http://i1065.photobucket.com/albums/...pszedmtpez.jpg
Printable View
delete
தங்கப்பதக்கம்
தவறு செய்யும் மகனை கைது செய்து சிறைக்கு அனுப்பிய பின்னர்
ஆரம்பிக்கும் முதல் காட்சி...
எ.ஸ். பி .செளத்ரி வீட்டிற்குள் வருகிறார்.அவர் வருவதைப் பார்த்ததும் மனைவியும் மருமகளும் எழுந்து நிற்கின்றனர்.
அவர்களைப் பார்த்து "சாப்பிட்டாச்சா" என்று கேட்கிறார்.அதற்கு அவர்கள்
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னாஒரு நாளைக்கு உசுரா போயிடும் என்று சொல்லிவிட்டு அமைதியாக நிற்கின்றனர். பின்னர் சௌத்ரீ உரத்து சப்தமிட்டதும் பயந்து சாப்பிட அமர்கின்றனர்.
அவர்களுக்கு சௌத்ரீ பரிமாறிவிட்டு பின்நியாயதர்மங்களையும்,கடமையையும் எடுத்து சொல்கிறார்.
இது ஒருசாதாரமான காட்சி அமைப்புதான்.
ஆனால் திரையில் நாம் கண்டது ஒரு வரலாறு.
இப்போது இந்த காட்சியைநம் திரி நண்பர்கள் அவர்களுக்கே
உரிய வர்ணணைகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.இதன்மூலம் பலவிதமான விமர்சனங்களை விதவிதமாக படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.
இது ஒரு காட்சி
பல கண்ணோட்டம்என்ற வகையில்
வித்தியாசமாய் அமையும்.
ஒவ்வொரு வாரமும் எவராவது ஒருவர் ஒரு காட்சியை சொல்லி அதற்கு பலர் அவரவர்பாணியில் விமர்சனம் செய்யலாம்.
திரிக்கு பலமே திலகரசிக நண்பர்களின் எழுத்தாற்றல் தான்.இந்த திரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 1 30000 த்தை தாண்டிவிட்டது.மற்ற திரிகளை விட இது மிகவும் அதிகம்என்றாலும் முந்தைய
திரிகளை விட இது மிகவும் குறைவு
டியர் செந்தில்வேல்
தங்களுடைய சிந்தனையில் நடிகர் திலகம் பல்வேறு காட்சிப் பரிமாணங்களில் அற்புதமாய் மிளிர்கிறார் என்றால், அதையும் தாண்டி வித்தியாசமான கோணங்களில் எழுத்துப் பரிமாணங்களிலும் மிளிர வைக்கும் அற்புதமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நிச்சயமாக காட்சி ஒன்று கண்ணோட்டம் பல என்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் சிலர் தங்களுடைய வலுக்கட்டாயமான விமர்சனத்தை திணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
இருந்தாலும் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான நல்ல யுத்தி என்கிற வகையில் இதனை முழுமனதோடு வரவேற்கிறேன்.
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் சென்ற மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு நிறைவு விழாவின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
நிழற்படங்களுக்கு நன்றி திருவொற்றியூர் திரு கிருஷ்ணன் மற்றும் திரு மஸ்தான், அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகி.
http://i1146.photobucket.com/albums/...ps1gf9uxh2.jpg
http://i1146.photobucket.com/albums/...psssrqblq4.jpg
http://i1146.photobucket.com/albums/...psvjjvh1q2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps724npgbl.jpg
http://i1146.photobucket.com/albums/...psafkrkgtz.jpg
http://i1146.photobucket.com/albums/...pssjy2lbx9.jpg
http://i1146.photobucket.com/albums/...psogrij51t.jpg
http://i1146.photobucket.com/albums/...pskdrxsfng.jpg
இன்று காக்கா முட்டை என்ற அற்புதமான படம் பார்த்தேன் .அதில் வரும் ஒரு குடிகார பாத்திரம் நடிகர் திலகத்தின் மராட்டிய சிவாஜி ஓரங்க நாடகத்தின் வசனத்தை சொல்லிக் கொண்டிருக்கும் காட்சி வரும் .. இயக்குநர் மணிகண்டன் நிச்சயம் நடிகர் திலகத்தின் ரசிகராக இருக்க வேண்டும்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...24&oe=56327853
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...430c7844a57df5
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.