சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (.30.09.2018) நடைப்பெறவுள்ள கலையுலக சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி. தழும்பாத நிறைக்குடத்தின் ஏகோபித்த வசூல் சக்கரவர்த்தி. மக்களின் நலத்திற்காக மட்டுமே நல்ல கருத்தை வெள்ளித்திரையில் விதைத்து அதன் மூலம் கிடைத்த வருவாயில் மக்கள் குறைதீர்த்த ஒரே ஓப்பற்ற வள்ளல்! மக்கள் திலகமாம். பொன்மனச்செம்மலாம்.புரட்சித்தலைவராம் . .புதியபூமி யை ஆண்ட முத்தமிழும் போற்றி புகழ்பாடும் முதல்வராம். எம்.ஜி. ஆர். என்னும் மூன்றெழுத்து கலைக்கு அற்பணித்த 100 வது காவியம். மூன்றாவது முறையாக முப்பிறவி எடுத்து மூன்றாவது முறையாக முதல்வர் ஆவதற்கு அனைத்து மதங்களும் ஓருமைப்பாட்டுடன் பிரார்த்தனை செய்து மீண்டும் மறுபிறவி (.முப்பிறவி) .எடுப்பதற்கு காரணமான பாடலான ' இறைவா உன் மாளிகையில் எத்தனையே மணி விளக்கு. தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு ' இந்த ஒரே ஒரு பாடல் உலகில் ஒலிக்காத இடமே கிடையாது. தலைவரின் வாழ்வில் மறு ஒளி தந்து வரலாற்றில் இடம் பெற்ற காலத்தால் அழியாத உயிர் பெற்ற பாடலாகும்.இப்பாடல் இடம் பெற்ற காவியமே நமது தலைவரின் 100 வது காவியமான ஒளி விளக்கு திரைப்படமாகும். அக்காவியத்திற்கு பொன்விழா எடுத்து நாம் போற்றுகின்றோம். தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் மதியம் 2.00 மணியளவில் நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. தலைவரின் அன்பு உள்ளங்களை விழாவிற்கு வருக! என வரவேற்கும். ..... ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். தலைமை மன்றம். எழும்பூர் பகுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மன்றம். ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள். எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை பக்தர்கள். இவர்களுடன் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் இணைந்து வரவேற்கிறது. வாருங்கள். வள்ளலின் ரத்தத்தின் ரத்தங்களோடு மகிழ்ச்சியில் நனைவோம். என்றுமே தமிழ் மொழி காத்த தலைவரின் வழியில் உரிமைக்குரல் இதழ்... Thanks...