என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தானின்றி நானில்லையே
Printable View
என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தானின்றி நானில்லையே
pesum yaazhe peN maane
veesum thendral neethaane
Hello Raj! :)
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
madi meedhu thalai vaithu vidiyumvarai thoonguvom
marunaal ezhundhu...........
VaNakkam priya ! :)
வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல
இந்த பச்சைக்கிளி சுத்துது உன் கிறுக்குல
சுத்திக்க சுத்திக்க வா சுருக்குல
எனை தூக்கிப்போட்டு பிடிச்சிக்கடா தடுக்கல
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா அடடா
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue
I am single and I’m Young...
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
Sent from my SM-G935F using Tapatalk
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
anbe vaa azhaikkindradhendhan moochche kaNNeeril thunbam pochche
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
Hi Priya... LTNS :smokesmile:
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
Hello NOV & Raj! :) How are you, NOV?
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ
Doing good Priya.... enjoying what life has to offer :smokesmirk:
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூடத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை
என் மனம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட
அசைவில்லை….
https://www.youtube.com/watch?v=8UG10MJMhb4
asaindhadum thendrale thoodhu sellaayo
thEn amudhaana kavi paadi sedhi sollaayo
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
Poovaa maramum poothadhe poNNum maNiyum viLaindhadhe
Jeevaamudham kidaithadhe
VaNakkam priya! :)
Hello Raj! :)
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi........
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
Sent from my SM-G935F using Tapatalk
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
மானோ பொன்மணி நகையில்லா சிலைதானோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G935F using Tapatalk
தங்க ரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
மரகத தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமாள் படித்தாளே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV! :)
மழை வருவது மயிலுக்குத் தெரியும்
மகன் திருமுகம் மனத்துக்குத் தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்
Hi Priya 😜
உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
Yeno avasarame enai azhaikkum vaanulage
VaNakkam priya! :)
Hello Raj! :)
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasam
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து
மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...
karupputhaan enakku pudichcha coloru avan kaN iraNdum
ennai mayakkum thousand wattu poweru
VaNakkam RD ! :)