-
http://i63.tinypic.com/2d0nrsy.jpg
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார். மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன், ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.
-
12/01/18 முதல் சென்னை அகஸ்தியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்த நாள் ,மற்றும் பொங்கல் திருநாளை
முன்னிட்டு நடைபெறுகிறது .
அகஸ்தியாவில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு புதிய படம் வெளியாகி வரும் நிலையில் முதல் முறையாக பழைய படம் தினசரி 3 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/5pqvqq.jpg
-
-
-
-
-
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் /பொங்கல் திருநாளை முன்னிட்டு
சென்னை பாலாஜியில் 12/1/18 முதல் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்த " நாளை நமதே " தினசரி 3 காட்சிகள் திரையீடு .
http://i67.tinypic.com/rcvc7d.jpg
-
சென்னை ஸ்ரீநிவாஸாவில் 12/1/18 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " தினசரி பகல் காட்சி நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/21o9ahe.jpg
-