Two images from Thirai Ulagam forwarded by Olikirathu Urimaikural Magazine editor B.S.Raju.
http://i125.photobucket.com/albums/p...ps51600cc6.jpg
Printable View
Two images from Thirai Ulagam forwarded by Olikirathu Urimaikural Magazine editor B.S.Raju.
http://i125.photobucket.com/albums/p...ps51600cc6.jpg
MGR 96 function celebrated in Malaysia on 7th April 2013. One of my friend Sree Sitharan has forwarded many images and videos of that function.
http://www.mgrroop.blogspot.in/2013/04/mgr-96.html
Some one did this, I don't know what for.
http://i125.photobucket.com/albums/p...ps03088aad.jpg
இன்று 52வது ஆண்டு உதயம் .
http://i50.tinypic.com/bww41.jpg
மதுரை வீரன் இன்று 58வது ஆண்டு உதயம்
http://i46.tinypic.com/2ev9j7d.jpg
LAST WEEK IT WAS "ORU THAAI MAKKAL" @ MAHALAKSHMI -
FROM YESTERDAY (12th APRIL) ONWARDS, CHENNAI's DELITE THEATER MAHALAKSHMI SCREENING "PALLANDU VAAZHGA". DAILY 3 SHOWS. THIS FILM IN CHENNAI HAS BEEN SCREENED AND HAS A BIG GAP.
NEEDLESS TO SAY WHO THE HERO IS, THE CAST SUPPORTED BY Ms/Mrs.LATHA. THE FILM AIMED TO REMAKE FROM Sri. SHANTHARAM's Hindi Blockbuster Classic "DHO ANKEIN BAARAH HAATH, Whom Mr.MGR had enormous respect and regards. Infact, most of us would have seen the picture of Mr.MGR taking the blessings of Sri.Shantharam.
The song Onrey Kulam Endru Paaduvoam ...Oruvanae Devan Endru Poatruvom by Mr.K.J.Yesudas...had excellent meaning with reference to the quality of life one should adapt.
REVIEW OF PALLANDU VAAZHGA from WIKI
Pallandu Vazhga (Tamil: பல்லாண்டு வாழ்க; English: Live Long!) is a 1975 Indian Tamil film directed by K. Shankar, starring M. G. Ramachandran and Latha in the lead roles. It is a remake of V. Shantaram's 1957 Hindi film Do Aankhen Barah Haath.
Plot
The film portrays a young jail warden (MGR), who rehabilitates six deadly prisoners released on parole into persons of virtue. He takes these notorious, often surly, murderers and makes them work hard with him on a dilapidated country farm, rehabilitating them through hard work and kindly guidance as they eventually produce a great harvest. The warden is however given an ultimatum: He will be arrested if even one of the prisoners attempts escape.
They all come across a village girl (Latha) who they get attracted to, but she only gets close to the warden, after he saves her from a bunch of goons. As the girl is homeless, the six prisoners plead the warden to let the girl stay with them and he subsequently agrees. At one time when one of the prisoners (R.S. Manohar) coincidentally runs into his long-lost family, he tearfully re-unites with them. But they appear homeless, and so the warden allows them also to stay with him and the other prisoners. This however angers the other prisoners who feel that the warden did not give them freedom, compelling them to try killing him in order to escape.
Another prisoner (V.K. Ramaswamy) who was actually a barber before his arrest, agrees to give the warden a shave (it is his trick to kill the warden by cutting his neck). The warden however has no idea that he is going to be killed and blissfully sits for the shave, but the prisoner sees the warden's magical eyes and gets hypnotised, thus compelling him to call off the idea of murder. The prisoners who were attempting escape while the warden was having a shave, however see a statue of C. N. Annadurai and because they see the warden's spirit in it, they get hypnotised and eventually return. The prisoners' escape was well seen by the other policemen around, which leads to the warden's stay in jail for one day. However when they hear that the prisoners have returned, the warden is released and returns to his duty. The prisoners gradually turn into good people and become attached to the warden, who dreams of marrying the village girl he adopted, in his mother's presence.
One night however, the prisoners are invited to a bar by a corrupt businessman and the warden is unaware of this. They return drunk and almost attack the warden and the girl. The warden is not pleased with their status and commands them to kill him if that is what they want. However, hypnotism and conscience again strike the prisoners, causing them to drop their weapons. The next morning, the prisoners fall at the warden's feet and explain that the corrupt businessman only told them to drink, thus they earn the forgiveness of the warden and the girl. The prisoners try to keep up to Gandhian philosophy and even refuse to fight back at the corrupt businessman when he sends his minions to beat them up. They however stay still while getting beaten up, continuously praising dharma and are eventually saved by the village girl while the nearby people beat the businessman on behalf of the prisoners. The warden is proud of the prisoners' act of non-violence and tearfully praises them.
However the next day, the same corrupt businessman orders that the warden and his prisoners surrender, else there plantation and home will be destroyed. The warden refuses, so the businessman sends his men and elephants to destroy everything in sight. However, the warden and his men vigorously battle all the thugs and emerge victorious, while the local police capture the corrupt businessman and arrest him. The warden, having been praised for transforming the six prisoners into reformed people, frees the prisoners and tearfully sees them off.
Track Song Singer(s) Duration Lyrics
1 Poi Vaa Nadhi K.J. Yesudas, T.K. Kala Na. Kamarasan
2 Sorgatthin Thirappuvaizha K.J. Yesudas, Vani Jayaram Pulamaipithan
3 Enna Sugam K.J. Yesudas, P. Susheela Pulamaipithan
4 Ondrae Kulamendru K.J. Yesudas Pulamaipithan
5 Maasi Maasa Vani Jayaram
6 Puthiyathor Ulagam Vani Jayaram, T.M. Soundararajan Bharathidasan
Attachment 2322
என் அருமை ரத்தத்தின் ரத்தமான
மக்கள் திலகத்தின்
தொண்டர்கள்
அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மக்களதிலகம் திரியின் பகுதி 5 மிகவும் வெற்றிகரமாக துவக்கிய என் இனிய நண்பர் திரு ஜெய்ஷங்கர் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i46.tinypic.com/a3phqt.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
அதேபோல்மக்கள்திலகம் திரியின் பகுதி iv மிகவும் வெற்றிகரமாக நடத்திய அன்பு நண்பர் திரு இரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
http://i46.tinypic.com/23kexk4.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://i46.tinypic.com/2n74i7t.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
இன்று தமிழ் புத்தாண்டு தினம் .
அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் அவர்களின் புகழுக்கு இன்று ஒரு மலர் மாலை வெளியீடு
இனிய நன்னாள் - பொன்னாள்- திருநாள் .
கண்ணை கவரும் மக்கள் திலகத்தின் 134 படங்களின் அணி வகுப்பு .
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரின் புகழுக்கு இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம் .
மக்கள் திலகம் அவர்களின் '' நாடோடி '' இன்று 47 வது உதய தினம் .
http://i45.tinypic.com/2rgjoth.jpg
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.
இந்நாளில் வெளியிடப் பட இருக்கும் மலர் மாலை சிறப்பான வரவேற்பைப் பெறவும் விழா இனிதே சிறப்புற நடக்கவும் தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நமது மய்ய நண்பரும் ஆவணத் திலகமும் ஆன திரு பம்மலார் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உண்மையான அன்னமிட்ட கை.
http://i125.photobucket.com/albums/p...ps0c9d08b9.jpg
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982
தகவல் Madakulam Prabhakaran
ANBULLA VINODH SIR MATRUM ANAITHU NANBARGALUKKUM THILAGASANGAMATHIN SAARBAAGA ENNUDAYA THAMIZH PUTHANDU VAAZHTHUKKAL.....INDRAYA DHINAM SARITHIRATHIL PADHIKKA PADAVENDIYA ORU NALLA NAAL.... EN NANBAR VINODH AVARGALUDAN THILAGA SANGAMAM ENDRA ORU NALLA VISHAYATHAI NALLA NERATHIL PESA THUDANGIYA THARUNAM ..INDRU VARALAATRIL INNUM SIRIDHU MANINERATHIL ORU PON AETIL UYAR THIRU MGR AVARGALIN 136 THIRAIKAAVIYA THANI PUGAIPADA AAVANA VELIYITTU VIZHAVIL..
ADHUVUM NAMMUDAYA NADIGAR THILAGATHIN BHAKTHARUM MAKKAL THILAGATHIN MAEL MADHIPUM MARIYAADHAYUM KONDA PAMMAL SWAMINATHAN AVARGAL UZHAIPPIL URUVAAGI VINODH SIR MATRUM NALL ULLAM KONDA MAKKAL THILAGAM BHAKTHARGAL AADHARAVODU VELIYIDU VIZHA NADAIPERUGIRADHU ENDRAAL ADHAI VIDA ORU SIRAPPU ENNA IRUKKA MUDIYUM ?
This reminds me the day many years back, Where the statue of Nadigar Thilagam's Mother was opened by Makkal Thilagam Avargal..! I see this event as a god given opportunity to reciprocate the gesture of Maanbumigu Makkal Thilagam.
Vinodh Sir...though, am unable to make it to the function, am sure, this function will be a starting point of our efforts that we started discussing on am sure, an auspiciouos day.
SRS
நன்றி ... நன்றி ... நன்றி ..
14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .
பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .
திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .
திரு மணி - பெங்களூர்
சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .
சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .
பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .
திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .
பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .
விழா செய்தி துளிகள்
விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .
சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .
மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .
உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .
உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த
மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .
நிறைவாக
மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய
ஆவணதிலகம் பம்மலார்
பாராட்ட வார்த்தை இல்லை .
இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .
Thank you Vinod Sir for the function details it will be great if you had posted some of the images taken during the function.
பின்னணி பாடகர் திரு ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகும் . 2011 ஆண்டு நடைப்பெற்ற ''திருடாதே'' பொன்விழா ஆண்டு விழாவில் கலந்து சிறப்பித்தார் .
சாகவரம் பெற்ற பல பாடல்கள் மறக்க முடியாது .
என்னருகே நீ இருந்தால் .......... திருடாதே
பால் வண்ணம் பருவம் ..............பாசம்
நீயோ நானோ .................... மன்னாதி மன்னன்
காலத்தால் மறக்க முடியாத மக்கள் திலகத்துக்கு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும் .
இனிய நண்பர் திரு srs
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைப்பெற்ற திலகங்கள் சந்திப்பின் பயனாக இந்த ஆண்டு ஏப்ரல் - தமிழ் புத்தாண்டில் கிடைத்த ஒரு புதிய பரிசு - மக்கள் திலகம் மலர் மாலை என்ற பிரமாண்டமான புகைப்பட ஆல்பம் .
ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . இனிய நண்பர் திரு பம்மலாரின் 6 மாத இடைவிடா முயற்சி மற்றும் அவருக்கு உறுதுணையாக நின்ற திலகங்களின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் '' மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் '' - மலர் மாலை -2 இந்த ஆண்டிலேயே வரும் என்பதை அறிவித்த பம்மலாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கின்றோம் .
தலைவர் புகழ் பரப்புவதே தலையாய கடைமையாகக் கொண்ட பக்தர்கள் கலந்து கொண்ட அற்புதமான நிகழ்ச்சி அது..யார் தலைமையில் நடந்தாலும் யார் நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் கலந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பக்தரின் கடமை. அந்த கடமையில் இருந்து நாங்கள் ஒரு போதும் தவற மாட்டோம் என்று புரட்சியாரின் ரசிகர்கள் குவிந்தனர் ..அதுவும் மாநிலம் கடந்து மொழி கடந்து...தமிழரல்லாத திரு..முன்னாள் எம்.எல்.ஏ முனியப்பா, அவர்களுக்கு தலைவரிடத்தில் என்ன ஒரு பக்தி..அவர் உரையைக் கேட்டவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர்..இதையெல்லாம் காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. பெங்களூரு எம்ஜிஆர் பக்தர்களின் பக்தியில் நாங்கள் கரைந்து போனது உண்மைதானே ..பெங்களூருவில் ஒரு தலைவனுக்கு ..அதுவும் டிஜிட்டல் பிரிண்டிங்கில் ஒரு புத்தகம்..விலை..500..அந்த இடத்திலே 100 புத்தகம் விற்று சாதனை..எந்த ஒரு நடிகர் இந்த சாதனையை நிகழ்த்த இயலும்...நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்..மக்கள் திலகத்தின் புத்தகத்தை வெளியிடுவது என்றால் அது நமக்கு பெருமைதானே..அவர் சினிமா உலகத்தில் இருந்தபோது அவருடைய சாதனையை அவர்தான் முறியடித்து இருக்கிறார்..எட்ட முடியாத சாதனைகளை செய்தவர் அவர்..மறைந்த பிறகும் மக்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு சாதனை புரிந்து வருகிறது..அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும்..பிரிண்ட் எவ்வளவு மோசமாக இருந்தாலும்..விளம்பரமே இல்லாமல் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கிறது..இது வரை இந்த சாதனையை யாரும் படைக்கவில்லை..அமரராகி 26 வருடங்கள் ஆன பின்பு ஒரு மாநிலம் கடந்து மொழி கடந்து...ரசிகர்களை கடந்து..நடிகர் திலகத்தின் ரசிகரின் கையால் அந்த புத்தகத்தை வெளியிடவைத்து சாதனை படைத்து விட்டார் நம் தெய்வம்..அந்த இடத்திலேயே எடுத்து வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை..நிறைய பேர் ஆர்டர் செய்தார்கள். இந்த சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?..அதனால்தான் நம் தலைவர் சாதனை மன்னர்..இந்த சாதனை ஒவ்வொரு பக்தருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்..இப்படிப்பட்ட சாதனைகள் படைத்துகொண்டிருக்கும் தலைவரின் ரசிகராக இல்லை..பக்தராக இருப்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோமாக.....இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
ஓட்டலில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவரின் பேனர்கள்
http://i49.tinypic.com/282pe08.jpg
என் அண்ணனின் அண்ணாவுக்கு மரியாதை
http://i45.tinypic.com/15q3n2e.jpg
தலைவரின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்..எல்லா நிகழ்ச்சிக்கும் கோவையில் இருந்து எந்த மூலையில் நம் தெய்வத்தின் நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் தெய்வத்தின் பக்தை திருமதி..குப்பம்மாள். இவர் நடிகை பத்மினியின் பெரியம்மா பெண்..இவருடைய தாயாரும் பத்மினியின் தாயாரும் சகோதரிகள்..இந்த வயதான காலத்திலும்..உண்ணாமல் உறங்காமல் தலைவரின் மேல் கொண்ட பக்தியால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவரின் பக்தியை என்னவென்பது..அவருடன்.திரு. திருப்பூர் ரவி..திரு. ரோகினி குமார் மற்றும் திரு..தேனீ ராஜதாசன் ..
http://i47.tinypic.com/15n3aqc.jpg
இதய ரோஜாவால் அலங்கரிக்கப்பட்ட நம் தலைவர்
http://i46.tinypic.com/a8go8.jpg