வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த ப் பொய்யில் உயிர் வாழ்வேன்..
ஹாய் நவ் ராக்ஸ் யுஎஸ்பி..ஸாரி யூவி, சோமபானம்..அண்ட் சோழர்..:)
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ச்வீடீ ஓ மை ச்வீடீ
ஓடி வா... ஓ... ஓ...
https://www.youtube.com/watch?v=VybvUzOAnRw
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
கண்ணை விட்டு கண்ணை விட்டு மூடலாமா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் போகும் வேகம் ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ...
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் கலங்குது கொஞ்சம்
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ..
இன்பங்கள் அறிமுகமோ!
https://youtu.be/Qod5mHedC9s
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
கண்ணே பூ வண்ணமே
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது யாரடா
போனால் போகட்டும் போடா
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்க்கொரு மருந்தை கண்டேனா
இருந்தால் அவளை தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
இந்த நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே...
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
என்னைத் தொட்டுச் சென்றன கண்கள்
ஏக்கம் கொண்டே நின்றன கைகள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப்பக்கம்
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணி பார்க்கயில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கயில் வார்த்தை முட்டுது ஹோ ஹோ
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
Sent from my SM-G920F using Tapatalk
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யாரென்று கேட்கவில்லை
எந்த்ப் பாட்டிலும் இல்லை எந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்களில்லையோ ஓ ஓ
பார் மகளே பார் பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்
Sent from my SM-G920F using Tapatalk
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே...
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam
நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லலும்
இப் படை தோற்கின்
எப் படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்...
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆனாலும் அவள் கன்னி
Sent from my SM-G920F using Tapatalk
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்ட கைகள் தாழம்பூ
புதுவகை மலரிவள் புண்ணாக வேண்டுமோ
தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலும் தொடவேயில்லை
தேன் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவேயில்லை...
தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும் போது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...
தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது
https://www.youtube.com/watch?v=HbEFxXIHdHA
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...
அலமேலு மங்கை அருகே திருமாலே
அழியாத திலகம் துலங்க்கும் முதல் நாளே
திருமாலின் திருமார்பில்
ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூ வாசனை
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...
ஹாய் ராகதேவன் யு.வி. நவ்
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி
கொடியின் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...
ஹாய் சின்னக் கண்ணன், யு.வி. & வேலன்! :)