மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை
Printable View
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
Sent from my SM-A736B using Tapatalk
உன் கண்ணிலே சிநேகமோ
கை சேர்த்தது காலமோ
எல்லாம் அலங்கோலமோ இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத் துயரும்
இனி எந்த நாளில் தான் மாறுமோ
கூவி வரும் புதுக் குயிலின்
குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே
பாதியிலே ஒரு சலனம்
அடடா இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க
அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம்
வந்து என்னை.... தடுக்க
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது
மேடு மேடு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
Sent from my SM-A736B using Tapatalk
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
நன்மை செஞ்சா
ஊரில் யாவருக்கும்
அந்தப் பாறை
வட்ட வட்ட பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம்
Sent from my SM-A736B using Tapatalk