MADURAI IMAGES
http://i58.tinypic.com/30j1chi.jpg
Printable View
MADURAI IMAGES
http://i58.tinypic.com/30j1chi.jpg
MADURAI IMAGES
http://i62.tinypic.com/2l8hohx.jpg
MADURAI IMAGES
http://i62.tinypic.com/e12t03.jpg
MADURAI IMAGES
http://i57.tinypic.com/m8e5wh.jpg
MADURAI IMAGES
http://i58.tinypic.com/5we7ph.jpg
JAYA TV- SPECIAL PROGRAMME - AYIRATHIL ORUVAN .
http://www.youtube.com/watch?v=FTK8w...&feature=share
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு அன்பு வணக்கம் . பாராட்டுக்கள் .
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவை முழு
திருப்தியுடன் நிறைவேற்றி 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்ட
உங்களுக்கு முதல் நன்றி .
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை மேலும் மெருகேற்றி படம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தோற்றத்தை எல்லோரும் பிரமிக்கும் வைக்கும் அளவிற்கு உயர்த்திய விதம் .
மக்கள் திலகத்தின் ஆடை அலங்காரத்தை காண கண் கோடி வேண்டும் .அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது .
காட்சிக்கு காட்சி மக்கள் திலகம் தோன்றும் காட்சியில் அவருடைய அங்க அசைவுகள் - கண்களாலே பேசும் காட்சிகள்
வெண் கல குரலில் கர்ஜிக்கும் வசனங்கள் - சுறுசுறுப்பான முறையில் துள்ளி குதித்து கத்தி சண்டையிடும் காட்சிகள் .எதிரியை மன்னித்து திருத்தும் காட்சிகள் - வன்முறையே இல்லாத சண்டை காட்சிகள் - மெல்லிசை மன்னர்களின்
இசை ராஜ்ஜியம் -இயக்குனர் பந்துலுவின் அருமையான இயக்குமும் தயாரிப்பும் மீண்டும் திவ்யா பிலிம்ஸ் மூலம்
மறுபிறவி எடுத்து மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் வந்துள்ளது .
50 ஆண்டுகள் முன் வந்த படமா என்று வியக்கும் அளவிற்கு கடுமையாக உழைத்து ஆயிரத்தில் ஒருவனை வெற்றி
படைப்பாக தந்த திரு சொக்கலிங்கத்திற்கு மீண்டும் நன்றி .
திரியின் நண்பர்களுக்கு
குற்றம் காண்போர் -நிச்சயம் ஆயிரத்தில் ஒருவனை வேறு நடிகர் - படங்களுடன் ஒப்பிட்டு -கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் . வீணாக பதிலுக்கு பதில் வேண்டாம் . தகுந்த ஆதாரம் இல்லாமல் வசூல் நிலவரங்களை
இங்கு பதிவிட வேண்டாம் . ஆயிரத்தில் ஒருவனின் அன்றைய வெற்றி - 49 ஆண்டுகள் தொடர் மறு வெளியீடுகளின் வெற்றி - இன்றைய வெற்றி பற்றி நாடறியும் .
.
[quote=esvee;1120835]jaya tv- special programme - ayirathil oruvan .
http://www.youtube.com/watch?v=FTK8wxub3ug#t=302
super, thanks very much sir.
http://www.youtube.com/watch?v=GqPCD...ature=youtu.be
THAZHAMPOO ALL TMS SONGS, THANKS TO SINGAPORE TMS DRAVIDA SELVAM.
IMAGES FROM KARUR
http://i62.tinypic.com/1znyhkx.jpg
IMAGES FROM KARUR
http://i60.tinypic.com/mwuzc5.jpg
http://i57.tinypic.com/w822ao.jpg
Certain persons should get convinced that what they know is nothing compared to all which remains to be known. They are young, however many are the years they have passed upon earth, young and rich with all the realizations of tomorrow.
It would be good for the individuals to have this corrective version in hand so that he can compare it with his own work!
So the best option is to excuse them, because merely to underline the mistakes teaches them nothing.
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி
"ஆயிரத்தில் ஒருவன்" - மக்கள் திலகம் காவியத்தை பற்றி ஈன மதி படைத்தவர்கள் சிலர் வழக்கம் போல கூப்பாடு போடுகின்ற செய்தி நாம் அறிந்ததே!!! என்ன சொன்னாலும், எப்படித்தான் கூறினாலும் நமது மக்கள் திலகமும், அவர்தம் அபிமானிகளும் இறைவன் அருளால் சாதித்து, சரித்திரம், சகாப்தம் படைதவர்களாயிட்றே... நாம் அதை சற்றும் சட்டை செய்ய தேவையில்லை...என்றும் வெற்றி நமக்குதானே!!!
Aayirathil oruvan is biggest super duper hit it continue second week following theatres confirmed list ( Tmrw WE know the Exact position)
1.Sathyam complex
2.Sathyam Escape
3.Devi ciniplex
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup::2thumbsup:
ஆயிரத்தில் ஒருவன் வெற்றியினை ஜிரணிக்க முடியாதவர்களுக்கு இந்த பதிவு
இமயத்தின் உயரம் உலகம் அறிந்தது வீட்டினுள் இருந்து கொண்டு இமயம் உயரம் தெரியவில்லை என்று சொல்வதனால் இமயத்தின் சிறப்பு யாருக்கும் தெரியாமல் போகுமா?
அது போல் தான் தலைவரின் பட வசூலில் குற்றம் காண்பவர்கள் அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள போகிறோம் .
திரையுலகில் இன்றுவரை அவர்தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
அரசியல் வானில் என்றும் ஒளிவீசும் முழு பௌர்ணமி
ஆன்மிகத்தில் பொதுமக்களால் ஆலயம் கண்ட ஆண்டவர் எங்கள் வள்ளல் வேந்தர் அவர்மட்டும் தான் .
வருடம் முழுவதும் எந்த ஒரு அரசியல் பக்க பலம் இல்லாமமல் விழா காணும் ஒரே தலைவர் எங்கள் கலைவேந்தன் ஒருவரே
தமிழகம் முழுவதும் மறு வெளியீடு திரைப்படங்களில் வசூலிலும் எண்ணிக்கையில் முதன்மையாக இருப்பவர் எங்கள் மன்னாதி மன்னன் ஒருவரே
20வருட 15 வருட 10 வருட மறு வெளியீடுகளில் வலம் வரும் படங்கள் எங்களுக்கு இல்லை ஆறுமாதம் , ஒருவருடம் இடைவெளியில் இடைவிடாமல் சாதனைகள் செய்வது எங்கள் ராமாபுர ஆண்டவர் ராமச்சந்திர ர் படங்கள் மட்டும் தான்
:cool2::cool2::cool2::cool2::cool2::cool2::cool2:: cool2:
http://i58.tinypic.com/s1iykz.jpg
Yes, one can prove the truth of anything by reasoning, but that does not make it true. It remains an opinion, a prejudice, a knowledge based on appearances which are themselves more than dubious.
MGR abbreviation in cinema
M - Minimum
G- Gurantee
R- Ramachandran
MGR abbreviation in Politics
M - MAKKAL VENTHAN
G- GENUINE AND GRACEFUL RULER
R- REMINDFUL LEADER OF TAMILNADU
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்
அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .
தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .
நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)
இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .
ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .
சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .
ஒளிவிளக்கு , உலகம் சுற்றும் வாலிபன் படங்களின் மறுவெளியீடு வசூலை இனி எந்த ஒரு படமாவது முறியடிகமுடியுமா ? முடியும் அது தலைவர் படங்களால் மட்டும் தான் .
2006-இல் நாடோடிமன்னன் ஏற்படுத்திய வசூல் சாதனையை இன்றுவரை பாரத் திரையரங்கில் எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை .
2008-இல் மகாராணி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் சுமார் நான்கு லட்சம் ரூபாய் வசூல் இன்று வரை எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை . (அதுவும் மிக மோசமான பின்னணி ஒலி வடிவில் வந்த திரைப்படம்)
மறுவெளியீடுகளில் ஒரே சமயத்தில் பல சென்டர்கள் மிக அதிகம் முறை வெளியீட பட்டது ( 1972 முதல் இன்று வரை எனக்கு தெரிந்தவரை ) இன்று வரை தலைவர் படங்கள் தான் .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
தமிழருவி மணியனின் பதில் - மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி மிக அழகாக கூறியுள்ளார் .
எங்கவீட்டு பிள்ளை - கோழை - வீரன்
ஆயிரத்தில் ஒருவன் - மருத்துவர் - புரட்சி வீரர்
அன்பேவா - தொழிலதிபர்
மக்கள் திலகம் அவர்கள் மேற்கண்ட மூன்று படங்களில் நடித்த கதா பாத்திரங்கள் .என்ன ஒரு மாறுப்பட்ட வித்தியாசமான நடிப்பு .கலை வேந்தனின் காவியங்கள் இன்றும் பேசப்படுகிறது .மக்கள் திலகத்தின் நடிப்பு
என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது .நடிப்பின் நவரசங்களும் அதில் அடங்கி இருக்கும் .மற்றவர்கள் பாணி துளியும்
இருக்காது . அதுதான் எம்ஜிஆர் வெற்றியின் ரகசியம் .
முத்த ரசிகர்கள் உங்கள் காலங்களில் தலைவரின் மறுவெளியீடு பட்டியல்கள் இருந்தால் பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
vettaikaran rerelease ad 31.12.1976
Attachment 3193
mattu kara velan rereleased ad 05.03.1982
Attachment 3194
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்
அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .
இனபகனவு யார் கண்டார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் உரித்தாகட்டும். உங்கள் பதில் நடிகர் திலகம் அவர்களுக்கு என்றால், அவருக்கு உங்களை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாத நிலை 1953 முதல் 1986 வரை.
உங்கள் தரப்பில் இருந்துதான் ( MGR அவர்களை கூறவில்லை, சிவாஜிக்கு எதிராக வேலை செய்தவர்களை பற்றி மட்டுமே ) கணேசன் பல் விளக்கினாரா? குளித்தாரா ? எத்துனை படங்கள் நடித்துகொண்டு இருக்கிறார் ? யார் யார் தயாரிப்பாளர்கள் ? எப்படி நற்பெயரை கெடுக்கலாம் ? என்பது போன்ற கேள்விகள், விஷயங்கள் சேகரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்கள் அரங்கேறின.
தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .
சமூக படங்கள் ஒத்துவராது என்று யார் கூறினார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் போய் சேரட்டும். நடிகர் திலகத்திற்கு அல்ல !
காரணம் உங்களை பற்றி, இவ்வளவு ஏன் ? தன குடும்பத்தை பற்றி கூட சிந்திக்க நேரம் இல்லாமல் 1953 முதல் 1986 வரை எல்லா வருடமும் சுமார் 15 படங்கள் மேல் நடித்துகொண்டிருந்த நேரம். நடிகர் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் தவிர வேற எந்த நடிகரும் இவ்வளவு பிஸியாக நடிக்கவில்லை ! அந்த காலத்தில் வாய் சவடால் விட்ட எவரும் இந்தளவிற்கு திரைப்படத்தில், தயாரிப்பாளர்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமானவர்களாக இருந்ததில்லை.
நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)
கர்ணன் வெளியீடு - வெளியிட்ட திரை அரங்குகள் - 30 - 4 திரை அரங்குகள் முறையே 104, 104, 104 மற்றும் மதுரை தங்கம் - 2538 இருக்கைகள் - 108 நாட்கள். 17 திரை அரங்குகளில் -85 நாட்கள் (நடிகர் திலகத்தின் நடிப்பில் AVM வெளியீட்டில் பச்சை விளக்கு வெளியானபோது COMPULSORY யாக ஏற்கனவே செய்த ஒப்பந்தம் காரணமாக வழிவிடவேண்டிய நிலை) இது நடக்காதிருந்தால் 21 திரை அரங்குகளில் 100 நாட்கள் ! திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் 50 நாட்கள் கடந்த காவியம்.
மகாபாரதம் கதை எடுக்கும்போது அதில் உள்ள கதாபாத்திரம் மற்ற நடிகர்கள் நடிக்காமல் MONO ACTING முறையிலா எடுக்க முடியும். ஆகவே இதுபோல முட்டாள்தனமான வாதங்களில் ஈடுபடுவதால் யாருக்கு என்ன பயன் ?
வேட்டைக்காரன் - COST OF PRODUCTION = PEANUTS கர்ணனை COMPARE செய்தால் ? SO OBVIOUSLY NET PROFIT PERCENTAGE WILL DIFFER ! IT IS QUITE COMMON LOGIC ! IT IS NOT A RECORD !!!
மேலும் வேட்டைகாரனும் 4 center JUST 100 நாட்கள்தான். என்னமோ வெள்ளிவிழா படம் போல மாயை ஏற்படுத்தவேண்டாம் ! எத்துனை திரை அரங்குகளில் 12 வாரம் ஓடியது ? திரையிட்ட அனைத்து இடங்களிலும் 50 நாட்கள் ஓடியதா? சும்மா மேம்போக்காக எதுவும் பதிவிடவேண்டாம் இது உங்கள் திரியானாலும் !
இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .
எது இயற்க்கை நடிப்பு ? 15 பேரை ஒரு ஆள் மட்டும் ஒரு அடிகூட வாங்காமல் அடித்துக்கொண்டே இருப்பதா ? அல்லது கதாநாயகிக்கு எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனயே அந்த இடத்தில் வந்து சினிமாத்தனமாக காப்பாற்றுவது இயற்க்கைக்கு மாறாக உள்ள கதை அமைப்பு, இயற்க்கைக்கு மாறாக உள்ள காட்சிகள் ! இப்படி இயற்க்கைக்கு மாறாக எல்லாமே இருந்தும் , இயற்க்கை என்ற வாதம் ! வேண்டாம், இந்த இயற்க்கை செயற்கை வாதம் விவாதம் இனியும் !
ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .
ஐயோ பாவம் ! 1952 பராசக்தி வெளியான தீபாவளி நாள் இரவே திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் யார் என்றும், மதுரையில், கோவில் ரசிகர் மன்றம் கண்ட நடிகன் யார் என்று ஊர் அறியும் !
சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .
காதல் மன்னர்கள் ஆயிரம் உண்டு...எக்காலமும் பேச படும் காதல் காவியம் - நடிக பேரரசின் வசந்தமாளிகை ஒன்று மட்டுமே ! வரலாற்று காவியங்கள் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் - வீரபாண்டிய கட்டபொம்மன் ஒன்றே ! இதிகாச காவியம் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் கர்ணன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், 1965இல் தமிழ் திரையுலகை திருப்பி போட்ட திருவிளையாடல், கந்தன் கருணை காவியங்கள் ! ஸ்டைல் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ் திரை உலகில் பல ஸ்டைல் - நடை, உடை, பாவனை, இப்படி பல விஷயங்களை அறிமுக படுத்ஹியவர் எங்கள் நடிக பேரரசர் சிவாஜி ஒருவரே ! சினிமா மற்றும் நடிக nadigayara யாரையும் பிடிக்காத தந்தை பெரியார் எங்கள் சிவாஜி ஒருவருக்கு தான் எக்காலமும் நிலைக்கும் மற்றவர்கல் வயிறேரியும் வகையில் பெயர் கொடுத்து அத்துடன் கூத்தாடி என்று அழைப்பதையும் நிருத்திகொண்டார் ! பட்டியலிட்டால் பதிவுகள் பதப்படாது ! Nadigar thilagam is the only hero because of whom tamil film reached international and gained international fame !!
பாசமலர் திரைப்பட DIGITAL வெளியீட்டை கிண்டல் கேலி செய்தவர்கள் இன்று அந்த பாசமலர் அளவுக்கு கூட வசூல் ஈட்டமுடியாத நிலை ! இதுதான் உண்மை !
V C GANESAN என்பதற்கு வசூல் சக்ரவர்த்தி GANESAN என்ற மற்றொரு பெயர் 1952 முதலே உருவான ஒரு விஷயமாகும் !
3 வருடம் = 25 படங்கள் 6 வருடம் = 50 படங்கள் 8 வரடம் = 75 படங்கள் 12வருடம் = 100 படங்கள் 15 வருடம் = 125 படங்கள் 25 வருடம் = 200 படங்கள் !!!!!!!!!! இவை அனைத்தும் வசூல் சாதனையோ, வசூலோ ஏற்படுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்திருபார்களா ? விநியோகஸ்தர்கள் லாபம் இல்லையென்றால் வியாபாரம் ஆகியிருக்குமா ?
ஆகவே தேவையில்லாமல் சர்ச்சையை வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் !
என்ன இது? எதிரியை சுட்டி மக்கள் திலகம் புகழை ஒன்று சொல்ல விடமாட்டேன் என்கிறீர்களே!!! எல்லாவற்றிர்க்கும் எதிர் விவாதமா? 'ஆயிரத்தில் ஒருவன்'-ஐ உங்களை ஆயிரம் அல்ல ஒரு முறை பார்க்கச் சொல்லுகிறேன் திரையரங்கில். நீங்களே தெரிந்துகொள்வீர்கள் நிலவரத்தை.
கடல்கடந்து தாயகம் வந்திருக்கும் கல் நாயக் அவர்களே
ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு எனது விளக்கத்தை கொடுத்தேன். இதற்க்கு உங்களுடைய பதிவு வந்துள்ளது. சென்னை வந்துள்ள நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்தீர்களா ?
முதலில் நீங்கள் பார்த்த அனுபவத்தை பதிவிடவும். ..அதே போல நடிகர் திலகம் திரிக்கு வழக்கமாக வரும் நீங்கள் இத்துனை நாள் பதிவிடாததர்க்கு என்ன காரணம் ?
முதலில் உங்களை நீங்கள் அடையாளம் காட்டினாள் சால சிறந்தது. அதே போல என்னுடைய நீண்டநாள் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. திரு அதிரம், நீங்கள், திரு கார்த்திக், மற்றும் உங்களுக்கே தெரிந்த சிலர் login மட்டும் குறைந்த இடை வெளியில் தினமும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு போகிறார்கள் ஆனால் பதிவு எதுவும் பதிவு செய்வதில்லை.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஏன் வீண் கவலை. உங்களில் ஒருவர் யார் என்பது தெரிந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும்.
சென்னையில் நீங்கள் இருப்பதால் deviparadise திரை அரங்கில் இன்றோ நாளையோ சந்திப்போமா ?
அட அதுக்குள்ள நாம சென்னை வந்துள்ளதா லீக் ஆகிப்போச்சா? நம்பாளுங்ககிட்ட 'யாருகிட்டயும் சொல்லிடாதீங்கன்னு' சொல்லியிருந்தேனே. வர்றதுக்கு முன்னாடியே இப்படி லீக் பண்ணவங்களை நம்பி எப்படி வர்றது? நமக்கு இப்பிடி விளம்பரமா வர்றது பிடிக்காதே. (கல்யாணப்பரிசு தங்கவேலு நினைவிற்கு வந்தால் எனது குற்றமல்ல. போன பதிவிற்கும் அதே என்றால் அதைவிட மோசம்.)சரி. போதும். மாடரேட்டர் பாத்தா தூக்கிடுவாரு. உங்கள படத்த பாத்து நெலவரத்த பாத்துக்கச் சொன்னா இப்பிடியா வம்புக்கிழுப்பீக. வெவகாரம் பிடிச்சவுக-ன்னு நிரூபிச்சுட்டீகளே!!! இருந்தாலும் உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
திரு. ரவி கிரண் சூர்யா வுக்கு,
தங்களுக்கு எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை.
எங்கள் மக்கள் திலகம் திரியில், அவரது புகழ் பாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இங்கு நுழைந்து விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.
உங்கள் அபிமான நடிகர் சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் அதை அதற்கென்று இருக்கும் திரியில் பதிவிட்டு சந்தோஷம் அடையுங்கள். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். அதை விடுத்து இங்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, உண்மைக்கு மாறான கருத்துக்களையும் பதிவிட்டு, பின் வீண் சர்ச்சைகள் வேண்டாமே என்று வேறு ஒரு பதிவு. இது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது.
விழுப்புரம் சின்னையா கணேசனை வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்று தாங்கள் மட்டுமே விளித்திருப்பது பெரும் நகைச்சுவை தான் போங்கள்.
1956 முதல் வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்திருப்பது எங்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
இதை அன்றைய - இன்றைய திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.
இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் ஒன்று உரைப்பீர்கள். அதனை, நான் உட்பட இத்திரி அன்பர்கள் எவரும் பொருட்படுத்தப் போவதுமில்லை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்