மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்...
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
Sent from my SM-G935F using Tapatalk
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ
Podhum undhan jaalame puriyudhe in veshame
Oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
Umai nenjin sondham idhu oru uNmai sollum bandham
vaarththaigaL thEvaiyaa
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
Thedidudhe vaanamenge thenilave nee ponadhenge
Paadudhu paar oru vaanampaadi vaadudhu paar adhan jeevanaadi
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
Sent from my SM-G935F using Tapatalk