புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
Printable View
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த...
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
தமிழ்
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நாலுவகை குணமும் நிறைந்தே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன...
சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி
சம்சாரி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்பசதாசிவ குரு