அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
Printable View
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா
ராசாவே
உன்ன நம்பி
இந்த ரோசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த
சொல்லிட்டிங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
விடைகொடு விடைகொடு விழியே
கண்ணீரின் பயணமிது..!
வழிவிடு வழிவிடு உயிரே
உடல் மட்டும் போகிறது.
வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனை தேடி வருகிறாள்