எத்தன தடவ இந்த பாட்ட ஒளறி கொட்டுவிங்க :lol:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை
Printable View
எத்தன தடவ இந்த பாட்ட ஒளறி கொட்டுவிங்க :lol:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை
தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததிலலி
மாமனைப் ... தாவணி சம்திங் சம்திங்க்
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
ஓ பட்சிகளின் கூகூகூ
பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே சின்னபெண்ணே
சின்னப் பெண்ணான போதிலே
அன்னை இருந்தாள் ஒரு நாளிலே..
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
Sent from my SM-G935F using Tapatalk
மனிதா மனிதா இனி உன் உலகம்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
Sent from my SM-G935F using Tapatalk
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முணு முணுப்பதேன்
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை என்றால் வாழ்த்தொலி கேட்பதில்லை