ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம்
Printable View
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம்
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
போ போ போ நீ எங்க வேணாம் போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே தயக்கமென்ன
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே
சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே வானம் விட்டு வாறாயோ விண்ணிலே பாதையில்லை
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே