நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
Printable View
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
பாடும் போது நான் தென்றல் காற்று. பருவ மங்கையோ தென்னங் கீற்று.
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்.. அந்தி பொன்வானம் எங்கே
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு
ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற ஒன்னும் தேவையில்ல
அட என்னடா பொல்லாத வாழ்க்கை..?
யார நெனச்சு நம்மள பெத்தாளோ அம்மா..!
அடப் போகும் இடம் ஒண்ணுதான்
விடுங்கடா சும்மா..!
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்