கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும்...
Printable View
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும்...
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் வரமே...
மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன்...
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி
Sent from my SM-G935F using Tapatalk
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுங் கத்துற வெய்யிலு நானே
ரொம்ப குளிரானேன்
நீ பெய்யுற அன்பிலே தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விருப்பானேன் சிவப்பானேன்
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல்...
https://www.youtube.com/watch?v=6AYgoyrX1_I
Immanuel Vasanth Dinakaran (D.Imman)/Yugabharathy/Haricharan & Vandana Srinivasan
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ம்...பச்சை நிற தாவணியில்
பட்டுடலை கடத்துகிறாய்
இச்சை