வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
Printable View
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
வான்மதியே....
ஓ வான்மதியே....
தூது செல்லு....
வான்மதியே....
மாளிகை பொன் மாடம்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி
என் கைவளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
கங்கை
யமுனை
இங்கு தான்
சங்கமம்
ராகம்
தாளம்
மோகனம்
வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா
ஹே இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதிரை
வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
மச்சானுக்கு வேணாம் ஜல்லிக்கட்டு