en kalyana vaibogam unnoduthan nalla naalil kannan mani tholil poomalai naan sooduven
Printable View
கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே போகாதே போகாதே
போகாதே போகாதே… நீ இருந்தால் நான் இருப்பேன்… போகாதே போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும். பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ
மாடாய் உழைப்பது உன் பாரம்
அதை லேசாய் நினைப்பது சம்சாரம்
Sent from my SM-A736B using Tapatalk
சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம் அன்புக்
கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
Sent from my SM-A736B using Tapatalk