Originally Posted by
Yukesh Babu
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்
இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்