இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
இறைவா இறைவா திசை கொடு
இறைவா இறைவா இசைத்திடு
இறைவா இறைவா அசைத்திடு
Printable View
இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
இறைவா இறைவா திசை கொடு
இறைவா இறைவா இசைத்திடு
இறைவா இறைவா அசைத்திடு
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்
சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று
விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி
ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே
Clue, pls.