பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Printable View
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்ச்ம் பின்னாலே பார்க்கவும் தெரியலையா (விக்விக் நான் என்னைச் சொன்னேன் :) )
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது
பேசாமல் பேசுறது கேக்கலையா ஆஆ
பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வரா ராணிப்பொண்ணு சிங்காரி
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
Sent from my SM-G935F using Tapatalk
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கொண்ட இருள் நானே..
...
முள்ளும் நானே மலர் நானே ஹோய்
muLLil rOjaa thuLLudhE raajaa
muththam enna kodumaiyaa raajaa
kaLLil vizunthu kalanggudhE raajaa
kaadhal enna pudhumaiyaa
Sent from my SM-G935F using Tapatalk
காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதல் இன்றி யாரும் இங்கில்லை
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்