காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்
ஸ்ரீரங்கம் சென்றாலே சேராதோ பேரின்பம்...
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
என்னம்மோ ஏதோ எண்ணம் திறலுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்...
இமயே இமயே விலகும் இமயே
விழியேயேயே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனவே
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா...
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே சிறுகதையா தொடர்கதையா
Sent from my SM-G935F using Tapatalk
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை...
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது
கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கலையாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள்...