adhu thaniyaa thaane irukku....
நீயா இல்லை நானா நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
எனக்கு வெஜ் தான் வேணும்..:)
ஃபேஸ் புக்ல படிச்ச ஒரு ஜோக்..
“ நான் முட்டை மட்டும் சாப்பிடுவேன் மத்த்படி நான் சைவம்”
“ நான் நிதானமா அவசரமே படாம அது வளர்ந்தபிறகு சாப்பிடுவேன், மத்தபடி நான் சைவம்”//
நெஞ்சம் அலைமோதவே கண்ணும்குளமாகவே
ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்..
:)
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்மணித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி நேரத்திலும் மன்னவன் ஞாபகமே
கற்பனைத்தேரினில் கண்டுவந்தேன் மன்மத ஊர்வலமே..
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி...
வான்மதி வான்மதி வான்மதி எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே துணை நீயே
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே... அருகே வா...
Sent from my SM-G935F using Tapatalk
மணியோசைகேட்டு எழுந்து
நெஞ்சில் ஆவல் கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு ஜோடி சேர்ந்தபொழுது
அந்த்க் கோவிலின் மணிவாசலை இங்கு மூடுதல் முறையோ