காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திரு நீல கண்டனிடம்
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த் சேதிசொல்லாயோ
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
வாடா மச்சான் வாடா...
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
மச்சான் மச்சான் வா வா மச்சான் வா வா
கோப்பைக்குள் இல்லாம சந்தோசம் ஏது
போதையில கிடைக்குமடா நீ ஆடு
Sent from my SM-G935F using Tapatalk
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத் தான்...
https://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே...
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
Sent from my SM-G935F using Tapatalk
வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
வாழ்கை வாழ்வதற்க்கே...