ck - கோபால் போடும் மறு பதிவுகளால் உங்கள் பதிவுகளை நிறுத்த வேண்டாம் - எல்லா சுவைகளும் இருந்தால்தான் உணவு நன்றாக இருக்கும் - ஒரு பதார்த்தம் தித்திப்பாக இருந்தாலும் அதைமட்டுமே தினமும் திங்க முடியாதே ! கோபாலின் நோக்கமும் அவ்வாறு அல்ல - சிறப்பான பதிவுகளை நமக்கு எல்லாம் சற்றே நினைவு படுத்துகிறார் - அவைகளை விட சிறப்பான பதிவுகள் இந்த திரியில் வந்தால் முதலில் பெருமை பட கூடியவரும் அவர்தான் - தொடருங்கள் உங்கள் பதிவுகளை