பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
Printable View
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம்
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
கண்டேனம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவமா (நீதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
அனுபவம் சொல்ல வருமா
கண்டேனம்மா கடவுளம்மா
கடவுளோ ஒரு மனிதனம்மா
Mother's Day greetings to All Mothers!
:bluejump: :yes: :pink: :exactly: :victory: :ty: :redjump:
Thanks, NOV!
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
நான் ஒரு குழந்தை · நீ ஒரு குழந்தை · ஒருவர் மடியிலே ஒருவரடி · நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் · ஒருவர் மனதிலே ஒருவரடி
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…
ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
அலை அலைஅலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
: வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
எம்மனச பறிகொடுத்து
உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி
காணத் துடிப்பது வெற்றி
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அல்லவோ நீ பேசுகின்ற
தெய்வம் என்பது உண்மை
அல்லவோ
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
மாலை என்னை வாட்டுது · மணநாளை மனம் தேடுது
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே