ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
Printable View
ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா
அடடா இது என்ன இது என்ன எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே
அடி எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தெரியலையே தெரியலையே
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
என் மாமன் மதுர வீரன் என் மனசுகேத்த சூரன்
அந்த கரும்பு காட்டுக்குள்ள இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக் காரன்
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
வேரினிலே நீ பழுத்த பலா
விழிகளிலே தேன் வழிந்த நிலா