வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா..
உரிமை இழந்தோம் உடமையும்
இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய்
வளர்த்த கனவை மறக்கலாமா
Printable View
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா..
உரிமை இழந்தோம் உடமையும்
இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய்
வளர்த்த கனவை மறக்கலாமா
அகல்யை கதையை எண்ணி துணையை மறக்கலாமா
இது முனிவன் காலமல்ல ஸ்ரீராமன் தூது செல்ல
இந்த வெள்ளி நிலாவினைப் பாருங்களேன்
அந்தப் பள்ளியிலே கதை எழுந்துங்களேன்
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன்
உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா
இல்லை வேறாக நான் மாறவா
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெரும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை.அட இனி வானமே
Sent from my SM-A736B using Tapatalk
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு
சரசர சாரக்காத்து வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
Sent from my SM-A736B using Tapatalk
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன
பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
Sent from my SM-A736B using Tapatalk