மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
Printable View
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம்
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
தேன் பாயும் வேளை செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன்னூஞ்சல் ஆடும்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை
தீர்க்கவேண்டும் நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல்
அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே