பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆரீ ரோ ஆரிரரோ ஆராரோ ஓஓஓ
கண்ணத் தொறக்கணும் சாமி
கையப் புடிக்கணும்சாமி
இது வானம் பார்த்தபூமி
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே...
ஆஹா அந்திரி சுந்திரி முந்திரி முந்திரி வா முன்னாலே
அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும்...
கோபியர் கொஞ்சும் ரமணா
தாயின் கருணை உள்ளம் தந்தையின்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல்...
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ
யாரோ... இவளோ. ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து...
https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY