pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam..........
Printable View
pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam..........
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன்போல் தீ...
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா நீ இல்லா நேரமெல்லம் நெஞ்சம் தாங்குமா
Sent from my SM-G935F using Tapatalk
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
Sent from my SM-G935F using Tapatalk
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடை கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my SM-G935F using Tapatalk
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை...
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
Sent from my SM-G935F using Tapatalk
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய்
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும்