ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Printable View
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Idhaya Vaanin udhaya nilave enge pogirai nee enge pogirai
Vaanga Rajesh....
எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
மாலை மயங்கினால் இரவாகும்
இளமங்கை மயங்கினால் உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக