வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே
Printable View
வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய்
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே