அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்
Printable View
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா
Sent from my SM-A736B using Tapatalk
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது
காலை
நீயும் நானும்
எந்திரமா? யாரோ செய்யும்
மந்திரமா?
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
Sent from my SM-A736B using Tapatalk
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
ஓடாதே மானே ஓடாதே
நீ ஓடும் வழி தவறி ஓடாதே
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.
கட்டிக் கொள்ள வா வாவா மெல்லத் தழுவிக் கொள்ள வா
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்
Sent from my SM-A736B using Tapatalk