாலேலோ
தங்க ஜோதி வீசும் தீபமே தாலேலோ