-
#நமக்கு #கூட்டம் #கூடுறதுனால #மக்களின் #ஆதரவு #நிறைய #இருக்குன்னு #அர்த்தமாகிவிடாது...
நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...எம்ஜிஆர் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..
இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த எம்ஜிஆர், தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...
#மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."
அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...
"#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"
திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...
"கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...
ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...
எப்பேர்ப்பட்ட தலைவர் பாருங்கள்...
ஆனால் இன்றைக்கு நடக்கிற காமெடியைப் பாருங்கள்... தனது திரைப்படம் 25 நாள் ஓடிட்டாலே இவங்களுக்கு தலைக்கனம் ஏறிடுது. தனக்குத் தானே பட்டம் வேறு கொடுத்துக்கறாங்க...
ஒரு நடிகர் என்னடான்னா இதுக்குமேலே போய் "100 நாள்ல கட்சியமைப்பேன்...ஆட்சியமைப்பேன்னு" பேட்டி கொடுக்கறாரு.
இன்னொரு நடிகர்..."நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது...ஆனா கண்டிப்பா வருவேன்னு டயலாக் அடிச்சிட்ருக்காரு...20 வருஷமா...
மக்கள் இளிச்சவாயர்கள்னு நினைச்சுட்டீங்களா!!!
1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...
காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்..."
மக்களை ரசிகர்களாகவும்,
ரசிகர்களைத்
தொண்டர்களாகவும்,
தொண்டர்களை
பக்தர்களாகவும்
தனது மனிதநேயத்தால் மாற்றிய...
காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...bsm...
-
தன்னலமின்றி வாழ வைத்து தமிழ் மண்ணைப் போற்றியவர்!
கடந்தகால நினைவுகள் என் நெஞ்சில் வலம் வருகின்றன.
வரிபாக்கிக்காக மத்திய அரசிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறார் என்கின்ற செய்தியைக் கேட்டு ஒரு தொண்டர் பதறிப் போனார்.
"தங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் நாங்கள் நொடிப் பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுகிறோம். நீங்கள் எங்களுடைய அன்புக்குரிய அருமை அண்ணன். உரிமையோடு கேட்கிறேன் . தயவுசெய்து சரி என்று ஒரு வார்த்தை கூறுங்கள், போதும் . தங்களுக்காக எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் " என்று மன்றாடினார்.
அமைதியாக, உறுதியாக, தெளிவாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . புன்முறுவலோடு பதில் கூறினார்:
"என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி எனக்கு இருக்கிறது . வேலையும் அதற்கு உரிய பணமும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க நீங்கள் விரும்புகிறீர்கள் . உங்கள் அன்பிற்கு நன்றி! நான் தமிழ்நாட்டில் மூன்று நான்கு வயதில் அடியெடுத்து வைத்தபோது இன்று உள்ளது போல் எனக்கு வீடும் இல்லை, காரும் இல்லை. வேறு எந்தவிதமான வசதியும் எனக்கு இல்லை. ஒருவேளை எனக்கு இருப்பதாகச் சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக் கொண்டு, பின்பு அந்த வீட்டில் குடியேறுபவர்கள், என்னை வாழவைத்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் எனக்கு அதிக மகிழ்ச்சிதான் ஏற்படும். எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை . லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கடன் சுமையால் , துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள் . அவர்களைப் பற்றித் தான் நாம் சிந்திக்க வேண்டும்."
இன்னொரு முறை ஒரு நண்பர் வினா தொடுத்தார் . " உங்களைப்போல் புகழ்பெற என்ன செய்ய வேண்டும். பலத்த சிரிப்புக்குப் பின் பதில் கூறினார் புகழுக்குரிய எம்.ஜி.ஆர் . அடக்கமாக ...
"எனக்குப் புகழ் இருக்கிறதா? நான் பெற்றிருப்பதாக நீங்கள் கூறும் இந்தப் புகழ் போதாது. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்பெற்றவனாகிறான் . இப்போது எனக்குச் சூட்டப்படுகின்ற மாலைகள், தரப் படுகின்ற பாராட்டுகள் இவைகளை வைத்துக் கொண்டு புகழின் எல்லைக்கோட்டைப் பற்றி முடிவுக்கு வராதீர்கள். அண்ணல் மகாத்மாவைப் போல், அண்ணாவைப்போல புகழ் பெற விரும்புகிறவர்கள், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழவேண்டும் . அதுதான் நிறைவான வாழ்வு."
அடக்கமாகக் கூறிய பண்பாளர், நீலத் திரைக்கடல் ஓரத்திலே , அண்ணாவின் அருகிலே, அடக்கம் செய்யப்பட்டு விட்டார் . ஆனால் , அவர் வார்த்தைகள் ... எண்ணங்கள் கோடான கோடி உள்ளங்களில் கொலுவிருக்கின்றன.
நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
...sb...
-
மலரும் நினைவுகள் - 1977
*****************************************
1977 பாராளுமன்ற தேர்தல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யின் வெற்றி சரித்திரம் .
42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 1977ல் வெளியானது
.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
**************************************
.இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன் , மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்றபடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் .பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் . மக்கள் திலகம் 60 வயதில் மிக அழகாகவும் இளமையாகவும் சுறுசுறுப்பான ஹீரோ வாக வலம் வந்தார்
அதிமுக சந்தித்த தேர்தல்கள்
*******************************************
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் சரித்திர சாதனை படைத்தார் . 1974ல் புதுவை மாநிலத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது .
கோவை - புதுவை நாடாளுமன்ற தொகுதிகளை முறையே வலது கம்யூ மற்றும் அதிமுக கைப்பற்றியது
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமயில் காங் கட்சி வலது கம்யூ முஸ்லீம்லீக் கூட்டணி அமைத்தது
தமிழ் நாட்டில் அதிமுக 20 தொகுதிகள் மற்றும் புதுவை மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்டது .காங் கட்சி 15 இடங்களிலும் முஸ்லீம்லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இரவு பகலாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு வேட்டையாடினார் .காங் கட்சி பிரமுகரான நடிகர் சிவாஜிகணேசனும் கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து 40 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்றி வாக்குகள் சேகரித்தார்கள் . சிவாஜிகணேசனின் ரசிகர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை
ஒட்டு எண்ணிக்கை அன்று ,,,
பெங்களூர் நகரில் ,,
1977 நாடாளுமன்ற தேர்தல் எண்ணிக்கை அன்றய தினம் காலை 10 மணி முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் தினசுடர் பத்திரிகை முன்பும் பிடிஐ எனப்படும் செய்தி டெலிபிரின்டர் நிறுவனத்தின் முன்னர் குவிந்தார்கள் .
சற்று தூரத்தில் ஸ்ரீ என்ற திரை அரங்கில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் தினசரி 4 காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பகல் 12 மணிக்கு தபால் ஒட்டு எண்ணிக்கையில் திமுக பல தொகுதிகளில் முனனிலை என்ற செய்தி வந்ததும் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஒரே ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடிக்க தொடங்கினார்கள் . பிற்பகல் 2 மணி அளவில் முதல் செய்தியாக பழனி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் காங் கட்சி சி .சுப்பிரமணியம் 10000 வாக்குகள் முந்துகிறார் .3மணி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் முன்னேறி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி அடைந்தார்கள் .
அதிமுக முக்கிய பிரமுகர்கள்
ஆலந்தூர் மோகனரங்கம்
சேலம் கண்ணன்
ஆலடி அருணா
எஸ்.டி. சோமசுந்தரம்
பெ .அன்பழகன்
இளஞ்செழியன்
மாயத்தேவர்
வேணுகோபால்
பாலா பழனூர்
பிரமிக்க வைத்த தேர்தல் முடிவுகள் - ஒரு கண்ணோட்டம்
தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் . எல்லோரின்கணிப்புகளை யும் முறியடித்தார் எம்ஜிஆர் .
அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது .புதுவை தொகுதி யிலும் வெற்றி
மொத்தம் 19 இடங்களில் வெற்றி .
காங் கட்சி
நாகர்கோயில் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது
வேலூர் தொகுதியில் முஸ் .லீக் கட்சி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது .
வலது கம்யூ போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது
அதிமுகவின் வெற்றி 19 வேட்பாளர்கள்
Leading votes.
நெல்லை - ஆலடி அருணா --- 1,82,000
ராமநாதபுரம் - அன்பழகன் 1.75 000
சிவகங்கை - தியாகராஜன் 2.11.000
புதுக்கோட்டை - இளஞ்செழியன்.2,23,000
தஞ்சை - சோமசுந்தரம் 97,000
பெரம்பலூர் - அசோக்ராஜ் 1,80 000
பெரியகுளம் - ராமசாமி 2,04,000
திண்டுக்கல் - மாயத்தேவர் 1,69 000
பொள்ளாச்சி - ராஜு 1,24,000
நீலகிரி - ராமலிங்கம் 59.000
திருச்செங்கோடு - குழந்தைவேலு 1,28,000
சேலம் - கண்ணன் 79,000
வந்தவாசி - வேணுகோபால் 81,000
திருப்பத்தூர் - விஸ்வநாதன் 98,000
செங்கல்பட்டு - மோகனரங்கம் 35,000
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகநாதன் 45,000
கிருஷ்ணகிரி - பெரியசாமி 1,19,000
சிதம்பரம் - முருகேசன் 1,09,000
புதுவை - பாலா பழனூர் 19,000
வட சென்னை
மத்திய சென்னை
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது
வட சென்னையில் நாஞ்சில் மனோகரன் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
மத்திய சென்னை யில் ராஜா முகமது 73ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆரின் உழைப்பால் அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது . அன்றைய தினமே தமிழகத்தின்
அடுத்த முதல்வர் எம்ஜிஆர் அடுத்த ஆட்சி அண்ணாதிமுக என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியது .
இந்தியா முழுவதும் அனைத்து பத்திரிகைகளும் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை பற்றி விரிவாக புகழ்ந்து எழுதினார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமையும் நிறைவான மகிழ்வும் தந்த தேர்தல் முடிவுகள் மறக்க முடியாத வரலாற்று சாதனை .VND......
-
கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!
கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.
இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திருக்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.
தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!...
-
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வரலாம் மறையலாம் , புகழ் பெறலாம் ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இந்தப் புனிதமான பொன் இடத்தை ( மக்கள் சக்தியால் ) அடைய இனி ஒருவர் தோன்ற முடியாது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் வாழ்ந்த அந்த பொற்காலத்தில் 1989 , 1990 காலகட்டங்களில் பிறந்த இளைஞர்களாகிய எங்களுக்கு புரட்சித்தலைவரின் தரிசனத்தையும், புரட்சித் தலைவரின் முதல் வெளியீடாக வருகின்ற அவரின் அருமையான திரைப்படங்களையும், புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியையும் நாங்கள் காணாமல் போனது இன்றும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நல்ல வேலையாக எங்களுக்கு விவரம் தெரிய முன்பிருந்தே எங்கள் பெற்றோர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்க வைத்துவிட்டனர். புரட்சித்தலைவரின் ரசிகர்களான மற்றும் பக்தர்களான எங்கள் பெற்றோர்களுக்கு கோடான கோடி நன்றிகள். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை கேட்டு வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை படித்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்கப் பார்க்க மீண்டும் முதல் முறையில் பார்த்ததுபோல் பார்க்க தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
புரட்சித்தலைவரின் ரசிகர்களாக பிறந்தோம் என்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம். உழைப்போம் உழைத்துப் பிழைப்போம். புரட்சித் தலைவரின் பெயரை மட்டுமே உச்சரிப்போம்.
அன்பான வணக்கத்துடன் Saravanan Subramanian என்றும் என்றென்றும் நம்முடைய புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்
மாபெரும் கொடை வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...VR...
-
மக்கள் திலகம், தன்னுடைய இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்தார. தன் வீட்டை அடைகிறார்.ராமாவரம் தோட்டத்தில் பெரும் கூட்டம். தன்னை பார்க்க மட்டுமல்ல, தங்கள் குறைகளை மனுவாக புரட்சித்தலைவரிடம் கொடுக்கவும் கூட்டம் கூடியிருக்கிறது.
முதல்வர் நினைத்திருந்தால் தன் உடல் நிலையை, வெளியில் அதிக நேரம் இருந்தால் தொற்று பரவும் அபாயதை காரணம்காட்டி பொதுமக்களை திரும்ப அனுப்பியிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை மக்கள் திலகம்..தன்னை கண்குளிர பார்க்கவும்,பேசவும், தன்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்து குறைகளை சொல்லவும் வந்த பொதுமக்களை // தொண்டர்களை தன் உடல்நிலையை காரணம்காட்டி ஏமாற்ற விரும்பவில்லை மக்கள் திலகம். சளைக்காமல் காம்பவுண்ட் சுவர்தாண்டி மூங்கில் தட்டி அருகே நின்று மக்களின் மனுக்களை பெறுகிறார். மக்களிடம் உற்சாகமாக பேசுகிறார்.
ஒரு கட்டத்தில் உடல் சோர்ந்து தன்னை தாங்கி பிடிக்கவேண்டிய கட்டத்துக்கு சென்று விடுகிறார் மக்கள் திலகம். (முதல் படம்). அப்போதும் கூட அசரவில்லையே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!!! தன் உதவியாளரை நாற்காலியை கொண்டுவர செய்து சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டு மீண்டும் மனுக்களை பெறுகிறார் மக்கள் திலகம்.
இறந்து 33 வருடம் ஆன பிறகும் கூட மக்கள் மனதில் இறவாத்தலைவராய் சிம்மாசனம் போட்டு மக்கள் திலகம் அமர்ந்திருக்கிறார் என்றால்...அவர் மக்களுடன்-குறிப்பாக அடித்தட்டு மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட பிரிக்கமுடியாத தொடர்புதான்..!!!...Sudn...
-
புரட்சித் தலைவரின் முடிக்கப்படாத, வெளியிடப்படாத
திரைப்படம் குறிப்புகள்.
சாயா "முதல் கதாநாயகன்"
- கதாநாயகி : டி. வி. குமுதினி
– 1941 இல் வெளிவரவிருந்தது.
சிலம்புக் குகை - 1956 இல் வெளிவரவிருந்தது.
மலை நாட்டு இளவரசன் - 1956 இல் வெளிவரவிருந்தது.
குமாரதேவன் - 1956 இல் வெளிவரவிருந்தது.
ஊமையன் கோட்டை - 1956 இல் வெளிவரவிருந்தது.
ரங்கோன் ராதா
உத்தம புத்திரன் - இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது.
பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
வாழப் பிறந்தவன் - வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது.
பவானி 1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு
அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.
ஏழைக்கு காவலன் - 1957 இல் வெளிவரவிருந்தது.
அதிரூப அமராவதி - 1958 இல் வெளிவரவிருந்தது.
காத்தவராயன் - 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார்.
அட்வகேட் அமரன் - எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
காணி நிலம் - 1959 இல் வெளிவரவிருந்தது.
கேள்வி பதில் - 1959 இல் வெளிவரவிருந்தது.
நடிகன் குரல் - 1959 இல் வெளிவரவிருந்தது.
நாடோடியின் மகன் - நாடோடி மன்னன் இரண்டாம் பாகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
தென்னரங்க கரைi - 1959 இல் வெளிவரவிருந்தது.
தூங்காதே தம்பி தூங்காதே - 1959 இல் வெளிவரவிருந்தது
இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
கேரள கன்னி - 1960 இல் வெளிவரவிருந்தது.
பரமபிதா - சரவணா ஃபிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது.
மாடி வீட்டு ஏழை - 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது.
இது சத்தியம் - 1962 இல் வெளிவரவிருந்தது
கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது.
அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது
6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து சிவந்த மண் பெயரில் வெளியானது.
மகன் மகள் - 1963 இல் வெளிவரவிருந்தது.
வேலுத்தேவன் - 1964 இல் வெளிவரவிருந்தது.
இன்ப நிலா - 1966 இல் வெளிவரவிருந்தது.
ஏழைக்குக் காவலன் - 1966 இல் வெளிவரவிருந்தது.
மறு பிறவி
- தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.
தந்தையும் மகனும் - தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.
கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை - 1969 இல் வெளிவரவிருந்தது.
இணைந்த கைகள் - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது.
யேசுநாதர்
- 1969 இல் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
அணையா விளக்கு - 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது.
கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
மக்கள் என் பக்கம் - 1974 இல் வெளியாகவிருந்தது.
சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல.
சமூகமே நான் உனக்குச் சொந்தம் - 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார்.
தியாகத்தின் வெற்றி - 1974 இல் வெளியாகவிருந்தது.
நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது.
- இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது.
அமைதி - 1976 இல் வெளியாகவிருந்தது.
அண்ணா நீ என் தெய்வம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார்.
புரட்சிப் பித்தன் - 1976 இல் வெளியாகவிருந்தது.
நல்லதை நாடு கேட்கும் - 1977 இல் வெளியாகவிருந்தது
5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அக்கரைப் பச்சை' - 1978 இல் வெளியாகவிருந்தது.
கேப்டன் ராஜா - 1978 இல் வெளியாகவிருந்தது.
இளைய தலைமுறை - 1978 இல் வெளியாகவிருந்தது.
இதுதான் பதில் - கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின
– 1980 இல் வெளியாகவிருந்தது.
உன்னை விட மாட்டேன் - 1980 இல் வெளியாகவிருந்தது....ADas...
-
...‘#முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.
அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.
இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?
“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!
அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?
பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?
“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’
இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?
எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!
“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”
பாருங்களேன்!
தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.
என்கிறார் எம்.ஜி.ஆர்!
உலகியல் உண்மை இதுதானே!
இன்னும் நீதி சொல்வதென்ன?
“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”
‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’
நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?
“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”
‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?
எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’
வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!
யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?
இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!
*கவிஞர் கண்ணதாசன்... மறைந்த போது எம்.ஜி.ஆர் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப் படம்*
https://youtu.be/2JI4Yc-JGfk...Natesan Subramani........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் பட தலைப்புகளும் - நிதர்சனமான நிகழ்வுகளும் .
மதுரை வீரன் ----------- மக்கள் உள்ளங்களில் இன்றும் நிலைத்துவிட்டார் எம்ஜிஆர் .
நாடோடி மன்னன் - 1958ல் பிரகடனம் . 1967ல் அண்ணாவை அமரவைத்தார் .1977ல் தானே அமர்ந்தார் .
மன்னாதிமன்னன் - 1977-1987 நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர் .
நல்லவன் வாழ்வான் - அண்ணாவின் உண்மை தம்பியாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்
தர்மம் தலைகாக்கும் - 1959 / 1967 /1984 மூன்று முறை காப்பாற்றியது
காஞ்சித்தலைவன் - உயிர் வாழ்ந்தவரை மறக்காத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்
வேட்டைக்காரன் - காமராஜரே பயந்து போனார் . பந்துலுவும் எம்ஜிஆரின் வெற்றியை உணர்ந்தார்
எங்க வீட்டுப்பிள்ளை - உலகமே வியந்து கொண்டாடியது .
ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு .
நான் ஆணையிட்டால் சொன்னார் . செய்தார் .எம்ஜிஆர்
கலங்கரை விளக்கம் மக்களுக்கு ...ரசிகர்களுக்கு
தனிப்பிறவி - உண்மை
முகராசி திமுகவை ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர்
ஆசைமுகம் எங்கள் எம்ஜிஆர் மட்டுமே
நம்நாடு எந்த காலத்திற்கும் பொருத்தமான எம்ஜிஆர் படம்
தலைவன் 1972ல் உருவெடுத்தார் .
நல்ல நேரம் எம்ஜிஆரின் புகழ் நிரந்தரமானது
நான் ஏன் பிறந்தேன் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வேதநூல்
உரிமைக்குரல் 1972ல் எழுப்பினார் .எதிரிகளை பந்தாடினார்
நினைத்ததை முடிப்பவன் - நிகழ்த்தி காட்டினார்
நாளைநாமதே - நம்பிக்கை ஊட்டினார்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டார் ............vnd...
-
பாவம் என்ற கல்லறைக்கு பல வழி...
பொன்மனச்செம்மல் நமக்கு....
வழிகாட்டிய வழியோ.... தூய்மையானது..
அவ்வழியில் சென்றவர்கள் தான்
தலைவரின் தூயபக்தர்கள் ஆவார்...
நம்மை விட்டு உயிர் ஒருமுறை சென்றால் திரும்ப வருமா....
அதுபோல் தான் ஒழுங்கும்... ஒழுக்கமும்
ஒருமுறை நம்மை விட்டு சென்றால் திரும்ப வராது.... என பாடம் சொன்ன
தர்மதேவன்....
அநியாயம் எங்கு தலைவிரித்தாலும்
அதை அடக்கவே தலைவர் கையில் கம்பெடுத்து சூழட்டுவார்....
(அன்று எங்க வீட்டுபிள்ளையில் சாட்டை எடுத்தது போல்... )
ஆறு அரக்க உள்ளங்களை அன்பினால் ஆட்கொண்டு... தன் புன்னகை மூலம் நல்வழி படுத்திய கலையுலகின்
பிதாமகன்... தேசத்தின் வெற்றிமகன்!
+++++++++++++++++++++++++++++++++
அங்கோ.....
*************
காசுக்காக தேசபக்தன் வேடம் போட்டும்....
காசுக்காக குடிமகன் வேடம் போட்டும்...
காசுக்காக சிவன் வேடம் போட்டும்...
காசுக்காக. வேசியுடன்.....
குடிமகனே என ஆட்டம் போட்டும்...
காசுக்காக கப்லோட்டியனாக
வேடம் தரித்தும்....
காசுக்காக புகைபிடீத்தும் கையில் கோப்பையுடன் ராஜா யுவராஜ என பல பெண்ணிகளிடம் பாடி...தினம் உறவு வைத்தும்...
காசே தன் வாழ்க்கை... தன் நடிப்பு
என கொள்கை வரையறையின்றி நடித்தவர்கள் இருந்த தமிழ் சினிமாவில்...
+++++++++++++++++++++++++++++
கலை மூலம் படிப்பினை
என்னும் பாடம் புகட்டிய
உலகபெரும் திரை வாத்தியாரை
நாம் தலைவராக... வள்ளலாக....
தெய்வமாக வணங்குவது...
++++++++++++++++++++++++++++++
"நாம் அடைந்த பிறவி பலன்" ஆகும்!
++++++++++++++++++++++++++++++
பல்லாண்டு....பல்லாண்டு....
பலகோடி ஆண்டு.... பல்லாண்டு வாழ்க!
தமிழகத்தை வாழ வைத்த தரமிகு தலைவரின் புனித புகழ்.........bsr...
-
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்...
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் பார்க்கலாம்....
++++++++++++++++++++++++
பொன்மனச்செம்மல்
எம்.ஜி.ஆர் வழங்கும்
மீனவ நண்பன்
திரைப்பட சாதனைகள் சில...
+++++++++++++++++++
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வரான பின் தென்னகத்தில் வெளியான இமாலய படைப்பு....
14.08.1977 ல் வெளியாகி
52 திரையில்.... 45 ஊர்களில்
வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை பதித்து....
வசூல் பிரளயத்தை ஏற்படுத்திய காவியம்...
+++++++++++++++++++++++++++++++
சென்னையில் மட்டும்....
தேவிபாரடைஸ்
103 நாள் வசூல் : 8,32,943.95
அகஸ்தியா
88 நாள் வசூல் : 4,05,956.20
உமா
88 நாள் வசூல் :.3,44,963.05
கமலா
40 நாள் வசூல் : 1,92,856.70
+++++++++++++++++++++++++
319 நாள் வசூல் : 17,76,719.90
+++++++++++++++++++++++++++
மதுரை சிந்தாமணி
117 நாள் வசூல் : 4,46,814.11
சேலம் அப்ஸரா
103 நாள் வசூல் : 3,03,642.70
சேலம் பிரபாத் 40 நாள்
சேலம் ஜங்ஷன் ராம் 33 நாள்
73 நாள் வசூல் : 1,02,411.15
மொத்த வசூல் :. 4,06,053.85
+++++++++++++++++++++++++
சென்னை... மதுரை...சேலம்...
மூன்று ஊர்களில் முதல் வெளியீடு
வசூல் மட்டும் : 26,29,587.86 ஆகும்.
+++++++++++++++++++++++++++++
37 அரங்கில் 50 நாட்கள்....
18 அரங்கில் 70 நாட்கள்.....
10 அரங்கில் 12 வாரங்கள்...
++++++++++++++++++++++++
வேலூர் மாவட்டத்தில்....
ஆம்பூர்... குடியாத்தம்... திருப்பத்தூர்
50 நாட்கள் சாதனை....
++++++++++++++++++++++
பெங்களுர்....மைசூர்... மங்களுர்
50 நாட்கள் ஒடி சாதனை.....
+++++++++++++++++++++++++++++
6 மாதத்தில் மட்டும் 1 கோடியே
40 லட்சம் வசூல்.....
+++++++++++++++++++++++++++++
இலங்கையில் பல இடங்களில் சாதனைகள்....
125 நாட்களுக்கு மேல் ஒடி சாதனைகள்...
++++++++++++++++++++++++++++++++
சென்னை தேவிபாரடைஸ்...
மதுரை சிந்தாமணி....(146 காட்சிகள்)
சேலம்.... திருச்சி 100 காட்சிகளுக்கு மேல்
அரங்கு நிறைந்து சாதனை......bsr...
-
நீரும் நெருப்பும்....ஆம்
தலைவரே !
உண்மையும்... உழைப்பும் ஆவார்..
ஒழுங்கும்...ஒழுக்கமும் ஆவார்....
சத்தியமும்... சந்தோஷமும் ஆவார்....
நீதியும்.... நேர்மையும் ஆவார்...
அன்பும்... அடக்கமும் ஆவார்....
கலையும்...காவியமும் ஆவார்...
சாதனையும்... சரித்திரமும் ஆவார்...
வெள்ளித்திரையும்...வெற்றியும் ஆவார்..
கொடுக்கும் வள்ளலும்...
வசூலை தரும் மன்னரும் ஆவார்...
++++++++++++++++++++++++++++
நீரும் நெருப்பும்...
+++++++++++++++
தமிழகத்தில்...
பெங்களுரில்...
இலங்கையில்....
மாற்றான் வண்ணப்படங்களான...
30 க்கும் மேற்பட்ட படங்களை
குறைந்த நாளில் ஒடி ...
துவசம் செய்தார்கள்...
மணிவண்ணன்...கரிகாலன்
நீரும்...நெருப்புமாக வந்து வசூலில் புரட்சிகள் பலபடைத்தார்கள்...
தங்கசுரங்கம்,எங்கமாமா,
மூன்று தெய்வங்கள், ராஜராஜசோழன்,
தர்மம் எங்கே, சுமதி என் சுந்தரி,
பாதுகாப்பு,விளையாட்டு பிள்ளை
ராஜாபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, என்மகன்
இன்னும் பல படங்கள்....
கறுப்பு வெள்ளை படங்களில் பலபடங்கள் 100 நாள் வசூலை சென்னையில் முறியடித்துள்ளது.
+++++++++++++++++++++++++++
சென்னையில் ஒடி முடிய...
மேலே உள்ள கணேசனின்
படங்கள் ஒவ்வொன்றும்...
3,4,5,6,7 லட்சத்தை தான் கடந்தது...
மற்றும்
சென்னையில் 100 நாள் ஒட்பட்ட
ஞானஒளி.... குலமா குணமா...
தவப்புதல்வன்.... படங்கள் பெற்ற வசூலை நீரும் நெருப்பும் திரைப்படம் முறியடித்துள்ளது..
+++++++++++++++++++++++++++
பாபு படத்தை... மதுரையில்
நீரும் நெருப்பும் முறியடித்தது...
சென்ட்ரல் 28 நாள் வசூல் : 1,35,219.80
சென்ட்ரல் 65 நாள் வசூல் : 1,96,842.50
சென்ட்ரல் 84 நாள் ஒடி 2 லட்சத்திற்கும் மேல் வசூலாகும்.....
ஆனால்
பாபு படம் தேவியில் வெளிவந்து
89 நாள் ஒடி முடிய வசூல் : 1,89,491.55
(கணேசன் ரசிகர்கள் கொடுத்த தகவல்)
கிடைத்த வசூல் மட்டும்...
மதுரை 65 நாள் : 1,96,842.50
திண்டுக்கல் 50 நாள் : 97,301.43
நெல்லை 50 நாள் : 1,27,805.50
பாண்டி 54 நாள் : 1, 22,045.40
வேலூர் 50 நாள் : 1, 28,505.35
மேலும் 4 வார வசூலில் பல ஊரில்
பாபு படத்தின் வசூலை நீரும் நெருப்பும்
வென்று எட்டாத தூரத்தில் வசூலை பெற்றுள்ளது....
" நீரும் நெருப்பும்"
சென்னையில் ஒடிய நாட்கள்...
+++++++++++++++++++++++++++
தேவிபாரடைஸ்
67 நாள் : 4,16,715.90
ஸ்ரீகிருஷ்ணா
67 நாள் : 2,65,278.45
மேகலா
53 நாள் : 1,87,112.65
ஒடி முடிய வசூல் : 8,69,107.00 ஆகும்.
திரையிட்ட
1971 ம் ஆண்டு தீபாவளி நாளில்
95% சதவீகித வெற்றியை பெற்று
போட்டிக்கு வந்த டூப்பிளிக்கட்
பாபு படத்தை துவசம் செய்து
சம்ஹாரம் செய்தார்கள்...
நீரும் நெருப்பும் சகோதரர்கள்...
++++++++++++++++++++++++++
நீரும் நெருப்பும் காவியத்தை பற்றி பொய் விமர்சனம் செய்த கணேசன் ஜடங்களே....
பாபு படம் பல ஊர்களில் கேவலமாக ஒட்டப்பட்ட விபரத்தை வெளியீட்டால் தாக்கமாட்டீர்கள்....
சென்னையில் மட்டும்
சாந்தி...கிரவுன்... புவனேஸ்வரி
100 நாள் ஒட்டி விட்டால் அது என்ன வெற்றிபடமா.....
வெளிதியேட்டரில் வெளியீடுவதால் தான் கணேசனின் பல ஓட்டை படங்கள் பற்றி தெரிகிறது....
1965 முதல் ( சிவந்த மண் தவிர) எந்த படமாவது சரிவர 3 தியேட்டரில் 100 நாள் காண்பிக்க யோக்கிதை உண்டா....
1973 முதல் 1977 வரை வெளியரங்கில் வெளியான கணேசனின் ஒரு படம் கூட ஒரு தியேட்டரிலும் 100 நாள் கிடையாது...
இந்த லட்சனத்தில்...
ஒரு நாய் ...பதிவு வெளியீடுகிறது...
நீரும் நெருப்பை அணைத்த
பாபு சாதனை என்று.....
அடா நாயே...
நாங்களே....
நீரும்.... நெருப்பும் ஆவோம்...
உன் ஒட்ட டூப்பிளிகட் பாபு எப்படிடா...
அணைக்கமுடியும்...
பாபு படத்தின் ஒட்டத்தை... வசூலை வெளியீடு பார்ப்போம்!
நீரும் நெருப்பின் வெற்றியில் கருகிபோன பாபு படத்திற்கு
மரண அடியாகும்....
+++++++++++++++++++++++++
அடுத்து....
சென்னையில் 100 நாட்களை நெருங்காமலேயே
நினைத்ததை முடிப்பவன்
துவசம் செய்த கணேசன் 100 நாள் டப்பா வசூல் படங்கள் விபரம் விரைவில்........ur...
-
1974 ல் தென்னகபடவுலகில்
தனிப்பெரும் கதாநாயகன் திரைக்கு தந்த மூன்று சாதனை முத்துக்களால்
தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்தது....
மக்கள் திலகத்தின்
உரிமைக்குரல்
இமாலய படைப்பாகும்...
நேற்று இன்று நாளை மாபெரும்படைப்பாகும்...
சிரித்து வாழ வேண்டும்
வெற்றிபடைப்பாகும்....
++++++++++++++++++++++
சாதனை எண் 1
+++++++++++++++
சென்னையில் மூன்று காவியங்கள் மட்டுமே வெளியாகி
12 அரங்கில் 50 நாட்களை கடந்து...
8 திரையில் 10 வாரங்களை கடந்து வெவ்வொரு 4 அரங்கில் 100 நாட்களை வெற்றிக் கொண்டவர் மக்கள் திலகமே!
++++++++++++++++++++++++++++++++
சாகவரம் பெற்ற காவியங்களை தந்த
அன்னை சத்யா புதல்வரின் தனி முழக்கமாகும்....
சாதாரண அரங்கில் வெளீவந்து...
32 லட்சத்தை பெற்ற காவியங்களாகும்...
நேற்று இன்று நாளை
+++++++++++++++++++
பிளாசா 105 நாள்
மகாராணி 105 நாள்
மற்றும்
கிருஷ்ண வேணி 72 நாள்
சயானி 64 நாள்
உரிமைக்குரல்
+++++++++++++++
ஒடியன் 106 நாள்
மகாராணி 106 நாள்
உமா 106 நாள்
மற்றும்
நூர்ஜகான் 50 நாள்
சிரித்து வாழ வேண்டும்
+++++++++++++++++++++
கிருஷ்ணா 83 நாள்
பிளாசா 83 நாள்
மகாலட்சுமி 62 நாள்
கிருஷ்ண வேணி 62 நாள்
இதுப்போல் சென்னையில் எந்த நடிகரின் படமும் 12 தியேட்டரில் ஒடியதில்லை...
சாதனை - 2
+++++++++++++
மதுரை நகரில் வெளியான மூன்று முத்துகளும் தொடர் சாதனையில்
100 நாட்களாகும்.... அதுவும் தனிப்பெரும் நாயகன் மட்டுமே கதாநாயகனாகை வந்து ஏற்படுத்திய வரலாறு ஆகும்...
உரிமைக்குரல்
+++++++++++++++
சினிப்பிரியா : 200 நாள்
மினிப்பிரியா : 29 நாள்
வசூல் :7,06,796.38
215 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து சாதனையாகும்...
நேற்று இன்று நாளை
++++++++++++++++++
சிந்தாமணி : 119 நாள்
வசூல் : 4,05,964.78
152 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....
சிரித்து வாழ வேண்டும்
++++++++++++++++++++
நீயூ சினிமா : 104 நாள்
வசூல் : 3, 59,634.60
126 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....
மூன்று காவியங்கள் மட்டுமே
மதுரையில் ஒடி முடிய வசூல்
14 லட்சத்தை கடந்தது....
சாதனை - 3
+++++++++++++
நெல்லை மாநகரில் மூன்று காவியங்கள் படைத்த மகத்தான வெற்றிகள்...
உரிமைக்குரல்
++++++++++++++
நகரில் முறைப்படி வெள்ளி விழா ஒடிய முதல் காவியம்.
லட்சுமி : 180 நாள்
வசூல் : 3,47,125.00
நேற்று இன்று நாளை
+++++++++++++++++++
பார்வதி : 119.நாள்
வசூல் :.2,38,097.15
சிரித்து வாழ வேண்டும்
+++++++++++++++++++++
பார்வதி : 62 நாள்
வசூல் : 1,41,732.55
+++++++++++++++++++++
நகரில் மூன்று படங்கள்
361 நாட்கள் ஒடி....7,26,954.70
வசூலாக கொடுத்தது...
எந்த நடிகனாலும் ஏறெடுத்து பார்க்க முடியாத வசூலாக திகழ்ந்தது.
+++++++++++++++++++++++++++++
மூன்று ஊரில் மட்டும் மூன்று காவியங்கள் படைத்த வரலாற்றை வெல்ல முடியாத போது.....
100 க்கும் மேற்பட்ட ஊர்களில்
ஒரு சத வீகிதம் கூட நெருங்க முடியாது...
கலைக்கோயிலின் மூலஸ்தானத்திலிருந்து (அருள் பாலிக்கும்) வசூலை தருபவர்
மூன்றெழுத்து வசூல் பேரரசர் ஆவார்.......ur...
-
அகிலத்தை ஆட்டிபடைத்த....
அகிலம் போற்றிய ஆயிரத்தில் ஒருவன்!
1947 முதல் ....தமிழ்படவுலகில்....
தனிமுத்திரை பதித்த கதாநாயகன்
1952 க்கு பின் வந்த சாதரண நடிகர்களுக்கு.... ஆண்டு தோறும் தன் புகழ்மிகு காவியங்கள் படைத்த
சாதனைகள் மூலம்....
அந்நடிகர்களுக்கு...
தோல்வியை பரிசாக கொடுத்த
மக்கள் திலகத்தின் வெற்றியில் மேலும் மகுடம் பதித்த மணிமாறன் கதாபாத்திரமாகும்....
********************************-***
1965 ல் தொடக்கத்தில் ஒரு சமூக வண்ணக்காவியத்தை
தந்த இயற்கைப்பேரரசின்...
எங்க வீட்டுப்பிள்ளை
+++++++++++++++++++
சென்னையில்... 5 அரங்கில் சாதனை
காஸினோ 211 நாள்
பிராட்வே 176 நாள்
மேகலா 176 நாள்
ஸ்ரீசீனிவாசா 50 நாள்
பெரம்பூர் வீனஸ் 71 நாள்
++++++++++++++++++++++++++++++++
1965 ல் இரண்டாவதாக....
வெளியான சரித்திர வண்ணக்காவியம்...
ஆயிரத்தில் ஒருவன்
++++++++++++++++++
முதல் வெளியீட்டில்
மிட்லண்ட் 106 நாட்கள்...
கிருஷ்ணா 106 நாட்கள்....
மேகலா 106 நாட்கள்..
மறுவெளியீட்டில் வெள்ளிவிழா....
2014 ல் ஆல்பட் 190 நாட்கள்
2014 ல் சத்யம் 161 நாட்கள்....
5 அரங்கில் 100 நாள் சாதனை!
++++++++++++++++++++++++++
1965 ல் .கலைநாயகனின்
இரண்டு காவியங்கள்....
4 அரங்கில் வெள்ளிவிழாவை
எந்த நடிகரும் இறுதி வரை
கொடுத்ததில்லை...வென்றதில்லை....
+++++++++++++++++++++++++++
எங்க வீட்டுப்பிள்ளை காஸினோ 211
ஆயிரத்தில் ஒருவன் ஆல்பட் 190
எங்க வீட்டுப்பிள்ளை பிராட்வே 176
எங்க வீட்டுப்பிள்ளை மேகலா 176
ஆயிரத்தில் ஒருவன் சத்யம் 161
ஆயிரத்தில் ஒருவன் மிட்லண்ட் 106
ஆயிரத்தில் ஒருவன் கிருஷ்ணா 106
ஆயிரத்தில் ஒருவன் மேகலா 106
எங்க வீட்டுப்பிள்ளை ஜனதா 107
++++++++++++++++++++++++++++++
எங்க வீட்டுப்பிள்ளை வீனஸ் 71
எங்க வீட்டுப்பிள்ளை சீனிவாசா 50
+++++++++++++++++++++++++++++++
ஒரே ஆண்டில்....
எந்த நடிகனாலும் கனவிலும் ஏறெடுத்து பார்க்க முடியாத இரண்டு காவியங்கள் மட்டுமே..... சென்னைக்கு உட்பட்ட பகுதியில் மேலே ஏற்படுத்திய
9 திரையரங்கில் 100 நாட்களும்....அதில்
5 அரங்கில் 160 நாட்களும்...
அதில் 4 அரங்கு 175 நாட்களும்....அதில்
2 அரங்கு 190 நாட்களும்...அதில் ஒரு அரங்கில் 211 நாட்களும் ஒடிய அகில உலக சாதனையில்.....
மக்கள் திலகமே
தன் இரண்டு....சமூக....சரித்திர.. காவியங்களான
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் மூலம் பெற்றுள்ளார்...
மற்றும்...சாதனைகளில் ....
2 அரங்கு 50 நாள் சாதனைகளையும்....
எந்த ஆண்டிலும் தலைநகர் சென்னையில் எந்த நடிகரும் பெற்றதில்லை வென்றதில்லை....
++++++++++++++++++++++++++++
மேலும் தமிழகத்தில்
எங்கவீட்டுப்பிள்ளை 17 அரங்கில் 100 நாட்களும்....7 ஊர்களில் 9 திரையில் தொடர் வெள்ளிவிழாவும் கண்டு சாதனையாகும்!
அதே போல் தமிழகத்தில்
ஆயிரத்தில் ஒருவன்
சென்னையில் 5 அரங்கு 100.நாளும்
அதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழாவும் மற்றும் சேலம்,கோவை 100.நாளும் கடந்து சாதனையாகும்...
மெத்தத்தில்....
தமிழகத்தில் 24 அரங்கில்
100 நாட்களையும்...
10 அரங்கில் தொடர் வெள்ளிவிழாவையும் கண்டு
புகழ்மிகு சாதனை ஆண்டாக
1965 ம் ஆண்டு திகழ்கின்றது!...
++++++++++++++++++++++++++
ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்
மதுரை...சென்னை என கொக்கரித்த கூட்டத்திற்கு.....
4 திரையில் வெள்ளி விழாவை புகழுடன் தந்த எங்க வீட்டுப்பிள்ளை நாயகனே
திரையில் நிலைத்து நிற்கும்
ஆயிரத்தில் ஒருவராவார்...
++++++++++++++++++++++++++
காஸினோ 211 நாட்கள்
ஆல்பட் 190 நாட்கள்
பிராட்வே 176 நாட்கள்
மேகலா 176 நாட்கள்
சத்யம் 161 நாட்கள்....
++++++++++++++++++++++++++
1961 ல் சென்னையில்
பாசமலர் (1) பாவமன்னிப்பு (1)
இரண்டு தியேட்டர் தான்
+++++++++++++++++++++++++++
சாதனைகள் தொடரும்.........ur...
-
1966 ல் நடிகப்பேரரசு பவனி வந்த திரைமுத்துக்கள் 9 ஆகும்.
+++++++++++++++++++++++(
சாதனை...1
++++++++++++
சென்னை நகரில்....
14.01.1966
கலைப்பேரோளியின்
அன்பே வா
காஸினோ
கிருஷ்ணா
மேகலா வெளி வந்தது...
அடுத்து
04.02.1966
எழில்வேந்தனின்
நான் ஆணையிட்டால்
மிட்லண்ட்
பிராட்வே
உமா
ஸ்ரீசீனிவாசா வெளிவந்தது..
18.02.1966
திரைப்பேரொளியின்
முகராசி
கெயீட்டி
பிரபாத்
சரஸ்வதி வெளிவந்தது....
சென்னையின் மையபகுதியான
காஸினோவில் அன்பேவா காவியமும்
அருகில் முகராசி காவியமும் ஒடியது..
இப்படி அருகாமையிலேயே இரண்டு
காவியங்கள் ஒடி சாதனையை நிகழ்த்திய வரலாற்றை முதன் முதலில் சென்னை அண்ணாசாலையில் படைத்தவர் மக்கள் திலகமே...
மக்கள் திலகத்தின்
அன்பே வா
காஸினோவில்
154 நாட்கள் ஒடியது....
மக்கள் திலகத்தின்
முகராசி
கெயீட்டியில்
100 நாட்கள் ஒடியது....
இடையில் வெளியான
நான் ஆணையிட்டால்
காவியம்
மிட்லண்ட் 56 நாள் ஒடியது...
சாதனை ... 2
++++++++++++++
சென்னை அண்ணா சாலையில்
1966 ல் மட்டும்....
காஸினோ...
அன்பே வா 154 நாள்
மிட்லண்ட் ..
நான் ஆணையிட்டால் 50 நாள்
கெயீட்டி....
முகராசி 100 நாள்
பிளாசா....
நாடோடி 57 நாள்
கெயீட்டி.....
சந்திரோதயம் 89 நாள்
வெலிங்டன்....
தனிப்பிறவி 54 நாள்
பாரகன்....
பறக்கும் பாவை 63 நாள்
ஸ்டார்....
பெற்றால் தான் பிள்ளையா 100 நாள்
7 தியேட்டரில் சாதனைகள்.....
தாலிபாக்கியம் மட்டும் தான்...
பிளாசாவில் 34 நாட்கள் ஒடியது.
சாதனை ... .3
+++++++++++++
சென்னையில் அனைத்து பகுதியிலிலும் பல அரங்கில் சாதனை செய்தது போல் வேறு எந்த நடிகரின் படங்களும்
50 நாட்களை ஒரே வருடத்தில்
ஒடியது கிடையாது....
( 27 அரங்கு 50 நாள் முழக்கம்)
(13 அரங்கு 70 நாள்)
(10 அரங்கில் 80 நாள்)
(6 அரங்கில் 100 நாள்)
(2 அரங்கில் 147 நாள்)
( ஒரு அரங்கில் 154 நாள்)
மேலும் தனிப்பெரும் கதாநாயகனின் சரித்திர வெற்றிகள் தொடரும்....
சாதனை .... 4
+++++++++++++
4 அரங்கில் திரையீட்டு 3 காவியங்கள் பெரும் வெற்றியாகும்...
பெற்றால் தான் பிள்ளையா
*****************************
ஸ்டார் 100 நாள்
மகாராணி 100 நாள்
நூர்ஜகான் 84 நாள்
உமா 80 நாள்
சந்திரோதயம்
****************
மேகலா 92 நாள்
கெயீட்டி 89 நாள்
பாரத் 70 நாள்
ஸ்ரீசீனிவாசா 70 நாள்
நான் ஆணையிட்டால்.
*************************
மிட்லண்ட் 56 நாள்
பிராட்வே 50 நாள்
சீனிவாசா 50 நாள்
உமா 50 நாள்...
சாதனை... 5
++++++++++++
நகரில் சாதனை ஏற்படுத்திய காவியம்!
1.காஸினோ
அன்பே வா 154 நாள்
2.கிருஷ்ணா
அன்பே வா 147 நாள்
பறக்கும் பாவை 63 நாள்
3.மேகலா
அன்பே வா 119 நாள்
சந்திரோதயம் 92 நாள
பறக்கும் பாவை 63 நாள்
4.ஸ்டார்
பெ. தான் பிள்ளையா 100 நாள்
5. மகாராணி
பெ.தான் பிள்ளையா 100 நாள்
6. கெயீட்டி
முகராசி 100 நாள்
சந்திரோதயம் 89 நாள்
7. நூர்ஜகான்
பெ.தான். பிள்ளையா 84 நாள்
9.உமா
பெ.தான் பிள்ளையா 80 நாள்
நாடோடி 57 நாள்
நான் ஆணையிட்டால் 50 நாள்
10) பாரத்
சந்திரோதயம் 70 நாள்
11) ஸ்ரீசினிவாசா
சந்திரோதயம் 70 நாள்
நான் ஆணையிட்டால் 50 நாள்
12)பிராட்வே
நான் ஆணையிட்டால் 50 நாள்
நாடோடி 57 நாள்
தனிப்பிறவி 54 நாள்
13) பிரபாத்
முகராசி 70 நாள்
14) சரஸ்வதி
முகராசி 56 நாள்
15) வெலிங்டன்
தனிப்பிறவி 54 நாள்
16).சயானி
தனிப்பிறவி 54 நாள்
17) பிளாசா
நாடோடி 57 நாள்
18) பாரகன்
பறக்கும் பாவை 63 நாள்
19) மிட்லண்ட்
நான் ஆணையிட்டால் 56 நாள்
நகரில் 19 திரையரங்கில் 8 காவியங்கள் சாதனையாகும்........ur...
-
1965 ல்
மக்கள் திலகத்தின்
எங்கவீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய வெற்றிகள் பல மடங்கு ஆகும்.
+++++++++++++++++++++++++++
வெள்ளிவிழா சரித்திரத்தில் முதலிடம் பெற்ற காவியம் எங்கவீட்டுப்பிள்ளை!
****************************************
1) திருச்சி ஜூபிடர் 236 நாள்
திருச்சி பத்மாமணி 12 நாள்
2) சென்னை காஸினோ 211 நாள்
3) சேலம் 207 நாள்...
சாந்தி 113 நாள்
சித்தேஸ்வரா 56 நாள்
பிரபாத் 44 நாள்
4) கோவை ராயல் 190 நாள்
கோவை சண்முகா 35 நாள்
5) சென்னை பிராட்வே 176 நாள்
6) சென்னை மேகலா 176 நாள்
7) மதுரை சென்ட்ரல் 176 நாள்
8) தஞ்சாவூர் யாகப்பா 176 நாள்
9) நெல்லை லட்சுமி 149 நாள்
நெல்லை அசோக் 28 நாள்
++++++++++++++++++++++++
7 திரையில் தனி அரங்கில்
175 நாட்களை கடந்ததும்...
2 அரங்கில் தொடர் அரங்கில்
வெளியீட்டு
வெள்ளிவிழா நாட்களையும் கொண்டாடியது... எங்க வீட்டுப்பிள்ளை.
++++++++++++++++++++++++++++++++++
மேலும்.... 100 நாட்களை வெற்றிக்கொண்ட ஊர்கள்...
*******************************
10) பல்லாவரம் ஜனதா
11) கடலூர் நீயூ சினிமா
12) வேலூர் தாஜ்
13) பாண்டி அஜந்தா
14) ஈரோடு ராஜராம்
15) திண்டுக்கல் nvgb
16) தர்மபுரி கணேசா
17) விருது நகர் ராதா
+++++++++++++++++++++
கும்பகோணம் டைமண்ட் 98 நாள்
கரூர் இரண்டு முறை (50+ 56) 106 நாள்.
+++++++++++++++++++++++++++++++
42 அரங்கில் 75 நாட்களும்...
மொத்தம் 106 அரங்கில் 50 நாட்களும் ஒடியது....
முதல் வெளியீட்டில் இந்திய முழுவதும் ஒரு வருடத்தில் வசூலித்த தொகை
இரண்டு கோடியே 15 லட்சமாகும்.
++++++++++++++++++++++++++
தென்னிந்திய படங்களில் 2 கோடியை வசூலாக தந்து 1965 ல் இந்தியாவில் அதிக வசூல் பெற்றக் காவியம்..
வசூல் மாமன்னரின்
எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்.
+++++++++++++++++++++++++++
55 ஆண்டுகளில் பல வெளியீடுகளில் பல கோடிகளை வசூலாக பெற்ற காவியம் எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்......ur...
-
"பராசக்தி". 1952 அக் 17 ல் வெளியான பராசக்தியை பெரிய வெற்றிப் படம் என்று கைபுள்ளைங்க கதறுகிறார்களே அதைப் பற்றி சற்று ஆராயலாம். படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் தங்கைப்பாசம் என்று சொல்லி தாய்நாடு வந்தவன் வேசியிடம் பணத்தையும் உடமையையும் பறிகொடுத்து பைத்தியம் மாதிரி நடித்து நீள நீள வசனங்களை பேசி வாழும், கையாலாகாத ஒரு அண்ணனின் மோசம் போன கதை. முதலில் "பராசக்தி" வெற்றிப் படமானால் அதில் சிவாஜி ஆற்றிய பங்கு என்ன? "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் ரவிச்சந்திரனின் பங்கு என்னவோ அதைக்காட்டிலும் குறைவுதான் என்றாலும் "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் கால் தூசி கூட பெறாத படத்தை வைத்துக் கொண்டு இந்த அலம்பல் தேவைதானா?
ரவிச்சந்திரன் ரசிகர்கள் இத்தனை மாபெரும் வெற்றிப் படத்தை வைத்துக் கொண்டு இப்படி குதிக்கலையே! 'குறைகுடம் குடம் கூத்தாடும்' என்பதை போலல்லவா இருக்கிறது. "பராசக்தி" சென்னையில் அத்தனை தியேட்டர்களிலும் ஒரே நாளில் வெளியாகவில்லை. சென்னையில்
அக் 17 தீபாவளி அன்று வெளியானது இரண்டு அரங்கில் மட்டுமே.
மூன்றாவது அரங்கான 'பாரத்தி'ல் அக் 25 அன்றுதான் வெளியானது. சென்னையில் மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதாக கைபிள்ளைகள்
கதறுவதை பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வெளியான அத்தனை அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது போல நயவஞ்சக நாடகமாடும் கைபிள்ளைகள் "பராசக்தி"யின் கதை யாருக்கும் தெரியாது என்று நினைத்து புருடா, கப்ஸா விட ஆரம்பித்து விட்டார்கன்.
'பராசக்தி'யின் 100 வது நாள் கம்பெனி விளம்பரம் எங்கே.? சென்னையில் பாரகனில் மட்டுமே 106 நாட்கள் ஓடியது. 17.10.52 ல் திரையிட்டு 30.1.1953 வரை 106 நாட்கள். பாரத்தில்வெளியானது 25.10.1952. அன்று. மொத்தம் 98 நாட்கள் 30.1.1953 வரை ஓடியது. இரண்டிலுமே 31.1.1953 அன்று கணேசன் நடித்த அஞ்சலி பிக்சர்ஸ் "பூங்கோதை" திரையிடப்பட்டது நினைவில் இல்லையா! இல்லை எங்களுக்கு கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தீர்களா?.
அசோக்கில் ஓடியது 17.10.52 முதல் 5.12.52 வரை
50 நாட்கள்தான். 6.12.52 முதல் seesha என்ற இந்திப்படம் வெளியானது. சென்னையில் ஒரு தியேட்டரில் ஓடிய ஒரு தொங்கல் படத்தை வைத்துக் கொண்டு ஒரு பெரிய பில்ட்அப் அவசியமா? கைபிள்ளைகளே! உங்களின் எல்லா படங்களுமே வசூலும் பிராடு ஓடிய நாட்களும் பிராடு. மேலும் பெங்களூர், கொழும்பு
போன்ற ஊர்களில் ஓடியதாக காதில் பூ சுற்றுவதை நினைத்தால் கவுண்டமணி மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக! ஜப்பான்ல கூப்டாக! என்ற காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தேவையா? இது தேவையா! அட போங்கையா!
மூன்றில் இரண்டு அரங்கில் ஓடாததற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. பாரகனில் ஓடியதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். "பராசக்தி" வெளியான நேரத்தில் கடவுள் எதிர்ப்பு கொள்கை வலுப்பெறாமல் ஆன்மீகத்தில் மக்கள் ஆனந்த நீராடிக் கொண்டிருந்த நேரம். "பராசக்தி"யை பார்க்க வேண்டாம் என அந்தக் கால பெரியவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு
தடை போட்ட நேரம்.
திரையிட்ட பல ஊர்களில் படம் பார்க்க ஆளே இல்லாத காரணத்தால் படத்தை பல ஊர்களில் 10, 15 நாட்களிலேயே தூக்கி விட்டார்கள். இதைக்கண்ட
தயாரிப்பு தரப்பு படத்திற்கு தடை வரப்போவதாக வதந்தியை கிளப்பி
அதனால் கொஞ்ச பேர் படம் பார்க்க
வருவார்கள் என்று நம்பி வதந்தியை பரப்பினார்கள். காசுக்காகவும் வாய்ப்புக்காகவும் கணேசன் பேசிய "அது பேசாது கல்" என்று "பராசக்தியை" இழிவுபடுத்தி பேசிய வசனம் அப்போதுதான் சென்ஸார் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.
ஆன்மீகவாதிகள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் வலுத்ததால் படத்துக்கு தடை வரும் என்ற பேச்சு அடிபட்டது. அதை பயன் படுத்தி ஒருசில வாரங்கள் அதிகம் ஓட்டப்பட்டதேயன்றி படம் மிகப் பெரிய வெற்றி என்பது கற்பனைக்கெட்டாத கனவன்றி வேறெதுவுமில்லை. "பராசக்தி" ஒரு பெரிய வெற்றிப் படமல்ல என்பதற்கு கைபுள்ளைங்க தந்த "பராசக்தி" பட்டறை வசூலே சாட்சி. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி 112 நாட்களில் மிகக் குறைந்த வசூலாக ரூ 163423.99. பதிவாகியிருப்பதை பார்த்தால் படம் சுமாரான படம் என்றே தெரிகிறது.
தங்கத்தை விட சிறிய அரங்கமான சிந்தாமணியில் அவர்கள் படமான
"பாகப்பிரிவினை" 98 நாட்களில் பெற்ற வசூல் ரூ 229000 வந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து மற்ற ஊர்களின் லட்சணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். மாபெரும் வெற்றி படமான "மதுரை வீரனை"யோ "நாடோடி மன்னனை"யோ நாங்கள் போட்டிக்கு வைக்கவில்லை. அதற்கான தகுதியும் "பராசக்தி"க்கு இல்லை என்பதை நாடறியும்.
திருச்சியில் 100 நாட்களில் தூக்கி விட்டு 6 மாதம் கழித்து மீண்டும் திரையிட்டு தொடர்ந்து ஓடிய மாதிரி பீலா விடும் கைபிள்ளைகளே! பகல் கனவில் இருந்து விழித்து நனவுலகுக்கு வாருங்கள். அது மட்டுமல்ல 1952 ல் அதிகமாக 8 திரையரங்கில் 100 நாட்களும் அதிக பட்சமாக 351 நாட்களும் ஓடி அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் புரட்சி நடிகரின் "என் தங்கை" தான் என்பதை ஏற்றுக் கொண்டு மன அமைதி பெறுங்கள்.
"என் தங்கை" நீளநீள வசனங்கள் பேசாமல் விழிகளிலே சோகத்தை திரையிட்டு தங்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு பாசமிகு அண்ணனின் கதை.
தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........
-
டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்
முத்துராமன் மனதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; அதனை முறையாக வெளிப்படுத்த ஒரு பெரிய ஆசை திட்டம் இருந்தது, என்ன அது?
முத்துராமன் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் . அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும், சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரராக விளங்கிய அவரை, எங்கேயாவது விளையாட்டுப் போட்டியென்றால் அங்கே காணலாம். உடற்பயிற்சி தினசரி செய்து, உடலைக் கட்டாக வைத்திருந்தார். ஓய்வு கிடைத்தால் மாலை வேளைகளில் நீச்சல் குளங்களில் காணலாம்!
அப்படிப்பட்டவர் ஒருநாள் தனிமையில் நெஞ்சம் திறந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்:
"விளையாட்டுப் போட்டிகளிலும் , உடற்பயிற்சியிலும் அண்ணன் எம்.ஜி.ஆர் . காட்டும் ஆர்வம் பெரிது. எத்தனையோ விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உதவியுள்ளார். தமிழகத்தை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உலகில் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதில் அவருடைய ஆர்வம் சாதாரணமானதல்ல! அப்படிப் பெருமை தேடித் தந்தவர்களுக்கு பரிசுகளை அள்ளித் தந்திருக்கின்றார். இத்தகைய இதயம் கொண்டவருக்கு காலத்தால் என்றும் அழியாத நன்றிச் சின்னமாக தமிழக மக்கள் சார்பில் ஒன்று செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் "எம்.ஜி.ஆர் . ஸ்டேடியம்" என்று ஒன்று அமைக்க வேண்டும். திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் இதனை உருவாக்கலாம் . நாம் அண்ணனைச் சென்று பார்த்து. அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். அவர் சம்மதிக்கமாட்டார் . நாம்தான் சம்மதிக்க வைக்க வேண்டும், எப்படியாவது ! அதன்பின்பு நாம் இந்த முயற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் துணையோடு இதனைச் செய்து முடிக்கவேண்டும் பிரம்மாண்டமாக ! " என்றார் சகோதரர் முத்துராமன்.
தூய்மையான அன்புள்ள சிறந்த கலைஞனின் அடிப்படையுள்ள மாசற்ற ஆசை இது! அந்த உயில் இத்தனை நாளாக என் உள்ளத்திலேயே இருந்தது. பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் "புரட்சித் தலைவரை நெஞ்சார நேசிக்கும் தமிழ்மக்களின் பார்வையில் வைத்துவிட்டேன்."
"டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்" இது முத்தான ஒரு நடிகரும், மக்கள் திலகம் மீது பித்து கொண்ட நானும் கண்ட கனவாக இல்லாமல் , தமிழகம் ஏற்று செய்யப்போகும் அரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அமைய வேண்டும்! அவரிடம் பக்தி கொண்டவர்கள் இந்த நேர்த்தியான விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது! காலம் கனிந்து, புரட்சித்தலைவரின் பெயரால் ஸ்டேடியம் உருவாகட்டும்!
சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் - இதற்கு புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் பாரத் ரத்னா டாக்டர் . எம்.ஜி.ஆர் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் வைக்க வேண்டும்.
இதோ நாம் முதன் முதலில் சொல்லிவிட்டோம்......sb...
-
# கனடா கிளை மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலின்
புதிய ஹைட்ரஜன் குண்டு #
நம்ம கனடா தங்கவேலு
சிவாசியோட இந்திய, ஜப்பானிய, இலங்கை, பாகிஸ்தான், ஜெர்மனி, செக் குடியரசு இன்னும் பல நாடுகளில் கரை காணாமல் ஓடி அங்கெல்லாம் நிகழ்த்திய வசூல் சாதனைகளை பதிவிட்டு பதிவிட்டு சலித்து விட்டது போல
அதனால் அடுத்த தயாரிப்பாக சிவாஜி கை சிவக்க ஈந்ததாக ஒரு புதிய பட்டியலை வெளியிட்டு அந்த காலத்திலேயே இத்தனை லட்சங்களை கணேசன் அள்ளிக்? கொடுத்து ஆனால் யாருக்கும் தெரியாமல் கொடுத்து அதனால் ஈக்
கஞ்சன் என்று பெயரெடுத்து விட்டாரே என்று கண்ணீர் சிந்தி பதிவு போட்டிருக்கிறார்,
அதுவும் இது ஒரு மீள் பதிவு,
சரி போகட்டும், இப்படி கல்வி வளர்ச்சிக்கென்று மட்டும் கொடுத்த லட்சங்களை கணக்கெடுத்தால் 6000 கோடி வருகிறதாம் ( நான் முன்பே சொல்லியிருக்கிறேன் இதய நோய்
உள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் இந்த மாதிரி பதிவுகளை படிப்பதை தவிர்க்கவும் )
எனக்கு ஒரு குறை என்னவென்றால் போட்டதுதான் போட்டீர்கள் மொத்தமா
தெவச்சி ( குழம்ப வேண்டாம் இது எங்க கன்னியாகுமரி மாவட்ட பாஷை ) ஒரு 10000 கோடியா போட்டிருக்கக் கூடாதா?
சரி பரவாயில்லை அடுத்த தடவை கொஞ்சம் பார்த்து போட்ருங்க சரியா?
பார்த்துக்கோங்க மகா ஜனங்களே இப்படியெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்த பரம்பு மலை பாரிக்கு அடுத்த வீட்டுக்காரரான கணேசனின் பெயர் இந்நாள் வரை எந்த பத்திரிக்கையிலோ அல்லது யார் மூலமாகவோ வெளி வராமல் போனது விந்தையிலும் விந்தையாகத்தான் உள்ளது ( ஏ ஊடகங்களே ஒரு வள்ளலின் பெயரை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பீர்களா?
எங்கள் வயித்தெரிச்சல்
உங்களை எல்லாம் சும்மா விடாது )
கடைஎழு வள்ளல்களின்
வரிசையில் வந்த இந்த ஒன்பதாவது வள்ளலையா ( எட்டாவது வள்ளல் என்று தலைவரை அழைக்கிறார்கள் ) மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து அவர்கள் ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று சொன்னார்,
" எங்கள் தங்க ராஜா " படப் பிடிப்பின் போது அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளர் ராஜேந்திர பிரசாத்தை தடுத்து நீங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?
ஸ்டூடியோ முதலாளி கொடுக்கட்டும் என்று சொன்ன புண்ணியவான் இந்த வள்ளல்,
கடும் பஞ்சத்தினால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இடம் பெயர்ந்து அடுத்த மாவட்டங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்றபோது ஒரு படப் பிடிப்பில் இருந்த கணேசன் அவர்களை சந்தித்து குறை கேட்கிறேன் பேர்வழி என்று குறைகளை கேட்டு விட்டு மெட்ராஸ் போனவுடன் உங்கள் நல்வாழ்வுக்காக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு
சென்னை வந்தவுடன் மறதி நோயால் பாதிக்கப்பட்டது அன்றைய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று,
இதுவும் ஒன்பதாவது வள்ளல் செய்த மிகப்பெரிய கொடை ( கேட்கும் போதே புல்லரிக்குது )
1962 இல் இந்திய சீன
யுத்தத்தின் போது தனக்கு கிடைத்த 100 பவுன் தங்கப் பேனாவையும், தன் மனைவியின் நகைகளையும் யுத்த நிதிக்கு கொடுத்தவர் இந்த ஓரி (1962 இல் அதிக பட்சம் ஒரு கிராம்
தங்கத்தின் விலை 12 ரூபாய், குறைந்த பட்சம் 8.60 ரூபாய் ) ஆனால் நேரு தெரியாமல் 75000 ரூபாய் கொடுத்த எம்ஜிஆருக்கு எப்படி பாராட்டுக் கடிதம் எழுதினாரோ தெரியவில்லை ( இதிலும் ஒரு பெரிய சதி இருந்திருக்கிறது )
இதுவெல்லாம் ஒரு சாம்பிள்தான், இன்னும் எவ்வளவோ இருக்கிறது , ஆனால் எம்ஜிஆரை கொடைவள்ளல் என்று சொல்வதன் மர்மம் என்ன என்று நமக்கு விளங்க வில்லை,
அடுத்தது 1961 இல் வந்த பேசும் பட செய்தியாம் அதாவது அதில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்" அகில இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களை வரிசைப் படுத்துங்கள் பார்ப்போம் "
பதில் : சிவாஜி, ஜெமினி, எம்ஜிஆர்
உடனே இவர்கள் பார்த்தீர்களா தி. மு. க எம்ஜிஆரை வளர்த்து விடவில்லை என்றால் s. S. R, ஜெமினி ரேஞ்சில் தான் எம்ஜிஆர் இருந்திருப்பார் ஆனால் தி. மு. க செய்த துரோகம் தமிழனை தமிழனே அழித்தான்.
அறிஞர் அண்ணாவிடமே நீங்கள் எம்ஜிஆர் கட்சியா என்று கேட்ட நிகழ்வுகளெல்லாம் உண்டு,
உலகத்திலேயே முதன் முறையாக தான் ஏற்றுக் கொண்ட ஒரு கட்சியின் கொடியை மிகவும் தைரியமாக தன் எம்ஜிஆர் பிக்சர்சின்
எம்ப்ளமாக திரையில் காட்டியவர் தலைவர்,
தன் திரை உலக முன்னேற்றத்தை சிறிதும் நினைக்காமல் அப்போதுதான் தொடங்கிய ஒரு திராவிடக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் தலைவர்,
ஆனால் தலைவர் கட்சியில் சேர்ந்ததும் சிங்கம் இருக்கும் காட்டில் இந்த சிறு நரிக்கு வேலையில்லை என்று ஓடி தன் சொத்துக்களை பாதுகாக்க ஆளும் கட்சியில் சரணாகதி அடைந்தவன் அல்ல என் தலைவன்,
உனக்கு கொள்கை தான் பெரிது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?
உனக்கு "சிவாஜி " என்னும் பட்டத்தைக் கொடுத்த பெரியாரின்
திராவிடர் கழகத்தில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும் (ஐயோ அப்புறம் எங்க சொத்தை யார் பாது காப்பது? )
தான் தி. மு. க வில் இருந்த வரை காலையில் நடிப்பு மாலையில் கழக பொதுக்கூட்டம் என்று தன் பொன்னான மேனியை புண்ணாக்கி உழைத்தவன் என் தலைவன்,
நெற்றியில் உதயசூரியன் இலச்சினையை வரைந்தும், தன் பெயரையே உதயசூரியன் என்று வைத்துக்கொண்டு நடித்தவன் என் தலைவன்,
தன் மனைவியின் மரணச் செய்தி கேட்டும் ஒப்புக்கொண்டபடி கூட்டத்தில் பரப்புரையை முடித்துக் கொண்ட பின்பே கதறி அழுதவன் என் தலைவன்,
இப்படி சொல்லச் சொல்ல ஓராயிரம் கதைகள், இந்த லட்சணத்துல வளர்த்து
விட்டார்களாம்
தமிழனாம் தமிழன்,
யார் தமிழன்?
ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்தவன் தமிழனாம்
ஆனால் இலங்கை கண்டி என்னும் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் குடியேறி என் தாய் தமிழுக்காக தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கி, உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழுக்காகவும், தமிழர் களுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து தன் இறுதி உயிலில் கூட தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் வாய் பேச முடியாத, காது கேளாத தமிழ் நாட்டு செல்வங்களுக்கு எழுதி வைத்து மறைந்து போன என் தலைவனை
இனம் பிரித்துப் பார்க்க யாருக்குடா தைரியம் இருக்கு?
இன்றைய மலையாள தேசம் ஒரு காலத்தில் கண்ணகிக்கு சிலை எடுக்க வட நாடு சென்று கனக விசயரை வென்று அவர்களின் தலையிலே கல் சுமக்க வைத்து கற்புக்கரசிக்கு சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் ஆண்ட தமிழ் தேசமாக இருந்ததை எவனும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது,
நானும் குமரி மண்ணில் பிறந்தவன்தான், என் பாட்டனாரும் குமரி மண் தமிழகத்தில் இணைந்த நவம்பர் 1 1956 க்கு முன் பிறந்தவர்தான்,
என்னை மலையாளி
என்று சொல்வியாடா
எருமை மாடு,
யார் தமிழன்?
தமிழர்களின் அடையாளமாக இன்று உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் தெய்வமாக வாழும் மாவீரன் பிரபாகரன் தலைவரின் மரணச் செய்தி கேட்டு சிறு பிள்ளைகளைப் போல
குமுறி கண்ணீர் விட்டது வரலாறு,
அது மட்டுமல்ல தலைவருக்காக வன்னி மண்ணில் இரங்கல் உரை நிகழ்த்திய போது
சொன்னார் " தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் ஏங்கி அதன் விடுதலைக்காக பாடு பட்ட ஒரு உண்மையான தலைவனை இந்த இக்கட்டான சூழலில் இழந்து நிற்கிறோம்,
அந்த தலைவனின் இழப்பு நம் தமிழ் தேசிய
விடுதலையை தள்ளிப் போக வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை "
இதே வார்த்தைகளை வன்னி சென்ற திரு. வை. கோ. அவர்களிடமும், திரு. சீமான் அவர்களிடமும்
புலம்பித் தீர்த்தவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள்,
தன் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் கூட 2 கோடி ரூபாய்களை தம்பியிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்ன மாமனிதன் என் தலைவன்,
இக்கட்டான நேரங்களில் இந்திய அரசின் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக துடித்த
உண்மையான தலைவன் என் தலைவன்,
ஆனால் சகோதர யுத்தம் நடத்தி வீழ்ந்து போனார்கள் என்று சொல்லி கொச்சைப் படுத்தியவன், பதவிப் பிச்சைக்காக டெல்லிக்கு காவடி தூக்கியவன், உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடி நிருபர்கள் போர் நிறுத்தத்தை மீறி தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது
" மழை விட்டாலும் தூவானம் விடவில்லை " என்று கேலி பேசியவர்கள் தமிழர்கள் இல்லையா?
பதிவு போடுவதற்கு முன் கவனமாக எழுதுங்கள்,
தங்கத் தலைவனைப் பற்றி எழுத நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்து எழுதுங்கள் புல்லர்களே !
தலைவரின் அன்புத் தொண்டன்
ஜே. ஜேம்ஸ் வாட்..........
-
#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் காதல் காட்சிக்கான பாடல் எப்படிப் பிறந்து வருகிறது…?….!
ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த
ஜாடை நாடகம் என்ன? – அந்தப்
பார்வை கூறுவதென்ன?
நாணமோ?…. நாணமோ?…..
பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை
நாடிடும் காதலன் முன்னே – திரு
நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? ….. நாணுமோ?”
பாடல் பிறந்து வந்த விதம் கண்டீர்! டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாமே!
இப்பாடல் காட்சியில் முதன்முதலாகப் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும இணையந்து நடித்த பாங்கும், பார்த்தோர் உள்ளங்களைப் பரவசத்தில் மூழ்கச் செய்தன என்பதும் உண்மையே.
இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார்.
எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.
ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர்
இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம்.
இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..
“ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”
என்று ஆரம்பமாகும் பாடல்.
“நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்!
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்!
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையே என் கூடு!…..”
*இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் -இராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இதுவே*..........ns...
-
பராசக்தி...
கணேசன் அறிமுகம் ஆவதற்கு
முக்கிய காரணம்..
1) ஏவி.எம். மெய்யப்ப செட்டியார்..
2)நேஷனல் பெருமாள்...
3) வசனகர்த்தா..
மு.கருணாநிதி..
4) அன்றைய முக்கிய நடிகர் s.v.சகஸ்ரநாமம்
5).அண்ணாவின் சிபாரிசு...
அடுத்து...
பராசக்தி மக்களிடம் சென்றடைந்தது...
1) கருணாநிதி
பராசக்தியில் ....
பரசக்தி கல் என எழுதியது...
2).கல் என பேசியதால் அதை வழக்கு போட்டவர்...
இது மட்டும் அன்று வழக்குக்கு வரவில்லை என்றால்...
கணேசன் என்ற நடிகர் ஒசி கணேசனாக தான் ஏதோ நாடகத்தில் காலம் தள்ளி இருப்பார்...
அடுத்து...
சத்ரபதி சிவாஜியின் பெயர் இப்படி...
கணேசன் என்ற நடிகருக்கு முன் லோல்பட்டு இருக்காது...
அடுத்து...
1952 க்குப்பின்.. 16 ஆண்டு கழித்து தான் இப்படம் சென்னை சித்ராவில் தூசி தட்டி போட்டார்கள்...
அடுத்து..
அன்று சகஸ்ரநாமம் முன்னனி நடிகர்...
எஸ்.எஸ்.ஆர். தி.மு.க.பேச்சாளர்....
கருணாநிதி வசனம்..
இது தான் படம் ஒரளவுக்கு வெற்றி பெற துணையாக நின்றது...
அடுத்து..
கடந்த 20 வருடங்களில்
சன் டிவி... கருணாநிதி டிவியில்... கருணாநிதி வசனத்தில் தான் பராசக்தி என்றும் அடுத்து தான் நடிகன் பெயரை சொல்லுவதும்... இன்றும்....
முரசு டி.வியில் தொடர்கிறது....
அப்படி என்றால் கருணாநிதி இல்லை என்றால் கணேசன் நடிகன் என்று ஒருவர் பின்னாளில் இல்லை என்பது பொருள்...
அடுத்து...
மதுரை தங்கம் 1952 வசூல் பொய்யாகும்...1லட்சம் தான் வந்திருக்கும்...
ஏன் என்றால்
12 ஆண்டு கழித்து வந்த கர்ணனுக்கு... .... பராசக்தி வசூலை விட
2 மடங்கு வசூல் வர வேண்டும்..
ஆனால் 2 லட்சமே கூட நெருங்காத (1964 ல் வெளியான ) கர்ணன் வசூல் போல் சித்தரிக்கபட்டுள்ளது...
கண்டிப்பாக பராசக்தி
ஒரு லட்சத்திற்குள் தான் வசூல் இருக்கும்...
அடுத்து...
திருச்சி 100 நாள் ஒட்டபட்டதை
245 என்றும்..
275 என்றும்... கதையளந்து விட்டிருக்கின்றானுங்க...
அடுத்து...
சென்னை பாரகனில்
பராசக்தி 100 நாள் ஓடியீருக்க முடியாது...
அடுத்து...
இலங்கை...
பராசக்தி 100 நாள்...
150 நாள்...200 நாள் விளம்பரம் இல்லாது...
38ம் வார விளம்பரம் மட்டும் எப்படி வந்தது...
கனடா சிவா செய்த நரி தந்திரம்...
இலங்கை முழுதும் ஒடிய இணைந்த வாரத்தை 38 வாரம் என டிசைன் செய்த பொய் இவனுக்கு மட்டுமே சாத்தியம்...
அடுத்து..
ஏவி.எம்மில்
இன்று வரை புதிய
டி.ஜி. பீட்டா பிரிண்ட் இருந்தும்....
புதிய பிரிண்ட்டை போட 40 வருடமாக ஆள் இல்லை...
2015 ல் பாசமலர் டிஜிட்டலில்
15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து 3 நாள் ஒடிய வரலாறாகி போனது என்பதால் தானா.....
இப்படத்தை எடுத்து...
பல லட்சத்தை இழந்து போனவர் தான் கணேசன் ரசிகரான பூமிநாதன் ஆவார்...
போல் ஆகி விடும் என்று நினைத்து தான்...
கனடா சிவானந்தன்... முரளி... சுப்பு..... போன்ற கணேசன் ரசிகர்கள் கூட ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு இன்று வரை வரவில்லை...
இப்படி எழுதிகொண்டே போகலாம்...
மேலும் தொடருவோம் நன்றி...
கடைசியாக....
முதல் படத்தில் உலகமகா நடிகன்
சூப்பர் ஸ்டார் ஆனதை சொல்லாதீர்கள்...
அதே கணேசன்...
அரசியலில் கால் வைத்து...வெத்து வேட்டு ஸ்டாராகி விட்டார்....
பாவம்.... கணேசன் என்ற நிடிகருக்கு பொய்யாலேயே...
அர்ச்சனை செய்தால்...நிலைக்குமா
கணேசனின் தரித்திர புகழ்!
பராசக்தி... பரதேசியாகிவிட்டது...
பரதேசி படமும் கணேசன் நடித்ததுங்க......bsr...
-
அன்று தமிழ்படவுலகில் வசூலின் மூலஸ்தானம் மக்கள் திலகம் ஒருவர் தான்..அத்தலைவரின் காவியங்களே எல்லா ஏரியாக்களிலும் சாதனை தான்...
1970 ல் மாட்டுக்கார வேலன் சாதனைகள்
+++++++++++++++++++++++++++++++
கோவையில்...
ஈரோட்டில்.....
வெற்றி படைத்த மக்கள் பேரரசின்
மாட்டுக்கார வேலன்
20 வாரங்களை வெற்றிக்கொண்டது.
1970 ம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் மட்டுமே இரண்டு சென்டரில் 20 வாரங்களை கடந்தது...
வெற்றி சாதனைகள்...
கோவை இருதயா 144 நாள்
ஈரோடு சென்ட்ரல் 142 நாள்
திருப்பூர் 60 நாள்
பொள்ளாச்சி 60 நாள்
ஊட்டி 53 நாள்
மேட்டுப்பாளையம் 58 நாள்
கோபிசெட்டிபாளையம் 50 நாள்
உடுமலை 55 நாள்
பவானி 53 நாள்
அதிக சென்டரில் 50 நாளை கடந்து சாதனையாகும்...
+++++++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசின் "நம்நாடு " சாதனைகள்
++++++++++++++++++++++++++++++++
திருச்சி,குடந்தையில்
இரண்டு நகரிலும்...
1969 ல் வெளியான
மக்கள் திலகத்தின் நம்நாடு காவியம் தான் 100 நாளை கடந்து சாதனையாகும்.
மற்றும் வெற்றிகள்...
திருச்சி வெலிங்டன் 119 நாள்
குடந்தை விஜயலட்சுமி 101 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
பட்டுக்கோட்டை 96 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
புதுக்கோட்டை 62 நாள்
மன்னார்குடி 55 நாள்
நாகபட்டினம் 53 நாள்
திருவாரூர் 50 நாள்
திருச்சி ....தஞ்சை மாவட்டகளில்
நம்நாடு காவியம் 10 சென்டரில் மிகப்பெரிய வெற்றியாகும்....ur...
-
இலங்கையில் ஒரே சமயத்தில்
17 திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம், திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி MGR அவர்கள் நடித்த "நாடோடி மன்னன்" - {1958}
1. கிங்ஸ்லி - கொழும்பு
2. காமினி - கொழும்பு
3. பிளாஸா - கொழும்பு
4. நவா - கொழும்பு
5. சபையர் - கொழும்பு
6. குயின்லன் - கொழும்பு
7. வெம்பிலி - கண்டி
8. வெலிங்டன் - யாழ்ப்பாணம்
9. மனோகரா - யாழ்ப்பாணம்
10. விஜயா - மட்டக்களப்பு
11. ஸ்ரீ கிருஷ்ணா - திருகோணமலை
12. மொடர்ன் - பதுளை
13. விஜித்தா - மஸ்கெலியா
14. தீவொளி - நுவரெலியா
15. தாஜ்மகால் - கல்முனை
16. நியு சினிமா குருநாகலை
17. ஜெமினி - ராகலை
ஆகிய திரையரங்குகளில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டது............Suthrn
-
தனியார் தொலைக்காட்சிகளில் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள்* ஒளிபரப்பான*பட்டியல் (18/10/20முதல் 25/10/20 வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
18/10/20* மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - சக்கரவர்த்தி திருமகள்*
19/10/20 -சன்* லைப் - காலை 11 மணி -* தெய்வத்தாய்*
* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - விவசாயி*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 2.30 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 7 மணி* - பறக்கும் பாவை*
* * * * * * பாலிமர் டிவி* -* இரவு 11 மணி -* தாய் சொல்லை தட்டாதே*
20/10/20 - சன் ;லைப்* - மாலை 4 மணி* - புதிய பூமி*
* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*
21/10/20* *சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் -இரவு 10.30 மணி - என் அண்ணன்*
22/10/20 -மெகா டிவி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் - 12.30 மணி - தாய்* சொல்லை தட்டாதே*
* * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்* *
* * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - என் கடமை*
23/10/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*
* * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * ஜெயா டிவி - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*
24/10/20 - சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*
* * * * * * * ராஜ்* டிவி - பிற்பகல் 1.30 மணி- நாடோடி மன்னன்*
25/10/20- முரசு டிவி - மதியம் 12மணி /இரவு 7 மணி- நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * *
-
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
1967 ல் மகத்தான வெற்றி....
வசூலில் மாபெரும் வெற்றி.....
புரட்சிப்பேரரசு எம்.ஜி.ஆர் வழங்கும்...
தேவர் பிலிம்ஸின் தயாரிப்பில்
18 நாளில் உருவான வெற்றிக்காவியம்...
கறுப்பு வெள்ளையில்.....
நடிகாப்பேரரசின்
காவல்காரன் திரைப்படத்தின்
இமாலய வெற்றிக்குப்பின்....
தமிழகமெங்கும் முரசு கொட்டிய
காவியம் " விவசாயி " ஆகும்....
+++++++++++++++++++++++++++
1967 ல் தேவர் பிலிம்ஸ்க்கு
மக்கள் திலகம் வழங்கிய படைப்பு ...2
புரட்சிநடிகர் குண்டடி படுவதற்கு முன் தன் இயற்கை குரலால் வழங்கிய முதல் படைப்பு... தாய்க்கு தலைமகன்...
புரட்சிநடிகர் மறுபிறவி எடுத்து
வழங்கிய இரண்டாவது காவியம்
விவசாயி ஆகும்....
************************************
1962 ல் ...
தாயைக்காத்த தனையன், குடும்பத்தலைவன்
1963 ல்....
தர்மம் தலைக்காக்கும்,
நீதிக்குப்பின் பாசம்
1964 ல்.......
வேட்டைக்காரன், தொழிலாளி
1966 ல்....
முகராசி, தனிப்பிறவி
1967 ல்....
தாய்க்குத் தலைமகன்,விவசாயி
1968 ல்.....
தேர்த்திருவிழா, காதல் வாகனம்
6 ஆண்டுகள் மக்கள் திலகத்தை வைத்து
தலா 2 திரைப்படங்கள் தயாரித்த நிறுவனம்.... தேவர் பிலிம்ஸ் ஆகும்!
***************************************
1967 ல் ......
குறுகிய கால தயாரிப்பில் விவசாயி
திரைப்படம் ஏற்படுத்திய வெற்றிகள்....
**************************************
40 திரையில் வெளிவந்து அனைத்து அரங்கிலும் 5 வாரத்தை கடந்து....
22 திரையில் 50 நாட்கள் ஒடியது!
***********************************
கோவையிலும்.... சேலத்திலும்
85 நாட்கள் ஒடியது....
மதுரையிலும்.... திருச்சியிலும்
75 நாட்கள் ஒடியது.....
+++++++++++++++++++++++++
50 நாட்களை வெற்றிகொண்ட திரையரங்குகள்...
*******************************
சென்னை கிருஷ்ணா 66 நாள்
சென்னை கிருஷ்ணவேணி 51 நாள்
சென்னை ஸ்டார் 42 நாள்
சென்னை புவனேஸ்வரி 36 நாள்
சென்னை வீனஸ் 35 நாள்
+++++++++++++++++++++++++++
நெல்லை,திண்டுக்கல்,விருதுநகர்
ஈரோடு, ஆத்தூர், குடந்தை, தஞ்சாவூர்
கரூர், ப.கோட்டை, வேலூர், பாண்டி,
மாயூரம், தி.மலை.....
+++++++++++++++++++++++++++++++
பல நடிகரின் கலர்படங்கள்...மற்றும்
100 நாள் ஒட்டபட்ட....
ஊ. வரை உறவு.... இருமலர்கள்....
கலாட்டா கல்யாணம், உயர்ந்த மனிதன்
மற்றும் பல படங்களின் வசூலை வென்று சாதனை படைத்த காவியமாகும்...
53 ஆண்டுகளாக பல வெளியீடுகளில் சாதனை படைத்துள்ளது....
விவசாயி திரைபடத்தின் பாடல்கள் யாவும் அருமை....
விவசாயி திரைப்படத்தின் கதை அமைப்பு... காட்சியமைப்பு யாவும் சிறப்பு.....
விவசாயி காவியம்....
விவசாயதுறைக்கு மகுடம் பதித்த காவியம்...
விவசாயி..... என்றாலே
உலகத்தில் உள்ள மக்களுக்கு அன்னமிடும் உழைப்பாளி....
தொழிலாளி.... படைப்பாளி.....
விவசாயி என்பவர்.....
"உழைப்பவரே உயர்ந்தவர்"
என போற்றும் புரட்சியாரின் வாழ்வியல் தத்துவமாக வாழ்பவர்!.........ur...
-
புரட்சித் தலைவா்
எம் ஜி ஆா் அவா்களும்
புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவா்களும் இணைந்து
நடித்த படங்கள் 28 .
14 வண்ணப் படங்களாகவும் ,
14 கருப்பு வெள்ளை படங்களாகவும்
இவை வெளி வந்தன.
27 படங்களின் பெயர்களும் , அவர்கள்
நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களும்
திரைப்படம் வெளியான நாட்களும்
முறையே :
************
09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்
கதாபாத்திரங்களின் பெயர் : (மணிமாறன் / பூங்கொடி )
************
10/09/1965 - கன்னித்தாய்
கதாபாத்திரங்களின்பெயர் :
( சரவணன் / சரசா )
************
18/02/1966 - முகராசி
கதாபாத்திரங்களின் பெயர் :
( ராஜ்/ஜெயா )
****************
27/05/1966 - சந்திரோதயம்
கதாபாத்திரங்களின் பெயர் :
( சந்திரன்/தேவி )
******************
16/09/1966 - தனிப்பிறவி
கதாபாத்திரங்களின் பெயர் :
( முத்தையா/மாலதி )
*****************
19/05/1967 - அரச கட்டளை
கதாபாத்திரங்களின் பெயர் :
( விஜயன்/மதனா )
******************
07/09/1967 - காவல்காரன்
கதாபாத்திரங்களின் பெயர் :
( மணி /சுசீலா )
******************
தாய்க்கு தலை மகன்...
11/01/1968 - ரகசிய போலீஸ் 115
கதாபாத்திரங்களின் பெயர் :
( ராமு /லீலா )
******************
23/02/1968 - தேர்த் திருவிழா
கதாபாத்திரங்களின் பெயர் :
( சரவணன் / வள்ளி )
********************
15/03/1968 - குடியிருந்த கோயில்
கதாபாத்திரங்களின் பெயர் :
(ஆனந்த் / ஜெயா )
*****************
24/04/1968 - கண்ணன் என் காதலன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன்/ மல்லிகா )
******************
27/06/1968 - புதிய பூமி
கதாபாத்திரங்களின் பெயர் -
( கதிரவன்/ கண்ணம்மா )
********************
15/03/1968 - கணவன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( முருகன்/ ராணி )
********************
20/09/1968 - ஒளி விளக்கு
கதாபாத்திரங்களின் பெயர் -
( முத்து / கீதா )
*******************
21/10/1968 - காதல் வாகனம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( பாலு / ராதா )
*******************
01/05/1969 - அடிமைப்பெண்
கதாபாத்திரங்களின் பெயர் -
( வேங்கையன் - ஜீவா )
********************
07/01/1969 - நம் நாடு
கதாபாத்திரங்களின் பெயர் -
( துரை / அம்மு )
******************
14/01/1970 - மாட்டுக்காரவேலன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( வேலன் / லலிதா )
*******************
12/05/1970 - என் அண்ணன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( ரங்கன் / வள்ளி )
*******************
29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை
கதாபாத்திரங்களின் பெயர் -
( சங்கர் / உமா )
*******************
09/10/1970 - எங்கள் தங்கம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( தங்கம் / கலா )
*****************
26/01/1971 - குமரிக்கோட்டம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கோபால் / குமரி )
*****************
18/09/1971 - நீரும் நெருப்பும்
கதாபாத்திரங்களின் பெயர் -
( மணிவண்ணன் / காஞ்சனா )
******************
09/12/1971 - ஒரு தாய் மக்கள்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன் / ராதா )
********************
13/04/1972 - ராமன் தேடிய சீதை
கதாபாத்திரங்களின் பெயர் -
( ராமன் / சீதா )
********************
15/09/1972 - அன்னமிட்ட கை
கதாபாத்திரங்களின் பெயர் -
( துரைராஜ் / சீதா )
**********************
10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா
கதாபாத்திரங்களின் பெயர் -
( பொன்னையா / கண்ணம்மா )
_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+......
-
#எம்ஜிஆர் #பைத்தியம்
தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...
ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...
#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...
இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...
ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...
இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!
முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....
தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!
பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...
இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...
எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...
#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...
உங்களுக்கு ???........tg...
-
தமிழகத்தில் பருவமழை பொழிந்து விட்டால் மகசூல் அமோகமாக இருக்கும். குறிப்பாக திருச்சி தஞ்சாவூர் போன்ற டெல்டா பகுதியில் அமோகமாகவும் (A சென்டர்)
மதுரை, நெல்லை, ஈரோடு போன்ற இடங்களில் அதற்கு அடுத்த நிலையிலும்(Bசென்டர்) மானாவாரி பயிர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மீதம் உள்ள எல்லா இடங்களிலும் (C சென்டர்) அமோக விளைச்சல் தரும்.
சினிமாவுலகை பொறுத்தவரை ஒரு படம் பெரிய ஹிட் அடித்து விட்டால்
சென்னை மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற A சென்ட்டரிலும்
நெல்லை, ஈரோடு, வேலூர், போன்ற B சென்டரிலும், அதை அடுத்து C சென்ட்டர் என்றழைக்கப்படும் அனைத்து கிராமங்கள், நகராட்சிகள் போன்ற இடங்களிலும் வசூல் மழை ஒரே மாதிரி இருக்கும். இந்த மூன்று சென்டர்களிலும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் புரட்சி நடிகர். தற்சமயம் வரை அனைத்து ஊர்களிலும் அவரது பழைய படங்கள் மறு..மறு...மறு..............
வெளியீட்டிலும்
இன்று வரை முதன்மை ஸ்தானத்தை பிடித்து கள ஆய்வில் இன்று வரை மக்கள் மனம் விரும்பும்
நடிகர்கள் மத்தியில் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மக்கள் திலகம்தான் என்பதை கருத்து கணிப்புகள் நிரூபித்தாலும் கருத்து குருடர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் அமரர் அண்ணா. மகேசன் என்றால் யார்?
கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும் அமரர் அண்ணா கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணகிறேன்'
என்று பட்டும் படாமலும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார். அமரர் அண்ணா குறிப்பிட்ட மகேசனுக்கு அர்த்தம் இறைவன்தான் என்று ஏற்றுக் கொள்ளலாம்.
மக்கள் திலகத்தை இறைவனே முதன்மை ஸ்தானத்தில்
வைத்திருக்கிறார் என்ற பொருள் படும்படி பேசியது இங்கே குறிப்பிடத்தக்கது. சரி விஷயத்துக்கு வருவோம். பருவமழை பொழிவதை போன்றதுதான் மக்கள் திலகத்தின் சூப்பர்ஹிட் படங்கள் வெளியாவதும்.
தமிழகம் முழுவதும் ஊருக்கு தகுந்த படி வசூல் மழை பொழியும். மாரியும் பறங்கிமலை பாரியை போன்று பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் மழை பொழிவதை போல. நல்லவர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பார் வள்ளுவர். அதைப்போல் பேதம் பார்க்காமல் அவர் திரைப்படங்கள் வசூல் மழை
பொழிவதை போல வாரி வழங்குவதிலும் எந்தவித பேதமும் பாராமல் இருப்பதை கொடுத்து இல்லாதவர் துயர்துடைப்பார் பறங்கிமலை பாரி.
அவருடைய படங்கள் சென்னையில் என்ன வசூல் கொடுக்கிறதோ அதைப்போல கடைசி கிராமம் வரை வசூல் மழை பொழியும். ஆனால் மாற்று நடிகர் படங்களோ சென்னையில் ஒரு மாதிரியும் மதுரையில் வேறு மாதிரியும் குக்கிராமங்களில் எந்த மாதிரியும் இல்லாமலும் இருப்பதை நாம் நோக்கினால் ஒன்றை எளிதில் புரிந்து கோள்ளலாம். எங்கெல்லாம் கெமிக்கல் உரமிடுகிறார்களோ அங்கெல்லாம் மகசூல் அதிகரிப்பதை போல எங்கெல்லாம் டிக்கெட் கிழிக்கிறார்களோ அங்கெல்லாம் வசூல் வேறு படுகிறது.
ஊர், ஊருக்கு மாறுபாட்டுடன் வசூல் கொடுக்கும் கணேசனின் படங்கள் ஒரு செயற்கை விவசாயத்தை போன்றது.
சாந்தியில் மகசூல் எப்போதும் அதிகமிருக்கும். அங்கே செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மற்ற ஊர்களில் தண்ணீர் கூட கிடைக்காமல் பயிர் வாடி வதங்கி உயிரை மாய்த்து விடும். சாந்தியிலும் வசூல் கொடுக்காத படங்கள் நிறைய உண்டு, உரம் போட்டாலும் ஒப்பேறாத பயிர்களைப் போல. அவற்றில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.
சாந்தியில் வெளியாகிய கணேசனின் ஒரு சில படங்களின் வசூல்.
சித்தூர் ராணி
பத்மினி. 20. 39191.40
அறிவாளி. 28. 84087.61
வளர்பிறை. 35. 65352.59
இந்த படங்களை தயாரித்தவர்களின் இன்றைய நிலை யாரறிவார். இந்த வசூலெல்லாம் சாந்தி தியேட்டரில் மட்டும்தான். இதுவே வேறு அரங்கத்தில் திரையிட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும். சாதாரண படமான "கன்னித்தாய்" 7 நாட்களில்(ஒரு தியேட்டரில் மட்டும்) சுமார் 46000 க்கு மேல் வசூலை பெற்று 6 வாரம் வரை ஓடியது. அதுதான் MGR. அந்த மூன்றெழுத்தில்தான் எங்கள் மூச்சிருக்கும். "ரிக்ஷாக்காரன்" தேவிபாரடைஸில் திரையிட்டு 142 நாட்களில் பெற்ற வசூல் 9 லட்சத்திற்கும் மேலே. சாந்தி தியேட்டர் மாயையை தகர்த்தவன் "ரிக்ஷாக்காரனே".
இத்தகைய அபூர்வ வசூல் பெற்ற படங்களை பற்றி கைபிள்ளைங்க சத்தம் காட்ட மாட்டார்கள். சாந்தியின் வசூலில் அதிகபட்சமாக 5 மடங்குதான் தமிழகம் முழுவதும் சிவாஜி படங்கள் வசூலாகும். அப்படி பார்த்தால் "சித்தூர் ராணி பத்மினி"யின் வசூல் தமிழகம் முழுவதும்
2 லட்சம் கூட வசூலாக வாய்ப்பில்லை. வரி, தியேட்டர் பங்கு
நீக்கி பார்த்தால் 1லட்சம் கூட தேறாது. இதில் விளம்பரம், பிரிண்ட்
செலவு, ஆபிஸ் செலவு கழித்துப்பார்த்தால் சுமார் குறைந்த பட்சம் 2 லட்சத்துக்கு மேல் கைபிடித்தம்..
இதுதான் 'குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதை'. எம்ஜிஆர் படங்கள் இன்று வரை இதைப்போல கேவலமான வசூலை பெற்றது கிடையாது. அதனால் தான் அவரை
M(minimum)G(guarantee)R(Ramachandran) என்று அழைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்போது புரிகிறதா கைபிள்ளைகளே?.
நம்மை விட கணேசன் அருகிலேயே இருந்து பணிபுரிந்த கண்ணதாசனுக்கு அவர் நிலை புரிந்து எழுதிய பாடல்தான் 'சட்டி சுட்டதடா! கை விட்டதடா'! அதில் ஒரு இடத்தில் மனம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்று ஓய்வு கொள்ளுதடா!
என்று எழுதியிருப்பார். மற்ற எல்லா ஊர்களில் அவர் படம் ஊத்திக்கொள்வதையும், சாந்தியில் மட்டும் ஓட்டப்படுவதையும் குறிப்பிட்டு எழுதியது வியப்புக்குரியது.
அதேபோல் ''அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா'- என்ற பாடலை எழுதி அதில்வரும் சரணத்தில் 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று புரட்சி நடிகரை பாடி வைத்தார். அந்த காலத்தில் மன்னர்களை புகழ்வதும் இகழ்வதும் புலவர்கள் கையில்தான்.
அதைப்போல் கண்ணதாசன் எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. அதைப்போல் தலைவர் படத்தின் வசூல் அறிந்து நிம்மதி இழந்த கணேசனுக்காக, 'எங்கே நிம்மதி'! பாடலையும் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசூல் விபரம் உதவி : திரு சைலேஷ் பாசு..........KSR.........
-
தலைவர் தவிர வேறு நடிகன் இதுபோன்ற 17 தியேட்டரை விளம்பரத்துடன் வெளியிடட்டும் பார்ப்போம்...
3 வாரம் 17 தியேட்டர் ஒடினாலே... இணைந்த 51 வாரங்கள் ஆகி விட்டேதே...
மொத்தம் 357 நாள் ஒரு வருடத்தை கடந்து விட்டேதே..."நாடோடி மன்னன்" காவியம்...இலங்கையில்...ur...
-
1972 ல்....
மக்கள் திலகத்தின் நல்லதேரம்.....
முதல் அசுரசாதனையாகும்...
அதே ஆண்டில் 2 வது வெற்றி சாதனை
இதயவீணை ஆகும்...
அதே ஆண்டில் 3 வது வெற்றி சாதனையில் நான் ஏன் பிறந்தேன்
திரைப்படமாகும்...
++++++++++++++++++++++++++++++
மூன்று காவியங்கள் மட்டும்....
சென்னையில் 12 திரையில்
50 நாட்கள் கடந்து சாதனை....
நல்லநேரம்
++++++++++
சித்ரா 105 நாள்
மேகலா 105 நாள்
மகாராணி 105 நாள்
ராம் 105 நாள்
இதயவீணை
+++++++++++
குளோப் 105 நாள்
கிருஷ்ணா 86 நாள்
மகாலட்சுமி 70 நாள்
ராஜகுமாரி 70 நாள்
நான் ஏன் பிறந்தேன்
++++++++++++++++++
குளோப் 67 நாள்
கிருஷ்ணா 66 நாள்
சரவணா 50 நாள்
பழனியப்பா 50 நாள்
+++++++++++++++++++++++++++++
சென்னையில் சாதாரண அரங்கில்
வெளிவந்து அதிக வசூலை பெற்றக்காவியங்கள்...
நல்நேரம்...இதயவீணை....
நான் ஏன் பிறந்தேன்..
சங்கே முழங்கு.... ராமன் தேடிய சீதை
அன்னமிட்டகை ... ஆகும்.
++++++++++++++++++++++++++++++++
தேவிபாரடைஸில் டிக்கட் கிழித்து வசூல் காண்பித்த ராஜா படத்தையும்...
பிளாசாவில் போலி விளம்பரம் கொடுத்து 125 காட்சி அரங்கு நிறைந்த
ஞானஒளி படத்தையும்....
பைலட்டில் மட்டமான முறையில்
100 நாள் ஒட்டபட்ட வசூலையும்...
தேவிபாரடைஸில் நீதி 99 நாள்
மற்றும் ஒட்டபட்ட திரையரங்களில் வசூலையும்.....
மற்றும் பட்டணம்மா... வ.மாளிகை
சாந்தி...கிரவுன்....புவனேஸ்வரி...
இவ்வரங்குகளில்....
என்ன வசூல் மர்மமோ.... தெரீயவில்லை......
தர்மம் எங்கே படம் சென்னையீல் ஒடி முடிய 3 லட்சம் கூட வரவில்லை என்பது தான்..
ஹீப்பி 72 .....ஜீரோ நாயகனின்
மிகப்பெரிய. சாதனையாகும்...
++++++++++++++++++++++++++++++++++
தமிழகத்தில் ..... ஏ...பி...சி.... சென்டர்களில் அதிக வசூலை படைத்து நின்ற காவியங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களே........ur...
-
1969 ல் இரண்டு காவியங்கள் தென்னகத்தில் மகத்தான சாதனை....
அடிமைப்பெண்..... நம்நாடு.... ஆகும்!
*************************************
" நினைத்ததை நடத்திய
முடிப்பவன் நான்...நான்...நான்."........
1969 ல் 2வது வண்ண முத்து....
தொண்டன் துரையின் முழக்கம்...
52 திரையில் 50 நாட்களை முழங்கிய
சேர்மன் துரையின் வெற்றியில்....
அடுத்து ....
மெக்னஸ் கோல்டன் ராபர்ட்...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
நம்நாடு படைத்த....
75 நாட்கள் கடந்து ஒடிய
சாதனை திரையரங்குகள்....
********************************
சென்னை சித்ரா 105 நாள்
சென்னை கிருஷ்ணா 105 நாள்
சென்னை சரவணா 105 நாள்
சென்னை சீனிவாசா 77 நாள்
மதுரை மீனாட்சி 133 நாள்
திருச்சி வெலிங்டன் 119 நாள்
சேலம் பேலஸ் 109 நாள்
கோவை ராஜா 105 நாள்
குடந்தை விஜயலட்சுமி 100 நாள்
பட்டுக்கோட்டை 96 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
ஈரோடு 91 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
பாண்டி 83 நாள்
வேலூர் 80 நாள்
நெல்லை 76 நாள்
நாகர் கோவில் 76 நாள்
திண்டுக்கல் 76 நாள்
இலங்கை வெலிங்டன் 100 நாள்
இலங்கை கெப்பிட்டல் 98 நாள்
+++++++++++++++++++++++++++
1969 ல் அடிமைப்பெண்....
காவியத்திற்குப்பின் அதிக அரங்கில் அதிக நாட்கள் ஒடிய நம்நாடு.....காவியத்தின் முன்
செம்மண்....அழுகிய ஆஸ்கார் மகன்
சரணாகதியாகும்....
++++++++++++++++++++++++++++++...ur...
-
# கனடா மன்னாரன் கம்பெனி புளுகு மூட்டை, சங்க காலக் குடிலன், புரூட்டஸ்,
புல்லுருவியின் அடுத்த வாந்தி #
இந்த புளுகு மூட்டை வசனம் பேசியிருக்கிறது
பதிவு போடும் நமக்கு
வெளியுலகம் தெரியாதாம், இப்போது பெருங்கடலை பார்த்ததும் திகைத்து விட்டோமாம்,
வாடா புளுகு மூட்டை
எங்கிருந்து கொண்டோ சொகுசாக உட்கார்ந்து கொண்டு
சரடு திரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் உனக்கு இவ்வளவு இருக்கும் என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
மாரித் தவளைகளாம்,
யார் மழைக் காலத்து தவளைகள் என்பதை உன் மனசாட்சியிடம் நீயே கேட்டுப்பார் ( அது சரி அப்படி ஒன்று இருந்திருந்தால்
இப்படியெல்லாம் புளுகு மூட்டையை தினசரி அவிழ்த்துக் கொட்டுவாயா? )
உனக்கு திராணி இருந்தால் எந்த இடத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்,
அதற்குண்டான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்
எந்த சப்ஜெக்ட்டை வைத்து விவாதிக்க வேண்டுமோ அந்த பொருளில் விவாதிக்க நான் தயார், நீ தயாரா?
இதை சவாலாகவே விடுக்கிறேன், முடிந்தால் சென்னைக்கு வந்து உன் அறிவுத் திறமையை காட்டு பார்ப்போம்,
வெளி உலகத்தைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை வேண்டாம், சதா சர்வ காலமும் அய்யன் அப்படி நடித்தார், இப்படி நடித்தார் என்று பதிவு போடுவதைத் தவிர பொய்யன் செய்த வேறு ஏதாவது ஒரு செயலைப் பற்றி இப்படி நான்கைந்து
அல்லக்கைகள் உங்களுக்கு நீங்களே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டு
இருப்பதைத் தவிர இது வரை பதிவிட்டது உண்டா?
எப்பப்பாரு அய்யஹோ எங்க அய்யன் நடிப்பை வேறு யாரும் நடிக்க முடியுமா என்று திரும்பத் திரும்ப பதிவு போடுவதைத் தவிர வேறு ஒரு சுக்கு ம் தெரியாது,
பெரிய நடிப்பு கடலாம் கடல்,
ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உலக சினிமா வெளி வந்து 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு புத்தகத்தில் இந்த மிகைநடிப்பின் சிகரத்தைப் பற்றி மருந்துக்குக் கூட ஒரு செய்தியையும் காணோம்,
ஆனால் இயல்பான நடிப்போடு அடக்கத்துடன் ஏறு முன்னேறு என்று எட்டுத் திக்கும் ஜெயக்கொடி நாட்டிய எங்கள் தங்கத்தை அட்டையிலே போட்டு
தகவலையும் கொடுத்து விண் முட்டும் பெருமையை அளித்தது ஆக்ஸ் போர்டு,
அந்த புத்தகத்தின் அட்டையில் அமிதாப்பச்சனுக்குக் கூட இடம் ஆனால் இந்த அதி நடிப்பு பிரசங்கிக்கோ?
( அதை நாங்கள் சொல்ல மாட்டோம், ஊரே காறித் துப்பட்டும் )
இலங்கையில் ஓடாத படங்களை எல்லாம் ஓடியதாக பதிவிடும்
டுபாக்கூர், மன்னாரன் கம்பெனி தங்கவேலுவே உனக்கு வெட்கம் என்பது சிறிதளவும் கிடையாதா?
"சத்தியம் " இதெல்லாம் ஒரு படம்
அது 100 நாள், பட்டாக் கத்தி அது 100 நாள்
இப்படி ஒரு 16 படத்தின் லிஸ்ட் வேறு (100 நாளாம் )
சரி புளுகு மூட்டையின் கூற்றுப் படியே எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் பன்றி கணக்கில்லாமல் போட்ட குட்டிகள் போல கணேசன் நடித்த(? ) படங்களின் எண்ணிக்கை 300 அடுக்க ( இதுவும் எங்கள் குமரி சொல் வழக்குதான் ) இவ்வளவு படத்திலும் நீ குறிப்பிட்ட 16 படம்தான் 100 நாள் ஓடியது என்றால் அதை சொல்லுவதற்கு நீ வெட்கப் பட்டிருக்க வேண்டாமா?
சாதனையாம் சாதனை,
ஒரு படத்தில் ஒரு இளம் நடிகை தங்கச்சியா நடிச்சிட்டா போதும் அடுத்த ஏதாவது ஒரு படத்தில் புக் செய்து காதலி வேடத்தில் அந்த நடிகையை காதல் காட்சி என்ற பெயரில் இடியாப்பம் பிழிவது, ( ஜெய சுதாவும் அப்படி மாட்டினவர்தான் )
" உயர்ந்த மனிதன் " படத்தில் சிவகுமாருக்கு நடிகை பாரதி ஜோடியாக நடித்ததும்
" அமைதிப் படை அமாவாசைக்கு தாங்க முடிய வில்லை
அதனால் அடுத்த படமான " தங்க சுரங்கத்தில் கிணத்துலேயும், சேற்றில் தள்ளி விட்டும், இறுக்கமான உடைகளை கொடுத்தும் டூயட் என்ற பெயரில் அவரையும் பணியாரம் ஆக்கி தமிழ் நாட்டு பக்கமே வரவிடாமல் ஆக்குவது,
ஸ்ரீ தேவியைப் பார்த்து ஜொள்ளு விட்டதன் விளைவு
விஸ்வரூப சந்திப்பில்
அவரும் உளுந்த வடை ஆனார்,
அம்பிகாவும் பாவம்,
இதுதான் சாதனை,
16 படம் இலங்கையில் 100 நாள் ஓடியது என்று பில்டப் கொடுக்கத் தெரிந்த உனக்கு தலைவரின் ஒரே படமான "ஒளி விளக்கு " படத்துக்கு நீ சொன்ன அனைத்து படங்களுமே ஈடு கொடுக்க முடிந்ததா?
ஒளி விளக்கு முதல் வெளியீட்டு சாதனையைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத உங்களால் அதன் அடுத்தடுத்த வெளியீட்டு சாதனைகளைப் பற்றி
பேசக்கூட தகுதி கிடையாது,
அது மட்டுமல்ல " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தின் வசூல் பிரளயத்தின்
சுழலில் சிக்கி கணேசனின் அத்தனை படங்களும் சின்னா பின்னமானதை மறைத்து வாந்தியா எடுக்குற?
" ஒளி விளக்கு " படத்தின் சாதனை விளம்பரத்தில் கூட தலைவரின் பழைய படமான " விக்கிரமா தித்தன்" படம் செய்த வசூல் சாதனையை குறிப்பிட்டிருந்தார்களே அது தெரியுமா குடிலா?
" நாடோடி மன்னன் " படம் முதன் முறையாக இலங்கையில் 17 திரை அரங்கில் வெளியான வரலாறு
புளுகு மூட்டையே நினைவிருக்கிறதா?
வாலிபன் படம் மட்டும் இலங்கையில் செய்த வசூலை இடிந்த மாளிகையோ, ஊத்த மன், தங்க ராசாவோ கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது
என்பதை புளுகு மூட்டை, டுபாக்கூர் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் உதார் விட்டுக் கொண்டே காலம் தள்ளுவது தான் உன் விதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?
இன்னும் தொடரும் உன் புலம்பலுக்கும்
என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் புளுகு மூட்டையே !...
தலைவரின் பக்தன்...
ஜே.ஜேம்ஸ் வாட்!.........
-
கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்
-சித்ரா லட்சுமணன்
அமெரிக்காவிற்கு சென்ற கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில் என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான் இருந்தது. கவிஞருக்கு மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.
கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின் மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.
கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற செய்தி அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது. உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம். நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால் அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால் நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
உடனடியாக எம். ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது. எம் எஸ் விஸ்வநாதனின் குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி கண்ணதாசனை அந்தக் குரலை கேட்கச் செய்யலாம் என்று முடிவெடுத்த எம். ஜி. ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள். அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம். உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும் வாய்ப்பிருக்கிறது" என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.
ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது
1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல் 1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.
"கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும் "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே அமைந்தது.
அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம். ஜி. ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.
கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .
தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன்
"நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு. தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.
நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.
தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல்
"கண்ணதாசா ! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
"அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னை மட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்
"எத்தனைக் கவிஞர் நாங்கள்
இருந்தாலும் கவிஞன் என்றால்
அத்தனை பேருக்குள்ளும்
அவனையே குறிக்கும் என்று
முத்தமிழ்க் கவிதை நாட்டின்
முடிசூடிக் கொண்டான்"
என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்
ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்........ns...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 20/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்*அவருடைய தாயார் மறைந்துவிடுகிறார் . அந்த நேரத்தில் தாயாரின் இறுதி சடங்குகள் விஷயமாக செலவிற்கு பணம் தேவை. அதற்காக ராமாவரம் தோட்டத்திற்கு விரைகிறார்* ஆனால் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். கோட்டைக்கு செல்லும் சமயம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது .ராமாவரத்தில் நேரில் காண இயலாத இயக்குனர் வருத்தத்துடன் தன்* வீட்டிற்கு செல்கிறார் .ஆனால் அங்கு தாயாரின் இறுதி சடங்கிற்கான தேவையான பணம் வந்து சேர்ந்துள்ளதை அறிந்து கொள்கிறார் . பிறர் சொல்லாமலேயே, கேட்காமலேயே உதவி செய்யும் வள்ளல் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்*எம்.ஜி.ஆர்..இதைத்தான் ஒருமுறை* நடிகர் சோ* கருத்து தெரிவிக்கையில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். ஒருவரின் வீடாகத்தான் இருக்கும் என்று பேசி இருக்கிறார் .
பழம்பெரும் நடிகர் என்னத்தே கன்னையா என்பவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர் . ஒருமுறை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்றுள்ளார் .எம்.ஜி.ஆர். அப்போது முதல்வர் .அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றிருக்கிறார் .எம்.ஜி.ஆர். மாடியில் இருந்து இறங்கி வந்து காரில் அமர்ந்ததும் பறந்துவிடுகிறது .காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த கூட்டத்தில்* என்னத்தே கன்னையா என்பவர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு அவரை காரில் கோட்டைக்கு அழைத்து செல்கிறார். கோட்டையில் எம்.ஜி.ஆர். அறைக்குள் நுழைந்ததும்* அவரை எம்.ஜி.ஆர். அமர சொல்லி , வீட்டில் இருந்து மதிய* உணவு வந்துள்ளது .நாம் இருவரும் சேர்ந்து உண்ணலாம் என்கிறார் மதிய உணவருந்தியதும் என்னத்தே கன்னையாவை அவர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் . தலைவர் உணவருந்த வைத்த பிறகு, நானும் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ஒன்றும்* சொல்லவில்லையே என்ற கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தார் .வீட்டுக்குள் நுழைந்த பின்னர்தான் விவரங்கள் தெரிய வருகின்றன .* இவரது மனைவிக்கும், மகனுக்கும்.அரசு வேலைக்கான கடிதம் , லாயிட்ஸ் காலனியில் அரசு சார்பில் இவர் குடும்பத்திற்கு வசிப்பதற்கான வீடு ஒதுக்கீடு உத்தரவு ஆகியவை .இப்படி குசேலன் கண்ணனை பார்க்க போனபின்பு,குடும்பமே* நிவர்த்தி பெற்றது போல வாழும் கண்ணனாக இருந்து உதவிகள் செய்து ஆசீர்வதித்தார் எம்.ஜி.ஆர். என்று என்னத்தே கன்னையா ஒரு பேட்டியில்* தெரிவித்து இருந்தார் .
இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆரை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தவர்*மயில்வாகனன் என்பவர் .* எம்.ஜி.ஆர். திரைப்படங்களை கடுமையாக சாடி ,விமர்சித்து வந்தார் . அவர் தன் மனைவியின் பிரசவத்திற்காக சென்னைக்கு*அழைத்து வருகிறார் . அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான* போதிய பணம் இல்லாததால் நடிகர் சோவிடம் விஷயத்தை தெரிவிக்கிறார் .நடிகர் சோ ,இந்த* நிலையில் உங்களுக்கு உதவக்கூடியவர் எம்.ஜி.ஆர். ஒருவரே என்கிறார் .பதிலுக்கு மயில்வாகனன் நான் எம்.ஜி.ஆரை கடுமையாக சாடி இருக்கிறேன் .அவர் படங்களை விமர்சித்து உள்ளேன்* இந்த நிலையில் நான் எப்படி அவரிடம்*முகம் கொடுத்து பேசமுடியும், உதவிகள் கேட்க முடியும் என்கிறார் .எனக்கு தயக்கமாக உள்ளது என்று கூறிவிட்டு பல இடங்களில் அலைந்து திரிந்து மருத்துவமனைக்கு வருகிறார் . நடிகர் சோ முன்கூட்டியே இதுபற்றி எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் அளிக்கிறார் . மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். நேரடியாக வந்து மயில்வாகனன் மனைவிக்கு சிகிச்சைக்கான பணம் முழுவதும்*நான் அளிக்கிறேன் என்று ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது .தன்னை எதிர்ப்பவர்கள்,கடுமையாக சாடியவர்கள், விமர்சிப்பவர்களின்* கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ,வாழும் வள்ளலாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.*
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சி பொறுப்பேற்றவுடன் உயிருடன் இருப்பவர்களின் பெயரை எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கோ, அல்லது அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கோ வைக்க கூடாது என்பதை சட்டமாகவே இயற்றி இருந்தார் .* 1987 டிசம்பரில் சென்னையில் உள்ள பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் கூடி, சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் ஒன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள் .இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது .ஆனால் எம்.ஜி.ஆர். அதை திட்டவட்டமாக நிராகரித்து விடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள் ,நாங்கள் ஏக மனதாக முடிவெடுத்து உள்ளோம் . நீங்கள் தான் மருத்துவ துறைக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளீர்கள் .எனவே மருத்துவ பல்கலை கழகம் உங்கள் பெயரில் அமைவதுதான் சால சிறந்தது என்று வாதிடுகிறார்கள் .இவர்களின் வற்புறுத்தல் காரணமாக அரைமனதுடன் எம்.ஜி.ஆர். சம்மதிக்கிறார் . அதற்கான அரசு விளம்பரங்கள் தயாராகி செய்திகள் வெளியாகின்றன .டிசம்பர் 24ம்* தேதியன்று*குடியரசுத்தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் தலைமையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் திறப்பு விழா நடைபெறுகிறது என்ற அரசு விளம்பரம் எம்.ஜி.ஆர்.மேற்பார்வைக்கு அனுப்பப்படுகிறது .அதை பார்க்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். நிராகரித்து திருப்பி அனுப்பிவிடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் மனமுடைந்து அரைகுறையாக பணிகளை முடுக்கி விடுகிறார்கள் .சென்னை நகரமெங்கும் விழாக்கோலம் பூண்டபடி ,பேனர்கள், பதாகைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன .விழாவும் நடைபெறுகிறது .ஆனால் விழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை உடல்நல குறைவு என்று சொல்லப்படுகிறது .அன்று இரவே எம்.ஜி.ஆர். மறைந்து விடுகிறார் . கொள்கை ரீதியாக* தன் [பெயரில் மருத்துவ பல்கலை கழகம் அமைவதை ஏற்காமல் தன் உயிரையே தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர். என்று**பெரிதாக* பேசப்பட்டது .இது ஒரு வரலாற்று பதிவு, சாதனை .
திரு..லியாகத் அலிகான் பேட்டி* :* சிறுபான்மை பிரிவின்*மாநில இணை செயலாளராக அன்வர்*ராஜா அவர்களுக்கு அடுத்தபடியாக நான் இருந்தேன். பணியாற்றி வந்தேன் . சபாநாயகர் தனபால்*அவர்களை நீங்கள் உணவு பரிமாறுங்கள் என்றுஅவரது ஊரில் நடைபெறும்** ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவர்கள் சொல்ல ,பதிலுக்கு தனபால் அவர்கள் பட்டியல் இனத்தை சார்ந்தவர் ஆதலால் , என்னுடைய வீட்டில் அவர்களெல்லாம் வந்து உணவருந்த மாட்டார்கள் .அவர்கள் உயர்தர வகுப்பினர் என்று ஜெயலலிதா அவர்களிடம் சொன்னார் .இப்படி அவர் சொன்ன சில நாட்களிலேயே அவரை உணவு அமைச்சராகவே ஜெயலலிதா மாற்றிவிட்டார் .இவ்வாறு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் புரியாத புதிர் கொண்ட தலைவர், தலைவிகளாக*உருவெடுத்து வாழ்ந்த காலம் அது .கோவை மாவட்ட செயலாளர் மருதாசலத்தை ஒரு சமயத்தில் கண்டித்தாலும், பலர் முன்னிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலில் எப்படி எம்.ஜி.ஆர். அவர்கள்* காட்டினாரோ* அது போல ஜெயலலிதா அவர்கள் தனபால் அவர்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் ,அவரை பிறர் மதிக்கும் வண்ணம் உணவு அமைச்சர் ஆக்கி, பின்னர் சட்டசபையின் சபாநாயகராக*பணியாற்ற உத்தரவிட்டார் . அதேபோல தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த வரகூர் அருணாசலம் என்பவரை அந்த காலத்தில் துணை சபாநாயகராக பணியாற்ற செய்தார் .இப்போது பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக உள்ளார்*ஆக , எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா என்கிற இரு தலைவர்களும் புரியாத புதிர்களாக இருந்தாலும், பொதுமக்களுக்காகவே உழைத்து வாழ்ந்தவர்கள் என்கிற அடையாளத்தை இழக்காதவர்கள் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றலாக* அவருடன் ஒட்டி ,உறவாடி, தி.மு.கழகத்தில் இணைந்து அடிப்படையில் அண்ணாவின் கொள்கைகளை உள்வாங்கி,தன்னுடைய ரசிகர்கள், பக்தர்கள் எந்தவகையிலும் துன்பப்படக்கூடாது என்பதை சொல்லித்தான் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை 1986ல் நடத்தினார் .அப்போதுதான் அவருக்கு செங்கோல் தரப்பட்டது .சேடப்பட்டி முத்தையா அவர்களிடம் சொல்லி ,என்னிடம் மாணவர் பட்டியலை வாங்க சொல்கிறார் எம்.ஜி.ஆர். நான் அவரிடம் அதை கொடுத்தேன் . எனது வேண்டுகோளின்படி கடலூர் முருகுமணி என்பவரை மாநாட்டு**தலைவராகவும்,*பொள்ளாச்சி ரவீந்திரனை மாநாட்டு கொடியேற்று விழாவிற்கு போட்டு .கோவையில் உள்ள செல்வி மணிமேகலையை மாநாட்டு திறப்பாளராக நியமித்தார் .என் வேண்டுகோளை நிராகரிக்காமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.செய்த பணிகள் இவை. இவர்களெல்லாம் எங்கள் ஊரை சார்ந்தவர்கள்தான் .மனதில் கேசம் இல்லாமல் நம்மை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் கொடுத்திருக்கிறானே ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நமது வேண்டுகோளை ஏற்று*உத்தரவுகள் இட்டாரே என்ற பெருமகிழ்ச்சிதான் நமக்கு இருக்குமே ஒழிய, இவர்களை விடக்கூடாது , அவர்களை ஒதுக்கவேண்டும் என்று சொல்லாத* அந்த பண்பை உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*
2.எம்.ஜி.ஆர் -எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
3.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*
4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*
5.எம்.ஜி.ஆர். -கரிகோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*
6.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*
-
நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..
சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...
ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...
சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.
வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.
படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....
மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...
தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.
தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.
என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.
அவர் பதில் சொல்ல.
நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.
வாங்க....இது சரியா..
உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?
போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.
என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.
சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.
இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...
கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.
உங்களில் ஒருவன்.
வாழ்க தலைவர் புகழ்..........
தொடரும்.............
-
புரட்சித் தலைவர் இருந்திருந்தால்.....!
நான் கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்திருக்கிறேன்.எனக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.நான் பல படங்களுக்கு குரூப் நடனம் மற்றும் நடனப் பாடல்களுக்கு மட்டும் ஆடியிருக்கிறேன்.என்னை பல பேருக்கு தெரியாமலே இருந்தேன் காரணம் எங்கள் குல விளக்கு எம்.ஜி.ஆர் மறைந்ததுதான் என் துரதிர்ஷ்டம். அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் நான் இன்று மிகப் பெரிய நடிகையாக இருந்திருப்பேன்.என் தந்தை எந்த முடிவு எடுத்தாலும் புரட்சித் தலைவரைக் கேட்டுத்தான் எடுப்பார்.அப்படி எங்கள் குடும்பத்தின் அனைத்து நன்மைகளும் புரட்சித் தலைவரால் வந்தது.
எப்போது 24.12.1987 வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் அனாதையாக்கப் பட்டோம்.எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை வளமாக இருந்திருப்போம்.அவர் இல்லாத வாழ்க்கை என்றுமே வெறுமைதான்.
என்று கண்ணீர் மல்க கூறியவர் புரட்சித் தலைவருடன் பல படங்களில் சண்டைக் கலைஞராக நடித்த ஜஸ்டின் மகள் பபிதா ஜஸ்டின் 1998ல் ஒரு பத்திரிக்கையில் அளித்த பேட்டி.
கை சிவக்க அள்ளிக் கொடுப்பதில் கர்ணனையும் மிஞ்சியவர் எம்.ஜி.ஆர்.
.........
-
புரட்சி நடிகர் புரட்சித்தலைவரானார்
********************************
சென்னை கடற்கரையில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட அண்ணா திமுகவின் பிரம்மாண்டமான துவக்கவிழா பாராளுமன்ற உறுப்பினர்கள்
ka கிருஷ்ணசாமி
s t சோமசுந்தரம் முசிறி பித்தன் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்தது
கட்சியின் கொள்கைகள் கட்சியின் கொடி அண்ணா கண்ட கருப்பு சிவப்புதான் நடுவில் அண்ணா படம் இருக்கும் என்றும்
வருங்கால திட்டத்தை பற்றியும் அண்ணாவின் திட்டங்கள் அண்ணாவின் கொள்கைகள் அண்ணாவின் லட்சியங்கள் என்று
மக்களின் பெருத்த ஆரவரத்திற்கு நடுவில் பேசிய எம்ஜிஆர்
கருணாநிதி அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சட்களை சுமத்தினார்.
கருணாநிதி மீதும் அமைச்சர்கள் மீதூம் விரைவில் கவர்னர் இடத்தில் ஊழல் பட்டியல் கொடுப்போம் .
உன்மையான அண்ணாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று உணர்ச்சி பொங்க பேசினார் எம்ஜிஆர்
முன்னர் பேசிய k a கிருஷ்ணசாமி
கட்சி ஆரம்பித்து 13 நாட்களில் தமிழ்நாடு புதுவையில் 6 ஆயிரம் கிளை கழகங்களும் 10 லட்சம் உறுப்பினர்களும் சேர்ந்து உள்ளதாக அறிவித்து
mgr அவர்கள் புரட்சி நடிகர் அல்ல
இன்று முதல் அவர்
புரட்த் தலைவர்
எனறு சொல்லவும்
விண்னைப் பிளந்த கரகோசமும் விசில் சத்தமும் அடங்க வெகு நேரம் ஆனாது.
அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள்
grஎட்மன்ட். முனுஆதி,காளிமுத்து.
Smதுரைராஜ்
நாஞ்சில் மனேகரன்.
கவிஞர் முத்துலிங்கம்.
கவிஞர் நா.காமராசு
ஆகியோர் அண்ணா திமுகவில் தன்னை இனைத்து கொண்டார்கள்
புரட்சி நடிகர்
புரட்ச்சி தலைவரானர்
அவரது
அரசியல் பணி ஆரம்பமானது...
அரசியல் தெடரும்
*எம்ஜிஆர்நேசன்*...
-
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம் -1
தமிழ்த் திரைப்பட உலகம் இன்று புதிய பொலிவுடன் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது காரணம் 1974 - ம் ஆண்டில் மாநில அரசின் திடீர் வரித் தாக்குதலுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்டதொரு குழப்பமான நிலை மாறி செழிப்பாக இயங்கி வரும் படஉலகம் வருங்காலத்திலும் வளமாக இயங்கும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது தான்.
1974 - ல் அப்போதைய தி.மு. அரசு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென்று காட்சி வரியினை ரூ . 10 - ல் இருந்து ரூ . 150 என்று ஏற்றிவிட்டது. கிராமப்புறத் திரை அரங்குகளுக்குக்கூடத் காட்சிவரி மிகவும் அதிகமான அளவில் ஏற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த வரியினால் அனுமதிச் சீட்டு ( ticket ) விலையும் ஓரளவு அதிகமாக்கப்பட்டது!
இதன் காரணமாகத் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வசூலும் குறைய ஆரம்பித்தது. எனவே ஏற்கெனவே நலிந்திருந்த திரைப்படத்துறை - இந்த மாற்றத்தின் காரணமாக வெளியிடப்படும் புதிய படங்கள் கூட குறைந்த வசூலையே தரமுடிந்தது. மேலும் படங்கள் பல வசூலில் தோல்வியையே தழுவின. தமிழ்த் திரைப்பட உலகின் "மூச்சு" திணற ஆரம்பித்தது. ஆகவே படஉலகம் துரித மாக தெளிவான ஒரு முடிவுக்கு வந்தது.
திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்த படத் தயாரிப்பு நிலைய உரிமையாளர்கள் , தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதிகமான வரி விதிப் பினை எதிர்க்கும் வண்ணம் குறுகிய காலத்திற்குத் திரை அரங்கங்களை மூடிவிட்டனர்.
இந்த நிலையில் மாநில அரசு திரைப்படத் துறையுடன் கலந்து ஆலோசித்து ஒரு சமரச முடிவுக்கு உட்பட முடிவு செய்தது. காட்சி வரி பெரிதும் குறைக்கப்பட்டது. அதே சமயம் ஒவ்வொரு ஓட்டிலும் கூடுதல் வரி ( additional surcharge ) விதிக்கப்பட்டது. திரைப்பட உலகம் குறிப்பிடும் அளவுக்குப் புதிய பெரிய மாற்றமாக இது அமையாவிட்டாலும் "மூச்சு"த் திணறல் மட்டும் ஓரளவு குறைந்தது.
தமிழக அரசின் வருமானம் வரி விதிப்பினால் ஆண்டுக்கு ரூ. 2 கோடி அளவுக்கு அதிகரித்தது. திரைப்படத்துறையின் வருமானமோ ஆண்டுக்கு ஆண்டு மிகவும் குறைய ஆரம்பித்தது. 1973-74 ஆம் ஆண் டில் அரசுக்கு வந்த வருமானம் கேளிக்கை வரியினால் 13 கோடி என்றிருந்தது. 1977-78 ஆம் ஆண்டில் ரூ . 21 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டும். திடீரென்று ஏற்பட்ட வரி அதிகரிப்பினால் அதன் கொடுமைகளால் திரை உலகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை அ.தி.மு.க. வும் அதனுடன் உடன்பாடு கொண்டிருந்த கட்சிகளும் மாநில சட்டமன்றத்தில் விளக்கி உரிமைக்குரல் எழுப்பின.
மாநில அரசு உடனே திரைப்பட உலகின் இந்தப் பிரச்சனைகளை ஆராயும் பொருட்டு திரை அனுவபம் வாய்ந்த கிரு.பி. நாகிரெட்டி, கிரு. ஏ .வி.மெய்யப்பன் உட்பட முக்கியமான தயாரிப்பாளர்கள், வெளி யீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்க முடிவு செய்தது . இந்தக் குழுவின் முக்கிய மான பணிகளில் வரி விதிப்பினை எவ்விதம் ஒழுங்குபடுத்தலாம் என்பது ஒன்றாக இருந்தது.
இந்த ஆலோசனைக் குழு பஞ்சாயத்துக் கிராமங்களில் உள்ள திரை அரங்குகளில் குறிப்பிட்ட சதவீதம் காட்சி வரியினை மட் டும் வசூல் செய்தால் போதும் என்று தன் யோசனைகளில் ஒன்றாகக் கூறியது . இவ்வாறு செய்தால் வரி ஏய்ப்பு இல்லாது போய் விடும் என்றும் அதே சமயம் அரசுக்கும் அதன் பங்கான வரியும் கட்டாயம் வந்து விடும் என்றும் திரை அரங்க உரிமையாளர்கள் பிற தொல்லைகளுக்கு உட்படாது சுதந்திர செயல்பட உதவும் என்றும் இந்தக் குழு கருதியது.
தொடரும்..........SB...
-
என்றும் மங்காப் புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கும் மாசு குறையாத மாணிக்கமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும் மகானாக போற்றப்படும் எங்கள் மன்னவரே !
கோடிக்கணக்கான இதயங்களில் வீற்றிருக்கும் தமிழ் வாழ் மக்களின் மூச்சிலும் பேச்சிலும் நிரந்தரமாக அன்றாடம் பவனிவரும் பார் புகழ் போற்றும் பகவனே !
ஜாதி மத பேதங்களை கடந்து வாழ்ந்து வரும் வள்ளலே தங்களால் வாழ்வும் வசதியும் பெருக்கிக் கொண்டு வாழும் சுயநல ஆத்மாக்கள் மறைந்தாலும் என்றும் தங்களின் புனித கட்டளைகளை ( கருத்துக்களை ) ஏற்று தங்களின் பொற்பாதம் சென்ற இடங்கள் எல்லாம் புனிதமிகு புகழை நாங்கள் வாழ்கின்ற காலம் வரை இப்புவி மீது பரப்பி தங்களின் ஓங்கு புகழை உலகிற்கு பரப்புவோம் !
எங்கள் உயிர் மறைந்த பின்னும் தங்கத் தலைவா ! தங்களின் அற்புதமான திரைக்காவியங்களும் நல்லாட்சி தந்த நாயகரே தங்களின் பொற்கால ஆட்சியையும் அள்ளிக் கொடுத்த கொடைத் தன்மையையும் ஆண்டுகள் பல கடந்தாலும் யுகங்கள் பல கடந்தாலும் இவ்வுலகில் இருக்கும் அனைவராலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.......
-
இனிய வ*ண*க்க*த்துட*னும், வாழ்த்துக்க*ளுட*னும்...
புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்திலிருந்து வாரி வ*ழ*ங்குவ*து அனைவ*ரும் அறிவோம். அதேபோல த*மிழ*க* முத*ல்வ*ரான*தும் ந*லிந்தோர்க்கு எண்ணற்ற* ந*லத்திட்ட*ங்க*ளையும், உத*வித்தொகையினையும், வேலை வாய்ப்புக*ளையும் வ*ழ*ங்கியுள்ளார். அவை த*விர* த*ன*து க*ட்சி நிதியிலிருந்து ஏழைத்தொண்ட*ர்க*ளுக்கும் ப*லவ*கையில் நிதியுத*வி, பொருளுத*வியும் செய்துள்ளார். அப்ப*டி த*ன*து இறுதிக்கால*த்தில் ஏழை தொண்ட*ர்க*ளுக்கு க*ட்சி நிதியிலிருந்து இல*வ*ச* ரிக்சாக்களை வ*ழ*ங்கும் காட்சியே இது..ரிக்சா வ*ண்டியின் ப*க்க*வாட்டில் வெற்றிச்சின்ன*மாம் இர*ட்டை இலை இட*ம்பெற்றுள்ள*தை பாருங்க*ள்..ஆனால், த*ன*து ப*ட*த்தை தேவையின்றி விளம்ப*ர*ப்பொருளாக* ப*ய*ன்ப*டுத்த அனும*தித்ததே இல்லை.......