பெங்களுருவில் இருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பதக்கம் அணிவித்து மரியாதை செய்தல்
http://i67.tinypic.com/29vo1z7.jpg
Printable View
பெங்களுருவில் இருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பதக்கம் அணிவித்து மரியாதை செய்தல்
http://i67.tinypic.com/29vo1z7.jpg
மதுரை பேராசிரியை திருமதி ராஜேஸ்வரி பேசும்போது
http://i68.tinypic.com/ok2368.jpg
திருவாளர்கள் ;பாண்டியராஜ் .லோகநாதன், எம்.ஏ.முத்து, பல்லடம் ரங்கசாமி (எம்.ஜி.ஆர். தோற்றத்தில் )
http://i63.tinypic.com/2ujt9qd.jpg
திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.
பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!
ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.
#எம்ஜிஆர்சொன்னதைசெய்தார்; #சொல்லாததையும்செய்தார்..
#இவற்றைவிடமுக்கியமாக...
#செய்ததைசொல்லமாட்டார்!!!.............. Thanks wa.,
கோவை பி.எஸ்.என்.எல்.ஊழியர் (எம்.ஜி.ஆர். பக்தர் ) கல்தூண் ராமச்சந்திரன்
விழாவில் பேசியபோது
http://i67.tinypic.com/ngvhu8.jpg
http://i64.tinypic.com/25jwkra.jpg
ஸ்டண்ட் நடிகர் திரு.ஷாகுல் ஹமீர் (உழைக்கும் கரங்கள் படத்தில் மான்கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்காக சில காட்சிகளில் டூப்பாக நடித்தவர் )
பேசும்போது
http://i68.tinypic.com/2ywbbc5.jpg
http://i66.tinypic.com/2cnbkmw.jpg
http://i66.tinypic.com/5nkpef.jpg
http://i63.tinypic.com/2u3y7ev.jpg
அன்று வந்ததும் அதே நிலா பாடலுக்கு நடன குழுவினர் ஆடிய காட்சி .
திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.துரை கருணா , திரு.லோகநாதன்
http://i63.tinypic.com/xf874o.jpg
திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.பாண்டியராஜ்
http://i68.tinypic.com/6z58wj.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் விழாவில் கலந்து கொண்ட பல்லடம் ரங்கசாமி, கோவை தியாகராஜன் ஆகியோருக்கு திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i66.tinypic.com/2l9h508.jpg
http://i64.tinypic.com/2v9t8py.jpg
கோவை மாவட்ட .எம்.ஜி.ஆர். பக்தர்கள் நாமக்கல் எம்.ஜி.ஆருக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2u6hchf.jpg