என்னடா இவன்,
தன்னை பெரிய எழுத்தாள புலி என்று கூறி கொண்டு,மற்றவர் பதிவுகளை போட்டு திரிகிறானே என்று நானே நினைக்காமல் இருக்க....
1)இந்த திரியில் முதலில் நான் ஒரு அடிப்படை ரசிகன்.பிறகுதான் எழுத்தெல்லாம்.
2)வாசகர்கள் மாறுவதால்,பழைய பதிவுகளை பலர் புரட்ட நேரமிருக்காது.என்னை கவர்ந்த சில முக்கிய பதிவுகளை புரட்டி திருப்புகிறேன்.
3)சில பதிவுகள் வந்த நேரம் தொடர்ச்சியின்மையால் பொலிவிழக்க வாய்ப்புள்ளது.(122 பக்கம் ஒன்று,128 இல் ஒன்று என்று இப்படியாக)அதை கோர்வையாய், நேரமிருக்கும் போது ஒரு சிறிய பணியாய் செய்கிறேன்.
இன்னும் சிலவற்றை நேரம் அனுமதிக்கும் போது தொடர்வேன்.