-
தென்னிந்திய திரை உலகம் கண்ட மாபெரும் வெற்றியாளர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
Malaikallan 1954
RANDOR GUY
M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)
runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero.
மலைக்கள்ளன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சிறந்த நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட படம் . மக்கள் திலகத்திற்கு கிடைத்த திரை உலக பட்டம் '' திரை உலக வசூல் சக்கரவர்த்தி ''.
1956
அலிபாபாவும் 40 திருடர்களும் - முதல் வண்ணப்படம் .
1956
மதுரைவீரன்
தென்னிந்திய திரை உலக வரலாற்றில் அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடி , மதுரை மாநகரில் வெள்ளிவிழா கண்ட காவியம் .
1956
தாய்க்கு பின் தாரம்
மக்கள் திலகத்தின் சமூகப்படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் - தேவர் கூட்டணியின் முதல் வெற்றிப்படம் .
1958
நாடோடி மன்னன்
தன்னுடைய எதிர்காலத்தை முன் கூட்டியே அறிவித்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிரமாண்ட படைப்பு .
மதுரை மண்ணில் வெற்றி விழா - சரித்திரம் படைத்த விழா .
1947ல் ராஜகுமாரி யில் கதாநாயகனாக நடித்து 1958ல் நாடோடி மன்னன் படம் வரை 12 ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவு - ரசிகர்களில் பேராதரவு மிகவும் புகழ் வாய்ந்தது .
புரட்சி நடிகர் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்
மூன்று பட்டங்களும் முத்தாக கிடைத்த பெருமை - நமக்கு கிடைத்த பேரின்பம் .
நாடோடி மன்னன் பிறகு .........
தொடரும் .....
-
நாடோடி மன்னன் எம்ஜிஆர் விசுவரூபம் எடுத்து தமிழ் திரை உலகில் மன்னாதி மன்னன் ஆனார் ..நல்லவன் வாழ்வான் என்ற பேரறிஞரின் அன்பு தம்பியாக தமிழ் மக்களின் எங்க வீட்டு பிள்ளையாக , காவல்காரனாக , ரசிகர்களின் குடியிருந்த கோயிலாக , ஒளிவிளக்காக நம் நாடு போற்றிய தலைவனாக எங்கள் தங்கம் எம்ஜிஆர் என்று பாராட்டுகளை ஏற்று கொண்டவர் நம் மக்கள் திலகம் .
இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே [1936- 1947] திரை உலகில் கால் ஊன்றியவர் .
சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் [1947-1967] பல தொடர் வெற்றிகளை கண்டவர்
திமுக ஆட்சி காலத்தில் [1967-1972] பல காவியங்களை படைத்தவர் .
திமுக எதிர்ப்பு காலத்தில் [1972-1977] இமாலய வெற்றிகளை பாரத் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பரிசளித்தவர்
1977- 1987 மூன்று முறை தொடர்ந்து 10 ஆண்டுகள் மேல் ஆட்சி செய்து 1988ல் பாரதரத்னா புகழ் பெற்றவர்
மறைந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும் எல்லோர் உள்ளங்களிலும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டு வருகிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
-
-
-
-
-
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர் .
http://i68.tinypic.com/j7tb8g.jpg
-
-
-