பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா
Printable View
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா
பக்கமாக வந்தபின்பும் வெட்கமாகுமா
பார்வையோடுபார்வை சேரத் தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும்
காலைப் பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றார் என்றும் என்னை காக்கின்றார்
தாயில்லாமல் நான்
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம்
Sent from my SM-G935F using Tapatalk
தைரியமாகச்சொல் நீ மனிதன்தானா இல்லை நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
என்னுடல் உனக்கென்று சமர்ப்*பணம்.
ஆ: நன... நன...நா,.....அடி என்னடி உனக்கின்று அவசரம்
இந்த மின்மினிக்கு
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை
Sent from my SM-G935F using Tapatalk
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை