நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் எனியே
அன்னை நீ அல்லவா இன்னும்
Printable View
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் எனியே
அன்னை நீ அல்லவா இன்னும்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னமோ ஆகிறாய் முன்பே முன்பே
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன
ஓ..ஓ.. மூடிய கைகள் ஓடிடும் முன்பே நீ விளையாட
வேட்டையாடு விளையாடு விருப்பம்போல உறவாடு வீரமாக நடையைப்போடு நீ வெற்றியென்னும் கடலில் ஆடு
தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள் பொன்வண்டு
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல்...
https://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு எந்தன் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்
Sent from my SM-G935F using Tapatalk
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
மாறிடும் லைஃப்-டா காரணம் யாரடா
போனது போகட்டும்
புது வாழ்க்கைத் தேடி...
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை