தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
Printable View
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா
கனவுகள் கலைந்ததம்மா
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில்
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா
கடலோரம் வாங்கிய காத்து. குளிராக இருந்தது நேத்து. கதகதப்பா மாறிடுமோ
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளிக்கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சீண்டாத சிட்டு
ஆணழகா உன் அடிமை இங்கே
கட்டு கட்டு கீர கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஹோய்