http://i67.tinypic.com/312z1ir.jpg
Printable View
புதிய தலைமுறை வார இதழ் -27/9/18
http://i64.tinypic.com/2n99hdg.jpg
http://i64.tinypic.com/2lsd7ao.jpg
வெள்ளி முதல் (21/9/18) கோவை டிலைட்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2vk1ff9.jpg
தகவல் உதவி : திரு.அய்யாசாமி, கோவை.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க ,
அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய
தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர்
எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர்.
தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?sto...28168794468979
🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா
எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின்
பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த
பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை
அன்போடு தழுவி நிற்க ...
*அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்த நாம்* ...
*இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம்*
#இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான
அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது"
*"நான் கைலி கட்டாத முஸ்லிம்*,
*சிலுவை அணியாத கிறிஸ்துவன்*,
*திருநீறு அணியாத இந்து”*
*படித்ததில் பிடித்தது*...Thanks Friends...
மக்கள் குரல் -22/9/18
http://i63.tinypic.com/21ls8yr.jpg
கல்கி வார இதழ்
http://i67.tinypic.com/dbkqxs.jpg